Friday, June 30, 2017

DPI

ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் இருந்து நந்தனத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் எண் 571,அண்ணாசாலை, நந்தனம் கால்நடை மருத்துவமனை வளாகம் என்ற முகவரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளனர். ஜூலை 3-ம் தேதி முதல் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் நந்தனத்தில் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

தீபகற்ப இந்திய ஆறுகள்

இந்திய ஆறுகள்
தீபகற்ப இந்திய ஆறுகள்

இவை பெரும்பாலும் மேற்கு மலைத்தொடரில் உற்பத்தியாகிக்  கிழக்கு நோக்கிப் பாய்ந்து வங்கக் கடலை அடைகின்றன.

மேற்கு மலைத்தொடரில் மழை பெய்யும்பொழுது  மட்டுமே இவற்றில் நீர் வளம் இருக்கும். இவை புறதீபகற்ப நதிகளைப் போல ஜீவா நதிகள் அல்ல.

கோதாவரி:

1450 கி.மீ  நீளம்.

மகாராஸ்டிரா மாநிலம் நாசிக் அருகே திரியம்பகத்தில் தோன்றி ஆந்திராவில் பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது.

இந்திராவதி, வைன்கங்கா, மஞ்சித நதி முக்கிய துணை நதிகள்.

கிருஷ்ணா:

1290 கி.மீ நீளம்.

மகாராஸ்டிரா மாநிலம்  மேற்குத்தொடர்ச்சி மலையின் மகாபலேஸ்வரில் தோன்றி ஆந்திரா வழி பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது.

துணையாறு  :துங்கபத்திரா

நர்மதை:

1290 கி.மீ நீளம்.

மைகான் மலைத்தொடரில் அமர்கண்ட் சிகரத்தில் தோன்றி விந்திய சாத்பூரா மலைகளுக்கு இடையே ஓடி அரபிக் கடலில் கலக்கிறது.

மகாநதி:

890 கி.மீ நீளம்.

அமர்காண்டக் சிகரத்தின் தெற்கில் சிகாவயில் தோன்றி மத்தியப்பிரதேசம், ஒரிசா வழி பாய்ந்து கட்டாக் அருகே கடலில் கலக்கிறது.

காவிரி:

760 கி.மீ நீளம்.

குடகில் பிறந்து கர்நாடகம், தமிழ்நாடு வழிப்பாய்ந்து காவிரிப்பூம்பட்டினம் அருகே கடலில் கலக்கிறது.

துணையாறுகள்: பவானி, நொய்யல், அமராவதி, கபினி

தபதி:

720 கி.மீ நீளம்.

மத்தியப்பிரதேசம் பேதுல் பகுதியில் தோன்றி அரபிக்கடலில் கலக்கிறது.

தாமோதர்:

530 கி.மீ நீளம்.

சோட்டாநாக்பூர் டாரு சிகரத்தில் தோன்றி ஹூக்ளியில் கலக்கிறது.

தீபகற்ப இந்தியாவில் மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கும் நதிகள் நர்மதை, தபதி ஆகும்.

மேற்கு மலைத்தொடரில்  மேற்குச்சரிவில் இறங்கி அரபிக்கடலில் கலக்கும் சிற்றாறுகள் பல உள்ளன. மாண்டவி, ஜாவேரி நதிகள் கோவா பகுதியில் அரபிக்கடலில் கலக்கின்றன.

புற தீபகற்ப இந்திய ஆறுகள்:

இமயமலையில் தோன்றி பாய்கின்றன. இவை வற்றாத ஜீவ நதிகள்.

சிந்து:

3000 கி.மீ நீளம்.

பெரும்பாலும் பாகிஸ்தானில் பாய்கிறது.

திபெத்தில் தோன்றி அரபிக்கடலில் கலக்கிறது.

இதன்  துணையாறு சட்லெஜ் மட்டுமே  இந்தியாவில் பாய்கிறது.

இதன் குறுக்கே பக்ரா-நங்கல் அணை கட்டப்பட்டுள்ளது.

சட்லெஜ் 1440கி.மீ நீளம். கைலாச மலையில் தொடங்குகிறது.

பிரம்மபுத்திரா:

2900 கி.மீ நீளம்.

கைலாச மலை, மானசரோவரில் தோன்றி, தெற்குத்திபெத்தில் 1250 கி.மீ ஓடி இமய மலையின் வடக்கிழக்கு பகுதியான அஸ்ஸாம் மலைக் குன்றுகள் வழியாக பாய்ந்து பங்களாதேஷில் புகுந்து கங்கையின் கிளை  நதிகளில்   இணைந்து வங்கக்கடலில் கலக்கிறது.

இதில் வெள்ளப்பெருக்கு அதிகம் ஏற்பட்டு அஸ்ஸாம், பீஹார் பகுதிகள் பாதிப்படைகின்றன.

கங்கை:

2510 கி.மீ நீளம்.

இமயமலையில் கங்கோத்ரி அருகே உருவாகி கோமுக்கியில் உற்பத்தியாகி ஹரித்துவாரில் தரையிறங்கி உத்திரப்பிரதேசம், பீஹார், வங்காள மாநிலம் வழியே பாய்ந்து வங்காள விரிகுடாக் கடலை அடைகிறது.

கிழக்கு நோக்கி பாய்ந்து தெற்கு நோக்கித் திரும்பி இரு கிளையாகி ஒன்று வங்க தேசத்திற்கும் மற்றது ஹூக்ளி எனும் பெயரில் மேற்கு வங்கத்திலும் கடலில் சேர்கிறது.

முக்கிய துணையாறுகள்: யமுனை, சோன், கோமதி, கர்கா, சாரதா, கண்டக், கோசி

கங்கைக்கு இணையாக 600 கி.மீ ஓடும் யமுனை  அலகாபாத்தில் அதனுடன் கலக்கிறது.     என்றும் அன்புடன் மகாலட்சுமி டிஎன்பிஎஸ்சி எ எஸ் ஒ

*குறள் பற்றிய செய்திகள்:*

1. திருவள்ளுவர்  ஆண்டுத் தொடக்கம் தை முதல் நாள்.

2.    திருவள்ளுவர் ஆண்டை அறி வித்தவர் மறைமலை அடிகள்

3.    திருவள்ளுவர் ஆண்டுக்கு அரசக் கட்டளை வழங்கியவர் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர்.

4.    திருக்குறளுக்கு முதலில் உரை வரைந்தவர் மணக்குடவர்.

5. திருக்குறளுக்குப் பத்தாவதாக உரை எழுதியவர் பரிமேலழகர்.

6.    திருக்குறளுக்கு வழங்கப்படும் பெயர்கள் நாற்பத்து நான்கு.

7.    திருக்குறளுக்கு உரை எழுதிய பெருமக்கள் இருநூற்று ஆறு.

8.    திருக்குறளுக்கு வந்துள்ள மொழிபெயர்ப்புகள் நூற்று ஆறு.

9.    திருக்குறளை இலத்தீனில் வழங்கியவர் வீரமாமுனிவர்.

10.    திருக்குறளை ஆங்கிலத்தில் அருளியவர் போப்பையர்.

11.    திருக்குறளுக்காக முதலில் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார்.

12.    குமரியிலிருந்து தில்லி வரை செல்லும் தொடர்வண்டியின் பெயர் திருக்குறள் விரைவான்.

13. குமரிக்கடலில் நிற்கும் திருவள்ளுவர் சிலையின் உயரம் 133 அடி.

14.    நெல்லையில் அமைந்துள்ளது திருவள்ளுவர் ஈரடுக்கு மேம் பாலம்.

15.    சென்னை நுங்கம்பாக்கத்தில் நிறுவப்பட்டது வள்ளுவர் கோட்டம்.

16.    திருக்குறள் சோவியத்து நாட்டில் கிரெம்ளின் மாளிகையின் நிலவறையில் உள்ளது.

17. திருக்குறள் இலண்டனில் விவிலியத் திருநூலுக்கு இணை யாக வைக்கப்பட்டுள்ளது.

18.    திருக்குறளை அண்ணல் காந்திக்கு அறிமுகம் செய்தவர் சோவியத்து எழுத்தாளர் தால் சுதாய்.

19.    திருக்குறளுக்குத் தங்கக்காசு வெளியிட்டவர் எல்லீசர்.

20.    திருக்குறள் உரை வேற்றுமை வழங்கியவர் பேராசிரியர் இரா. சாரங்கபாணி.

21. நரிக்குறவர் பேசும் வக்கிரபோலி மொழியில் திருக்குறளைத் தந்தவர் கிட்டு

சிரோன்மணி.

22. திருக்குறளின் பெருமையினை உலக அறிஞர் ஆல்பர்ட்டு சுவைட்சர் போற்றிப் புகழ்ந்துள் ளார்.

23. வெண்பா யாப்பில் என்றும் பயன் தரும் செய்தியை வழங்குவதால், திருக்குறள் வெள்ளிப்பையில் இட்ட தங்கக் கனி என்பர்.

24.    திருக்குறளை 1812ஆம் ஆண்டு முதலில் அச்சிட்டு வழங்கியவர் ஞானப்பிரகாசன்.

25.    வள்ளுவன் தன்னை உலகி னுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாராட்டியவர் பாரதியார்.

26.    வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று பாராட்டியவர் பாரதி தாசன்.

27. திருக்குறளின் முதற்பெயர் முப்பால்.

28.    திருக்குறளில் நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள் உள்ளன.

29.    திருவள்ளுவர் நட்பு பற்றி 171 பாக்கள் உள்ளன.

30.    திருக்குறளில் கல்வி பற்றி 51 பாடல்கள் உள்ளன.

31.    திருக்குறளில் இடம் பெறாத உயிரெழுத்து ஔ

32.    திருக்குறளில் இல்லாத எண் ஒன்பது.

33.    திருவள்ளுவர் கடவுளை இறைவன் என்கிறார்.

34.    திருக்குறளுக்கு உரிய சிறப்புப் பெயர் உலகப் பொதுமறை

35.    திருக்குறளில் உயிரினும் மேலான தாகப் போற்றப்படுவது ஒழுக்கம்.

36.    காலமும் இடமும் கருதிச் செயலாற்றினால் உலகை வெல்லலாம்.

37.  திருக்குறளை அனைத்துச் சமயங் களும் ஏற்றுப் போற்றுகின்றன.

38. திருக்குறள் தமிழ்த்தாயின் உயிர்நிலை என்பார் கவிமணி.

39.  திருவள்ளுவமாலை திருக்குறளுக்கு எழுந்த புகழ்மாலை

40.    திருக்குறள் பொய்யில் புலவன் பொருளுரை எனப் போற்றப்படுகிறது.

41.    திருக்குறளை முதலில் பயிற்றுவித் தவர் வள்ளலார் இராமலிங்கம்.

Thursday, June 29, 2017

ஃபிடல் காஸ்ட்ரோ..

தெரியாதவர்களுக்கு !
தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு க்யூபா.
தனியார் பள்ளி, கல்லூரிகளே இல்லாத நாடு க்யூபா.- காரணம்... ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமை.
6 முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வி. நாடு முழுக்க மாணவர்களுக்கு ஒரே சீருடை. 12 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் (வல்லரசு நாடுகளில்கூட பார்க்க முடியாதது).
க்யூபாவில் அனைவருக்கும் இலவசக் கல்வி. 2010லேயே யுனெஸ்கோ ஆய்வின்படி கியூபாவில் படிப்பறிவு சதவீதம் 99.8. தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளே அங்கு கிடையாது. அனுமதி வழங்கப்படவில்லை.
கியூபாவின் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிபவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள்தான். ஆண்களுக்கு இணையான சம்பளம்.
மருத்துவத்தில் க்யூபா படைத்த சாதனை மகத்தானது. தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு க்யூபா. 'உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு க்யூபா' என பிபிசி 2006-ல் அறிவித்தது. மகப்பேற்றின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக்குறைவு க்யூபாவில்தான். உலகிலேயே எச்ஐவி பாதித்த நோயாளிகள் குறைவாக இருப்பதும் க்யூபாவில்தான்.
2015ல் 95 சதவீத க்யூபா மக்களுக்கு சொந்த வீடுகள். இன்று வீடில்லாத க்யீபன் யாருமில்லை. யாருக்கும் சொத்து வரி கிடையாது. வீட்டுக் கடனுக்கு வட்டி கிடையாது.
காரணம்... ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமை.
*ஒரே ஒரு நல்லவன் தலைவன் ஆனால் சாதனைகள் இவ்வளவு என்றால்
நாம் எல்லாம் பாவம் செய்தவர்கள் இத்தகைய நல்ல ஒருவர்கூட நமக்கு வாய்க்கவில்லை
கியூபாவை விட பல மடங்கு வரி வசூலித்தும் இந்தியா அதில் கடுகளவு செயற்பாடுகளை அல்லது வசதிகளை ஏற்படுத்தவில்லை
காரணம் அதிகாரிகளின், அரசியல்வாதிகளின் சுயநல அயோக்கியத்தனமே*

,,,,,,படித்ததை பகிர்கிறேன்!❤✓

தேசிய நெடுஞ்சாலைகள்:

🌻NH2:டில்லி - கொல்கத்தா - 1465கிமீ

🌻NH3: ஆக்ரா - மும்பை - 1161கிமீ

🌻NH4:தானே - சென்னை-1235கிமீ

🌻NH5:கொல்கத்தா - சென்னை-1533கிமீ

🌻NH7:கன்னியாகுமரி - வாரணாசி-2369கிமீ

🌻NH47A:திருநெல்வேலி - தூத்துக்குடி

🌻NH45:சென்னை - தேனி-460கிமீ

🌻NH45A:விழுப்புரம் - நாகபட்டினம்-190கிமீ

🌻NH45B:திருச்சி - தூத்துக்குடி-257கிமீ

🌻NH46:கிருஷ்ணகிரி - இராணிப்பேட்டை-132கிமீ

🌻NH207:ஓசூர் - கர்நாடகா-155கிமீ


தேசிய நெடுஞ்சாலைகள்:
 
🌻NH2:டில்லி - கொல்கத்தா - 1465கிமீ

🌻NH3: ஆக்ரா - மும்பை - 1161கிமீ

🌻NH4:தானே - சென்னை-1235கிமீ

🌻NH5:கொல்கத்தா - சென்னை-1533கிமீ

🌻NH7:கன்னியாகுமரி - வாரணாசி-2369கிமீ

🌻NH47A:திருநெல்வேலி - தூத்துக்குடி

🌻NH45:சென்னை - தேனி-460கிமீ

🌻NH45A:விழுப்புரம் - நாகபட்டினம்-190கிமீ

🌻NH45B:திருச்சி - தூத்துக்குடி-257கிமீ

🌻NH46:கிருஷ்ணகிரி - இராணிப்பேட்டை-132கிமீ

🌻NH207:ஓசூர் - கர்நாடகா-155கிமீ

பொது அறிவு வினா - விடைகள்

ரமண மகரிஷி பிறந்த இடம்?
திருச்சுழி
போரிஸ்பெக்கர் எதனுடன்  தொடர்புடையவர்?
டென்னிஸ்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடிய கிரிக்கெட் ஆட்டக்காரர்?
பட்டோடி நவாப்
ஐந்து முதல்வர்களுடன் நடித்த தமிழ்த் திரைப்பட நடிகை?
மனோரமா
தேசிய ஒருமைப்பாடு எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
நவம்பர்-19
தேசிய அறிவியல் தினம் கொணாடாடப்படும் நாள்?
பிப்ரவரி-28
அகிலனின் ஞானபீட விருது பெற்ற தமிழ் நூல்?
சித்திரப்பாவை
ஒடிசா அரசின் கோனார்க் சம்மான் விருது பெற்ற தமிழ் கலைஞர்?
பத்மா சுப்ரமணியம்
ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்?
செப்டம்பர் 5
1992-ம் ஆண்டு பாரதரத்னா விருது பெற்ற தொழிலதிபர்?
ஜே.ஆர்.டி.டாட்டா
சார்க் அமைப்பின் முதல் மாநாடு நடைப்பெற்ற இடம்?
டாக்கா
சலீம் அலி சுற்றுச் சூழல் இயல் கல்லூரி எங்கு உள்ளது?
பாண்டிச்சேரி
பீல்டு மார்சல் பட்டம் பெற்ற முதல் இந்தியர்?
மானக்‌ஷா
உருக்காலை உள்ள இடங்கள்?
பொகாரோ, துர்காபூர், ரூர்கேலா
இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிறுவனம்?
இந்தியன் ரயில்வே
மத்திய தோல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
சென்னை
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்?
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை
முதல் ஒலிம்பிக் போட்டி எப்போது எங்கு நடைபெற்றது?
கி.மு.776, கிரீஸ் நகரின் ஒலிம்பியா
நவீன ஒலிம்பிக் போட்டிகள் எந்த நூற்றாண்டிலிருந்து நடந்து வருகிறது?
19 ஆம் நூற்றாண்டு
ஒலிம்பிக்ஸின் பிரிவுகள் எத்தனை?
4 (சம்மர் ஒலிம்பிக்ஸ், விண்டர் ஒலிம்பிக்ஸ், பாராலிம்பிக் ஒலிம்பிக்ஸ், யூத் ஒலிம்பிக்ஸ்)
பழங்கால ஒலிம்பிக்கில் யார் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்?
ஆண்கள்
இந்தியாவில் பொற்கோயில் எங்குள்ளது?
அமிர்தசரஸ் (பஞ்சாப்)
தமிழகத்தில் பொற்கோயில் எங்குள்ளது?
வேலூர்
காற்றாலைகள் தமிழகத்தில் எங்குள்ளன?
கயத்தாறு
நூடுல்ஸ் தமிழ்நாட்டு உணவு வகை இல்லை. சரியா? தவறா?
சரி.
இந்தியாவின் செயற்கை கோள்?
INSAT
சந்திராயன் அனுப்பப்பட்டதின் அடிப்படை நோக்கம்?
நிலவை ஆய்வு செய்ய
நமது நாட்டில் ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது?
ஸ்ரீஹரிகோட்டா
இலங்கையின் தலைநகர்?
கொழும்பு
இங்கிலாந்தின் தலைநகர்?
லண்டன்
ஜப்பானின் தலைநகர்?
டோக்கியோ
பாகிஸ்தானின் தலைநகர்?
இஸ்லாமாபாத்
ஆஸ்திரேலியாவின் தலைநகர்?
கான்பெரா
தென்னாப்பிரிக்காவின் தலைநகர்?
ஜோகன்னஸ்பர்க்
தென்னாப்பிரிக்காவின் முதல் அதிபர்?
நெல்சன் மண்டேலா
பிரிஸ்பேன் நகர் எந்த நாட்டில் உள்ளது?
ஆஸ்திரேலியா
குயின்ஸ்லேண்ட் நீதிமன்றம் எந்த நாட்டில் உள்ளது?
ஆஸ்திரேலியா
எகிப்து நாட்டின் தலைநகர்?
கெய்ரோ
ஜே.பி.எல்-விரிவாக்கம்?
ஜெய்ப்பூர் பிரிமியர் லீக்
ராஜஸ்தானின் தலைநகர்?
ஜெய்ப்பூர்
பிரான்ஸ் நாட்டின் தலைநகர்?
பாரிஸ்
மலேசியாவின் தலைநகர்?
கோலாலம்பூர்
காஷ்மீரின் கடைசி மஹாராஜா?
ஹரிசிங்
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் யார்?
இயான் போத்தம்
இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் பிறந்தநாள் மற்றும் தற்போதைய வயது?
ஜூலை 7, வயது 31
இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் சொந்த ஊர்?
ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகரான ராஞ்சி
டூர் டு பிரான்ஸ் எனப்படும் சைக்கிள் பந்தயத்தின் தூரம் எவ்வளவு?
207 கி.மீ

 பொது அறிவு வினா விடை
மெட்ஸ் என்ற இடம் எங்குள்ளது?
பிரான்ஸ்
உலகப் புகழ்பெற்ற எருது விரட்டும் திருவிழா எங்கு நடைபெறும்?
ஸ்பெயின் நாட்டின் பாம்லோனா நகரில்
ரஷ்யாவின் தலைநகரம்?
மாஸ்கோ
பட்டியாலா எந்த மாநிலத்தில் உள்ளது?
பஞ்சாப்
வ.உ.சி. அவர்கள் பிறந்த ஊர் எது?
ஒட்டப்பிடாரம்
உலகிலேயே அதிக அளவிலான படங்கள் தயாரிக்கும் நாடு எது?
இந்தியா
கண்ணாடிக்கு புகழ் பெற்ற நாடு எது?
பெல்ஜியம்
பெண்களின் சமூக நலத்தில் பங்கு கொண்டால் தான் நாடு முன்னேறும் என்று கூறியவர்?
மகாத்மா காந்தி
மிக உயரமான கட்டிடம் உள்ள நாடு எது?
துபாய்
அமெரிக்காவில் மிக அதிக எண்ணிக்கையிலான உயிர்கள் பலியான நாள் எது?
11, செப்டம்பர் 2001, இரட்டை கோபுரம் இடிப்பு
தமிழ்நாட்டில் அதிக அளவிலான முட்டை உற்பத்தி செய்யும் மாவட்டம்?
நாமக்கல்
உலகிலேயே மிக அதிகமான மக்கள் வாழும் நகரம்?
ஷாங்காய்
தேனி வளர்ப்பை எவ்வாறு கூறுவர்?
எபிகல்சர்
உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்கம் எங்குள்ளது?
தென் ஆப்பிரிக்கா
தென் ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?
சென்னை
இந்தியாவின் முதல் பேசும் படம் என்ன?
ஆலம் ஆரா (1931)
இந்தியாவின் முதல் சோதனைக் குழாய் குழந்தை யார்?
குழந்தை: ஹர்ஷா, வளர்த்தவர்: இந்திரா
டோக்கியோவின் அன்றைய பெயர் என்ன?
ஏடோ
சீனாவின் அன்றைய பெயர் என்ன?
கத்தே
முதல் இஸ்லாமிய பெண் பிரதமர் யார்?
பெனாசீர் புட்டோ
தமிழில் வெளிவந்த முதல் 70mm படம் எது?
மாவீரன் (ரஜினிகாந்த் நடித்தது)
மால்குடி என்பது?
கற்பனை ஊர்
காஷ்மீர் என்பது ஒரு இந்திய மாநிலத்தின் பெயர். சரியா? தவறா?
தவறு (மாநிலத்தின் பெயர் ஜம்மு & காஷ்மீர்)
கோஹினூர் வைரம் கோலார் தங்க சுரங்கத்தில் எடுக்கப்பட்டது. சரியா? தவறா?
தவறு
ஹினூர் வைரம் எந்த தங்க சுரங்கத்தில் எடுக்கப்பட்டது?
கோல்கொண்டா (ஆந்திரா)
பாரசீகர்கள் எதை கடவுளாக வழிபட்டனர்?
நெருப்பு
எந்த கண்டத்தில் கங்காரு, பனிக்கரடி உள்ளது?
ஆஸ்திரேலியா
பி.எஸ்.வீரப்பா “சபாஸ் சரியான போட்டி” என்று எந்த படத்தில் கூறினார்?
வஞ்சிக் கோட்டை வாலிபன்
குதிரை எதற்கு வாயைத் திறக்கும் என்று தமிழ் பழமொழி கூறுகிறது?
கொள்ளு திண்ண
கிருஷ்ண பகவானின் பால்ய நண்பன் பெயரைக் கொண்ட திரைப்படம் எது?
குசேலன்
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஊரின் தற்போதைய பெயர் என்ன?
விருது நகர் (விருதுப் பட்டி)
உயிர் உள்ளவரை எலிக்கு பற்கள் வளர்ந்து கொண்டே இருக்கும். சரியா? தவறா?
சரி.
M. L வசந்த குமாரி என்ற பெயரில் உள்ள M எதைக் குறிக்கும்?
மதராஸ்
நோய் குணமாவதற்கு மனதிற்கு முக்கிய பங்கு உண்டு. சரியா? தவறா?
சரி
சச்சின் டெண்டுல்கரின் அப்பா பெயர்?
ரமேஷ் டெண்டுல்கர் (மராட்டிய எழுத்தாளர்)
திண்டிவனம் முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?
தின்திருணிவனம்
விருத்தாசலத்தின் அன்றைய பெயர் என்ன?
முதுகுன்றம்
பியானோ சட்டங்களின் எண்ணிக்கை?
88
ஸ்நூக்கர் விளையாட்டில் எத்தனை பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன?
22
சீட்டு கட்டில் மீசை இல்லாத ராஜா?
ஹார்ட்டின் ராஜா
அதிகமான முறை அகாடமி திரைப்பட விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்?
வால்ட் டிஸ்னி-59 முறை, ஜான் வில்லியம்ஸ்-47
ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் இசையமைப்பாளர்?
ஜான் வில்லியம்ஸ்
1952 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு எந்த நாட்டினர் ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தனர்?
இஸ்ரேல்
பியானோவில் கீகள் எந்த வண்ணத்தில் இருக்கும்?
கறுப்பு, வெள்ளை
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நீல நிற உடை அணியும் அணி?
இந்தியா
குழந்தைகளின் மன வளர்ச்சிக்குத் தகுந்தபடி பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையை உருவாக்கிய இத்தாலியர் யார்?
மரியா மாண்டிச்சேரி
அல்சைமர் என்ற நோய் உடலின் எந்த பகுதியைப் பாதிக்கும்?
மூளை
எந்த மாவட்டத்தில் NLC (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன்) உள்ளது?
கடலூர்
2011 ஆம் ஆண்டு நிலவரப்படி காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?
பிரேசில்
மோகன்தாஸ் காந்திக்கு ”மகாத்மா” என்ற பட்டம் அளித்த்தாக கூறப்படுபவர்?
ரவீந்திரநாத் தாகூர்

    செய்து, மார்க்கெட்டில் நிரந்தர தேவையை ஏற்படுத்தி, அதன் மூலம் விலையை இஷ்டத்துக்கு உயர்த்தி கொள்ளை லாபம் பார்ப்பது.
கார்டெல் அமைத்து செயல்படுவதால் விலை உயரும் பொருட்கள் வரிசையில் சர்வதேச அளவில் முன்னணி வகிப்பவை?
தங்கம், கச்சா எண்ணை
அமெரிக்காவுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் சில பொருட்கள்?
அலங்கார மீன், சணல், பாசுமதி அரிசி
உலகளவில் கோலோச்சும் ரீடெய்ல் ஜாம்பவான்கள்?
வால்மார்ட், டெஸ்கோ, கேரிபோர், மெட்ரோ, செவன், ஏயான், யாமாடா டென்கி, சுனிங், ரிலையன்ஸ் ரீடெய்ல் (இந்தியா)
ஏற்றுமதியில் LIBOR என்றால் என்ன?
LONDON INTER BANK OFFER RATE
பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் எத்தனையாவது முறையாக முதல்வர் ஆகியுள்ளார்?
5
தாமிர தாது அதிகம் உள்ள மாநிலம்?
ராஜஸ்தான்
எப்போது முதல் இந்தியாவில் பேப்பர் கரன்சி முறை செயல்படுகிறது?
1862
இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்?
டாக்டர்.ராஜேந்திர பிரசாத்
கே.ஆர்.எஸ், கபினி மற்றும் ஹேமாவதி அணைகள் எந்த மாநிலத்தில் உள்ளது?
கர்நாடகா
ஒலிம்பிக் போட்டியின் போது ஹாக்கியில் கடைசியாக இந்தியா எப்போது தங்கம் வென்றிருந்தது?
1980 (மாஸ்கோ) – 32 ஆண்டுகளுக்கு முன்பு
IOC ன் விரிவாக்கம்?
International Olympic Committee
எந்த வருடம் முதல் பெண்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றனர்?
1908
கலைவாணர் பிறந்த ஊர்?
ஒழுகினசேரி
சிங்கப்பூரின் தலைநகர்?
சிங்கப்பூர் சிட்டி
தமிழ்நாடு அரசு சின்னம்?
ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம், இரண்டு இந்திய தேசியக் கொடிகள், வாய்மையே வெல்லும்
கேரளா அரசு சின்னம்?
இரண்டு யானைகள், மத்தியில் சங்கு, அசோக சக்கரம்
கர்நாடகா அரசு சின்னம்?
மத்தியில் இரட்டைத் தலைகளுடன் தும்பிக்கையுள்ள இரண்டு சிங்கம், சத்யமேவ ஜெயதே வாசகம்
ஆந்திரா அரசு சின்னம்?
பூர்ண கும்பம், சத்யமேவ ஜெயதே வாசகம்
ஆந்திராவில் “மலிச்ச பாலம்” என்று பாட்டு பாடி விளையாடும் விளையாட்டு எது?
கபடி
கபடியில் ஒரு அணியில் எத்தனை ஆட்டக்காரர்கள் இருப்பார்கள்?
12
கபடியில் எத்தனை வீரர்கள் களத்தில் இருப்பார்கள்?
7
மடிக்கணிணி யாருடைய சிந்தனையில் உருவானது?
ஆலம் கே என்பவரின் டைனாபுக்
முதன்முதலில் வணிக நோக்கில் வெளிவந்த மடிக்கணிணி?
ஒஸ்போர்ன் (1981)
மடிகணிணிகளின் எடை?
2.3 கி.கி முதல் 3.2 கி.கி வரை
மடிக்கணிணியின் திரை அளவு?
35 செ.மீ முதல் 39 செ.மீ வரை
வெள்ளை யானைகளின் நிலம்?
தாய்லாந்து
கடலின் ஆபரணங்கள்?
மேற்கிந்திய தீவு
ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம்?
சுவிட்சர்லாந்து
நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு?
நார்வே
அரபிக் கடலின் அரசி?
கொச்சி
அதிகாலை அமைதி நாடு?
கொரியா
இந்தியாவின் சுவிட்சர்லாந்து?
காஷ்மீர்
புனித பூமி?
பாலஸ்தீனம்
ஆஸ்திரேலியாவின் முன் கதவு?
டார்வின் நகரம்
மரகதத் தீவு?
அயர்லாந்து
தடுக்கப்பட்ட நகரம்?
லாசா
பண்பாடுகளின் தாய்நகரம்?
பாரிஸ்
தண்ணீர் தேசம், மிதவை நகரம்?
வெனிஸ்
ஏரிகளின் நகரம்?
ஸ்காட்லாந்து
தீவுகளின் நகரம்?
மும்பை
வானளாவிய நகரம்?
நியூயார்க்
ஆக்ராவின் அடையாளம்?
தாஜ்மகால்
தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் ”பைக்காரா நீர்வீழ்ச்சி”அமைந்துள்ளது?
நீலகிரி
புவியியல் மையம் எனப்படும் “ஜீரோ மைல் பாயிண்ட்” இந்தியாவில் எந்த நகரத்தில் அமைந்துள்ளது?
நாக்பூர்
பிரபல அமெரிக்க சினிமேட்டோகிராஃபர்ஸ் சொஸைட்டியில் (ASC) உறுப்பினர் ஆகும்படி அழைக்கப்பட்ட முதல் இந்தியர் யார்?
சந்தோஷ் சிவன்
முதலாம் உலகப் போரில் உயிர்த் தியாகம் செய்த 70,000 இந்திய வீரர்களை கெளரவிக்க எழுப்பப்பட்டது?
இந்தியா கேட்
K.பாலச்சந்தர் எந்த படங்களுக்காக தமிழ்நாட்டின் மாநில விருதைப் பெற்றுள்ளார்?
புதுப்புது அர்த்தங்கள், வறுமையின் நிறம் சிவப்பு
ஆரம்ப காலத்தில் கடம்ப மரங்கள் நிறந்த காடாக இருந்ததாகக் கருதப்பட்டதால் “கடம்பவனம்” என அழைக்கப்பட்ட நகரம் எது?
மதுரை
ரஜினிகாந்த் ஞாபகமறதி பேராசிரியராக நடித்துள்ள தமிழ்த் திரைப்படம்?
தர்மத்தின் தலைவன்
லஷ்மிகாந்த்-பியாரிலால் இசையமைத்த தமிழ்த் திரைப்படம்?
உயிரே உனக்காக என்றும் பிரியமுடன் எஸ் மகாலட்சுமி டிஎன்பிஎஸ்சி எ எஸ் ஒ பொது அறிவு வினா விடை

கவஞர்கள், கவிகள் - பெயர்கள்:-

🌴மகாகவி - பாரதியார்.

🌴தேசியக் கவி - பாரதியார்.

🌴விடுதலைக் கவி - பாரதியார்.

🌴புரட்சிக் கவி - பாரதிதாசன்.

🌴புதுமைக் கவி - பாரதிதாசன்.

🌴இயற்கைக் கவிஞர்  - பாரதிதாசன்.

🌴காந்திக் கவிஞர் - இராமலிங்கம் பிள்ளை.

🌴நாமக்கல் கவிஞர் - இராமலிங்கம் பிள்ளை.

🌴உவமைக் கவிஞர் - சுரதா.

🌴குழந்தைக் கவிஞர் - அழவள்ளியப்பா.

🌴பொதுவுடமைக் கவிஞர் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்.

🌴தத்துவக் கவி - திருமூலர்.

🌴சந்தக் கவி - அருணகிரிநாதர்.

🌴சன்மார்க கவி - இராமலிங்க அடிகளார் (வள்ளலார்).

🌴ஆசுக் கவி - காளமேகப் புலவர், வீரக் கவிராயர்.

🌴இயற்கை கவிதையின் தத்துவக் கவி - இரவீந்திரநாத் தாகூர்.


தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் - மரபுக்கவிதை - முடியரசன் :

1. முடியரசன் பிறந்த ஆண்டு - 7.10.1920

2. முடியரசன் பிறந்த ஊர் - பெரியகுளம்

3. முடியரசனின் இயற்பெயர் - துரைராஜ்

4. பறம்பு மலையில் நடந்த விழாவில் குன்றக்குடி அடிகளாரால் முடியரசனுக்கு வழங்கப்பட்ட பட்டம் - கவியரசு

5. முடியரசனின் எந்த நூல் தமிழக அரசின் பரிசு பெற்றது - பூங்கொடி (1966)

6. தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு பெற்ற முடியரசனின் நூல் எது ? - வீரகாவியம்

7. முடியரசன் எழுதிய நூல்கள் - முடியரசன் கவிதைகள், காவியப்பாவை, பூங்கொடி, ஊன்றுகோல், வீரகாவியம்

8. முடியரசன் தூத்துக்குடியில் உள்ள -------- பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். - மீ.சு. உயர்நிலைப்பள்ளி

9. முடியரசனின் பெற்றோர் - சுப்பராயலு - சீதாலக்ஷ்மி

10. முடியரசன் இறந்த ஆண்டு - 3.12.1998

11. பாரதிதாசன் பரம்பரைத் தலைமுறைக் கவிஞருள் மூத்தவர் - முடியரசன்

12. தன்னுடைய மறைவின் பொழுது எச்சடங்குகளும் வேண்டாம் என்று கூறியவர் - முடியரசன்

13. முடியரசன் ---------- கல்லூரியில் படித்தார் - மேலைச்சிவபுரி செந்தமிழ்க் கல்லூரி

14. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் - முடியரசன்

15. பேறிஞர் அண்ணா அவர்கள் முடியரசனுக்கு ---------- என்ற பட்டத்தை 1957 ஆம் ஆண்டு வழங்கி மகிழ்ச்சியுற்றார் - திராவிட நாட்டின் வானம்பாடி

பொது அறிவு

தமிழ்நாட்டின் மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட ஆண்டுகள் பற்றிய சில தகவல்கள்:-

💣 கோயம்புத்தூர் இருந்து - ஈரோடு (1976)

💣 சேலம் இருந்து - தர்மபுரி (1965)

💣  சேலம் இருந்து - நாமக்கல் (1997)

💣 தஞ்சாவூர், திருச்சி இருந்து - புதுக்கோட்டை (1974)

💣  தஞ்சாவூர், திருச்சி இருந்து - கரூர் (1996)

💣  தஞ்சாவூர், திருச்சி இருந்து - நாகபட்டினம் (1991)

💣  தஞ்சாவூர், திருச்சி இருந்து - திருவாரூர் (1997)

💣  தஞ்சாவூர், திருச்சி இருந்து - பெரம்பலூர் (1996)

💣 இராமநாதபுரம் இருந்து - சிவகங்கை, விருதுநகர் (1984)

💣 மதுரையில் இருந்து - திண்டுக்கல் (1985)

💣 மதுரையில் இருந்து - தேனி (1997)

💣 திருநெல்வேலி இருந்து - தூத்துக்குடி (1986)

💣 வடஆற்காடு இருந்து - வேலூர் , திருவண்ணாமலை (1989)

💣 தென்ஆற்காடு இருந்து - கடலூர், விழுப்புரம் (1993)

💣 செங்கல்பட்டு இருந்து - திருவள்ளுர், காஞ்சிபுரம் (1996)

💣 தர்ம்புரி இருந்து - கிருஷ்ணகிரி (2004)

💣 பெரம்பலூர் இருந்து - அரியலூர் (2007)

💣 கோயம்புத்தூர் இருந்து - திருப்பூர் (2009)



தமிழர்கள் பற்றி அறிய உதவும் சான்றுகள்:-

🗿 தமிழக அரசுகளை பற்றி - அதிகும்பா கல்வெட்டு

🗿பழங்கால தமிழ் 'பிராமி' எழுத்துக்கள் பற்றி - கழுகுமலை கல்வெட்டு

🗿 தமிழ் குறுநில மன்னர்கள் பற்றி - திருக்கோவிலூர் கல்வெட்டு

🗿சமணத் துறவிகள் பற்றி - திருப்பரங்குன்றம் கல்வெட்டு

🗿சேர மன்னர்கள் பற்றி - ஆர்நாட்டார் மலைக் கல்வெட்டு

🗿களப்பிரர்கள் பற்றி - காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோயில் கல்வெட்டு, திருப்புகலூர் கல்வெட்டு

🗿 பிற்கால சோழர்கள் குடைவோலை முறை பற்றி - உத்திரமேரூர் கல்வெட்டு

🗿 பல்லவர்கள் கால இசை பற்றி - குடுமியான் மலை கல்வெட்டு

🗿 பாண்டியர்கள் பற்றி - அசோகரின் 3ம் மற்றும் 12ம் பாறை கல்வெட்டு


ஆழ்வார்கள் - பிறந்த ஊர்கள்:-

🎸 பொய்கையாழ்வார் - காஞ்சிபுரம்

🎸 பூதத்தாழ்வார் - மாமல்லபுரம்

🎸 பேயாழ்வார் - மயிலாப்பூர் (சென்னை)

🎸 திருமழிசை ஆழ்வார் - தருமழிசை

🎸 நம்மாழ்வார் - ஆழ்வார் திருநார் (திருக்குடல்)

🎸 மதுரகவியாழ்வார் - திருக்கோவலூர்

🎸 குலசேகர ஆழ்வார் - திருவஞ்சிக்குளம்

🎸 பெரியாழ்வார் - ஸ்ரீவல்லிபுத்தூர்

🎸 ஆண்டாள் - ஸ்ரீவல்லிபுத்தூர்

🎸 தொண்டரடிப் பொடியாழ்வார் - காவேரிக்கரை (ஸ்ரீரங்கம்)

🎸 திருப்பாணாழ்வார் - உறையூர்

🎸 திருமங்கையாழ்வார் - திருவாலிநாடு

குரு- சிஷ்யன்

குரு- சிஷ்யன் பற்றிய சில தகவல்கள்:-

🙏🏻 அகத்தியர் - தொல்காப்பியர்

🙏🏻 புத்தர் - அனந்தர்

🙏🏻 சாக்ரடீஸ் - பிளாட்டோ

🙏🏻 பிளாட்டோ - அரிஸ்டாட்டில்

🙏🏻 அரிஸ்டாட்டில் - மாவீரன் அலெக்ஸ்சாண்டர்

🙏🏻 ஜெகதீஸ் சந்திரபோஸ் - இராஜேந்திர பிரசாத்

🙏🏻 திலகர் - வ.உ. சிதம்பரம்

🙏🏻 தேவநேயப் பாவணர் - பெருஞ்சித்தனார்

🙏🏻 இராமகிருஷ்ணர் - விவேகானந்தர்

🙏🏻 சோமசுந்தரர் - மறைமலை அடிகள்

🙏🏻 தியாகப் பிள்ளை - மாயூரம் வேதநாயகம்

🙏🏻 வடலூர் வள்ளலார் - தொழுவூர் வேலாயுதம்

🙏🏻 சுப்ரதீபக் கவிராயர் - வீரமா முனிவர்

🙏🏻 மீனாட்சி சுந்தரம் - உ .வே. சாமிநாதர்

🙏🏻 உ .வே. சாமிநாதர்- கி.வா. ஜகந்நாதன்

🙏🏻 தாயுமானவர் - அருளையர்

🙏🏻 தேசிகர் - தாயுமானவர்

🙏🏻 பரஞ்சோதி முனிவர் - மெய்கண்டார்

🙏🏻 பாரதியார் - பாரதிதாசன்

🙏🏻 திரு.வி.க - கல்கி

நோய்கள் பாதிக்கும் பகுதி:-

🍄 எய்ட்ஸ் - உடலில் வெள்ளை இரத்த செல்கள்
🍄 ஆந்த்ரிட்டிஸ் - மூட்டுப்பகுதிகள்
🍄 ஆஸ்துமா - மார்புப் பகுதியில் உள்ள தசைகள்
🍄 கேட்ராக்ட் (கண்புரை) - கண்
🍄 கண்ஜன்டிவிடிஸ் - கண்
🍄 குளுக்கோமா - கண்
🍄 நீரழிவு நோய் (டயப்டீஸ் மெல்லிடஸ்) - கணையம் மற்றும் இரத்தம்
🍄 டெர்மாடிடிஸ் - தோல்
🍄 தொண்டை அடைப்பான் (டிப்திரியா) - தொண்டை
🍄 டிமென்டிலா - மூளை
🍄 எக்ஸிமா - தொல்
🍄 காய்டர் (முன்கழுத்துக் கழலை) - தைராய்டு சுரப்பி
🍄 ஹெப்பாடிடிஸ் - கல்லீரல்
🍄 மஞ்சள் காமாலை - கல்லீரல்
🍄 மலேரியா - மண்ணீரல்
🍄 மெனின்ஜிடிஸ் - மூளை
🍄 ஒட்டிஸ் - காது
🍄 பக்கவாதம் - நரம்பு மண்டலம் நிணநீர்
🍄 இளம்பிள்ளை வாதம் (போலியோ) - நரம்பு மண்டலம்
🍄 பயோரியா - பற்கள், ஈறுகள்
🍄 ப்ளீரிஸி - நுரையீரல்
🍄 ரூமாட்டிஸம் (மூட்டுவாதம்) - மூட்டுகள்
🍄 நிமோனியா - நுரையீரல்
🍄 டைஃபாய்டு - குடல்
🍄 காசநோய் (டியூபர் குளோசிஸ்) - நுரையீரல்
🍄 டான்ஸிடைட்டீஸ் - டான்சில்ஸ் சுரப்பி
🍄 மூச்சுக் குழாய் அழற்சி - நுரையீரல்
🍄 லூகிமீயா - இரத்தம்
🍄 வெறிநாய் கடி (ரேபிஸ்) - மூளை
🍄 கணை நோய் (ரிக்கெட்ஸ்) - எலும்பு

சி.என். அண்ணாதுரை

இந்திய தேசிய இயக்கம் : சி.என். அண்ணாதுரை

சி.என். அண்ணாதுரை
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
டாக்டர் எஸ். தருமாம்பாள்
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
சி.என். அண்ணாதுரை

தமிழக மக்களால் அன்புடன் பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் சி.என். அண்ணாதுரை, 1909 ஆம் ஆண்டு, செப்டம்பர் 15 ஆம் நாள் காஞ்சிபுரத்தில் பிறந்தார்.
இவர் தனது எம்.ஏ பட்டத்தை, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முடித்தார்.
இவர் திராவிட முன்னேற்றக்கழகத்தின் நிறுவனர் ஆவார்.
அண்ணா, நீதிக்கட்சியின் வாயிலாக அரசியலில் நுழைந்தார்.
சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்ற தாக்கமே இவரை நீதிக்கட்சியில் இணைய வைத்தது.
இவர் சாதி மற்றும் ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையுடன் தன்னை நீதிக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.
அண்ணா ஒரு சிறந்த பேச்சாளர், அக்காலத்தில் புகழ்பெற்ற பேச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
நீதிக்கட்சியில் இணைந்த போது பெரியாரின் பேச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
நீதிக்கட்சியில் இணைந்த போது பெரியாரின் தலைமையின் கீழ் பணிபுரியும் பாக்கியம் கிடைத்தது.
நீதிக்கட்சி இவருக்கு சரியான பாதையைக் காட்டி சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபடச் செய்தது.
இதன்மூலம் சமுதாயத்தில் காணப்பட்ட ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் பணியைத் தொடங்கினார்.
தமிழ்மொழி மீது அதிக பற்று கொண்ட அண்ணா, காஞ்சிபுரத்தில் பெரியாரால் துவங்கப்பட்ட இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டு இந்தி மொழிக்கெதிராக குரல் எழுப்பினார்.
நன்கு வளர்ச்சியடைந்த தமிழின் இடத்தை இந்தி ஒரு போதும் எடுத்துக் கொள்ள முடியாது என்றும் முழங்கினார்.
1944 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என மாற்றினார்.
இதன் மூலம் பெரியார்க்கு மிகவும் நெருக்கமானார்.
1947 ஆம் ஆண்டு நடைபெற்ற பெரியார் – மணியம்மை திருமணம் திராவிடக் கட்சிக்கு ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.
இத்திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா அவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள் திராவிடமுன்னேற்றக்கழகம் என்னும் புதிய கட்சியைத் தொடங்கினார்.
அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நோக்கம் மற்றும் கொள்கைகளை தெளிவாக எடுத்துரைத்தார்.
இவர் தி.மு.க. வின் பொதுச்செயலாளர் ஆனார்.
இவர் 1967 – ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றிபெற்ற, அண்ணா தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
தனது ஆட்சிக்காலத்தில் படி அரிசி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
(ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி)
ஆனால் நிதி நெருக்கடியால், இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த இயலவில்லை official site.
அண்ணா தமிழ்மொழி வளர்ச்சித் திட்டத்தை அறிவித்தார்.
சித்திரை முதல் தேதியை தமிழ் புது வருட நாளாக அறிவித்தார்.
(14.04.1967) 1967 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் நாள் சென்னை மாநிலம் என்பதை தமிழக அரசு அல்லது தமிழகம் என பெயர் மாற்றம் செய்தார்.
புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள செக்ரடேரியட் என்பதை தலைமைச்செயலகம் எனப் பெயர் மாற்றம் செய்தார்.
அதே தேதியில் சத்யமேவ ஜெயதே என்ற அரசுக் குறிக்கோளை வாய்மையேவெல்லும் என்று மாற்றி அறிவித்தார்.  இது போன்று ஸ்ரீ, ஸ்ரீமதி மற்றும் குமாரி  போன்ற சமஸ்கிருத வார்த்தைகளுக்கு மாற்றாக திரு, திருமதி மற்றும் செல்வி என்ற தமிழ் சொற்களை அறிவித்தார்.
அண்ணாவின் தலைமைப் பண்பு, நிர்வாக நேர்மை, அரசியல் பண்பாடு ஆகியவற்றை சிறப்பிக்கும் வகையில், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1968 ஆம் ஆண்டு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து அண்ணாவைப் பாராட்டியது.
இத்தகைய பெருமைமிகு அண்ணாதுரை, பிப்ரவரி 3, 1969 – ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

மாநாடுகள்

மாநாடுகள்/கூடுகை....

BRICS MEET 2017 = CHINA
SARRC MEET 2018= India
ASEAN MEET 2017= PHILIPAINS

G20 meet
2017=Germany
2018=Buenos(Argenita)

G7 meet
2017=Italy
2018= Canada

Commen wealth
2018= England

 ஓடிஷா -  நாட்டின் முதல் மாநிலமாக கால்நடைகளுக்கு இரத்த வங்கி திறக்க உள்ளது.

இந்த திட்டம் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தில் (NADP -National Agriculture Development Programme) இருந்து பெற்றுள்ளது.

 Federer in 2017:
- Australian Open,
- Indian Wells,
- Miami Open
-  Halle Open

Nadal in 2017:
- Monte Carlo Masters,
- Barcelona Open,
- Madrid Open
- French Open

2019 க்கான உலக புத்தக தலைநகரமா ஷாரஜ்(UAE - நாடு).யுனெஸ்கோ அறிவிப்பு...

 ருமேனிய நாட்டின் பிரதமராக மிஹாய் துடோஸ் (Mihai Tudose) நியமிக்கப்பட்டுள்ளார்...

 ஸ்ரீனிவாஸ் கோகுல்நாத் அமெரிக்காவின் தனி ரேஸ்  (4,941-km Race Across America (RAAM) முழுவதையும் முடித்த் முதலாவது இந்தியர் ஆவார்...

 சர்வதேச பீடே செஸ்: வெங்கட்ராமன் வெற்றி!

சர்வதேச பீடே செஸ் லீக் ஆட்டம் சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் 552 செஸ் வீரர்கள் பங்கேற்றனர்.
இதில்,முதல் நிலை வீரர் கார்த்திக் வெங்கட்ராமன் தொடக்க சுற்றில் சீனிவாசனை வீழ்த்தினார்.

Wednesday, June 28, 2017

மகாலட்சுமியின் பொது அறிவு

மகாலட்சுமியின் பொது அறிவு கோடைக்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் நாடு எது?
ஆஸ்திரேலியா
சூறாவளிகள் அதிகமாக உருவாகும் பெருங்கடல்?
அட்லாண்டிக்
உலகின் நீண்ட கடற்கரை எது?
மியாமி
தேசிய கீதம் முதன்முறையாக பாடப்பட்ட தினம்?
டிசம்பர் 27 1911
உலகிலேயே அதிக அளவு அணுசக்தியைப் பயன்படுத்தும் நாடு?
பிரான்ஸ்
ஐந்தாம் நிலைத் தொழில் புரிவோர் யார்?
திட்டம் வகுப்போர்
உலகின் மிக ஆழமான மரியானா அகழி அமைந்துள்ள பெருங்கடல்?
பசிபிக்
மிக அதிக உயரத்தில் உள்ள நகரத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி எது?
மெக்ஸிகோ (7349 அடி)
விம்பிள்டன் பட்டத்தை 6 முறை வென்றவர் யார்?
ரோஜர் பெடரர்
ரோஜர் பெடரர் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
சுவிட்சர்லாந்து
உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் யார்?
யோகன் பிளேக் (100 மீட்டரை 9.75 விநாடிகளில் கடந்தார்)
எந்த நாடுகளில் மிகப்பரந்த பாக்ஸைட் கனிம இருப்புகள் காணப்படுகின்றன?
ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் ஜமைக்கா
உலகின் மிகப்பெரிய உள்நாட்டு மீன்பிடி ஏரி எது?
டோன் லேசாப்
மியான்மர் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாடு எது?
பர்மா
முல்லைப் பெரியாறு அணையினைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் யார்?
பென்னி குவிக்
”சுதர்மம்” என்றால் என்ன?
கடமை உணர்வு
மருத்துவர்கள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
ஜூலை 1
மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் நிலதங்கா கிராமத்தில் நடைபெறும் திருவிழா?
ஹீல்
மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் நிலதங்கா கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின பெண்களின் பெயர்?
சந்தால்
மத்திய பிரதேச மாநிலத்தின் எல்லை மாநிலங்கள்?
சட்டீஸ்கர், மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான்
மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் என்ன?
போபால்
மத்திய பிரதேச மாநிலம் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?
1956
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை?
230
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை?
29
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த ராஜ்யசபா தொகுதிகளின் எண்ணிக்கை?
11
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை?
50
மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில மொழி?
ஹிந்தி
மத்திய பிரதேச மாநிலத்தில் பாயும் முக்கிய நதிகள்?
நர்மதா, தப்தி, மகாநதி
மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில விலங்கு?
சதுப்பு நில மான்
மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில பறவை?
பாரடைஸ் பிளைகேட்ச்சர்
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா எந்த மாகாணத்தைச் சார்ந்தவர்?
இல்லினாய்ஸ்
இந்தியாவின் முதல் ராணுவ அமைச்சர் யார்?
என்.கோபாலசாமி ஐயங்கார்
இருதய மாற்று அறுவை சிகிச்சையை இந்தியாவில் முதன்முதலில் மேற்கொண்டவர் யார்?
டாக்டர். வேணுகோபால்
இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார்?
சரோஜினி நாயுடு
எவரெஸ்ட் சிகரம் மீது ஏறிய முதல் பெண் யார்?
பச்சேந்திரி பால்
சண்டிகர் நகரை நிர்மாணித்தவர் யார்?
லி கொர்புசியர்
இந்தியாவில் முதல் ஆங்கில நாளிதழை துவக்கியவர் யார்?
ஜே.ஏ.ஹிக்கி
இந்தியாவில் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் யார்?
ஜோதி பாசு
இந்தியாவுக்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் யார்?
ஐசென் ஹோவர்
இந்தியாவின் முதல் பெண் அமைச்சர் யார்?
ராஜ்குமாரி அம்ரித் கவுர் என்றும் பிரியமுடன் எஸ் மகாலட்சுமி டிஎன்பிஎஸ்சி எ எஸ் ஒ
[6/28, 10:42 PM] ‪+91 98406 12322‬: மகாலட்சுமி யின்  பொது அறிவு இந்திய-பாகிஸ்தான் எல்லை?
 வாகா
அமெரிக்காவின் “நாசா” வில் இருந்து விண்வெளி ஆய்வு மையத்திற்கு பொருட்கள் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் விமானம்?
போயிங்
அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பெயர்?
ஆக்டா
கூடங்குளம் அணுமின் நிலையம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
திருநெல்வேலி
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருள்?
யுரேனியம்
குற்றால அருவி எந்த மாவட்டத்தில் உள்ளது?
திருநெல்வேலி
பன்னாட்டு விமான நிலையம் மதுரையில் உள்ளது. சரியா? தவறா?
தவறு
நாசிக் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
கோதாவரி
வெளிர் கழுத்துப்பட்டை பணியாளர்கள் எனப்படுபவர்?
மூன்றாம் நிலை தொழில்புரிவோர்
அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது?
பாபநாசம்
உப்பு அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்?
குஜராத்
தென்கிழக்கு இரயில்வேயின் தலைமையகம்?
பிலாஸ்பூர்
சென்னை-திண்டுக்கல் இடையிலான தேசிய நெடுஞ்சாலை?
NH45
வல்லநாடு சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
தூத்துக்குடி
எதன் உற்பத்தியில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது?
லிக்னைட்
தமிழகத்தில் தோல் தொழிற்சாலைகள் இல்லாத நகரம்?
மதுரை
விட்டிகல்சர் என்பது?
திராட்சை வளர்த்தல்
”தெற்காசியாவின் டெட்ராய்ட்” என்று அழைக்கப்படுவது?
சென்னை
கிரிக்கெட் விளையாட்டில் ஆடுகளம் (பிட்ச்சின்) நீளம் என்ன?
22 கஜம்
ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய மஞ்சள் சந்தை எங்குள்ளது?
ஈரோடு
இந்தியக் குடியரசுத் தலைவர்களில் முதலில் பாரத ரத்னா விருது பெற்றவர்?
ராதா கிருஷ்ணன்
தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி பெறப்படும் இடம்?
ஜார்கண்ட்
இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை மையம் எங்கே நிறுவப்பட்டுள்ளது?
ஐதராபாத்
தமிழகத்தில் ஐந்தருவி எங்கு உள்ளது?
குற்றாலம்
பி.எஸ்.என்.எல்-விரிவாக்கம் என்ன?
பாரத் சன்சார் நிகாம் லிமிடெட்
ஒலிம்பிக் போட்டியில் மாரத்தான் ஓட்டியின் தூரம் எவ்வளவு?
42.19 செ.மீ.
யுனெஸ்கோ அறிவித்துள்ள உலகின் பாரம்பரியச் சின்னங்கள்?
ஜெர்மனியில் உள்ள ஒபேரா ஹவுஸ், இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தில் உள்ள சர்ச் ஆப் நேட்டிவ் தேவாலயம், சீனாவின் செங்ஜியாவ் பாசில் வயல்
ஜப்பானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பயங்கர பூகம்பம் மற்றும் சுனாமி காரணமாக எந்த அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டது?
புகுஷிமா
ஜப்பானில் அமெரிக்கா குண்டு வீசிய இடங்கள்?
ஹிரோசிமா மற்றும் நாகசாகி
ஜப்பானில் அமெரிக்கா வீசிய அணுகுண்டில் இறந்தவர்கள்?
இரண்டு லட்சம் பேர்
ஜப்பானியர் வணங்கும் பறவை?
கொக்கு
ஹிரோசிமா நகரில் உள்ள குழந்தைகள் அமைதி நினைவாலயம் யாருக்காக கட்டினார்கள்?
ஜப்பான் சிறுமி சடகோ சகாகி
காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் எவ்வாறு அழைப்பர்?
ஓரிகாமி
இசை சம்பந்தப்பட்ட காரின் பெயர்?
ஆல்ட்டோ
“லாஸ் ஏஞ்சல்ஸ்” நகரம் எந்த கடற்கரையில் உள்ளது?
பசிபிக் பெருங்கடல்
”மஸ்கட்” UAE – ல் இல்லாத நாடு ஆகும். சரியா? தவறா?
சரி
உலகிலேயே மிக வேகமாக இயங்கும் பாம்பு?
கறுப்பு மாம்போ (ஆப்பிரிக்கா)
1988-ல் வெளிவந்த “மூன்வாக்கர்” திரைப்படம் யாரைப் பற்றியது?
மைக்கேல் ஜாக்ஸன்
தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம்?
காளிதாஸ்
தேசிய ஆற்றல் சேமிப்பு நாள்?
பிப்ரவரி-18
நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறியும் விலங்கு?
நாய்
எலியின் கேட்கும் திறன் மனிதனை விட எத்தனை மடங்கு அதிகம்?
60
பால் உற்பத்தியில் உலகிலேயே முதல் இடத்தில் உள்ள நாடு?
இந்தியா
இந்தியாவில் முதன் முதலில் எங்கு தொலைக்காட்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது?
டில்லி என்றும் பிரியமுடன் எஸ் மகாலட்சுமி டிஎன்பிஎஸ்சி எ எஸ் ஒ

முக்கிய சட்டங்கள்

முக்கிய சட்டங்கள்  பற்றிய சில தகவல்கள்:-

💃🏻 இந்திய தண்டனை சட்டம் - 1860
💃🏻 சிவில் நடைமுறை சட்டம் - 1908
💃🏻 மக்கள் பிரிதிநித்துவ சட்டம் - 1951
💃🏻 இந்திய குடியுரிமை சட்டம் - 1955
💃🏻 தீண்டாமை குற்றங்கள் சட்டம் - 1955
💃🏻 சிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் - 1976
💃🏻 மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் - 1956
💃🏻 தேர்தல் நடத்தை விதிகள் சட்டம் - 1961
💃🏻 அலுவலக மொழிகள் சட்டம் - 1963
💃🏻 அலுவலக மொழிகள் திருத்தம் சட்டம் - 1967
💃🏻 நீதிபதிகள் விசாரணைச் சட்டம் - 1968
💃🏻 குற்றவியல் நடைமுறைச் சட்டம் - 1973
💃🏻 கொத்தடிமை ஒழிப்பு சட்டம் - 1976
💃🏻 சமவேலைக்கு சம ஊதியச் சட்டம் - 1976
💃🏻 தேசிய பாதுகாப்பு சட்டம் - 1980
💃🏻 மத்திய நிர்வாக தீர்ப்பாயம் சட்டம் - 1980
💃🏻 நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் - 2006
💃🏻ஊழல் தடுப்புச் சட்டம் - 1988
💃🏻 மனித உரிமை பாதுகாப்பு சட்டம் - 1993
💃🏻 தமிழ்நாடு இட ஒதுக்கீட்டு சட்டம் - 1994
💃🏻 தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ்யச் சட்டம் - 1994
💃🏻 தகவறியும் உரிமைச் சட்டம் - 2005
💃🏻 குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சட்டம் - 2005
💃🏻 மத்திய கல்வி நிலையங்கள் இட ஒதுக்கீடு சட்டம் - 2006
💃🏻 கல்வி பெறும் உரிமைச் சட்டம் - 2009

UNO

சர்வதேச அமைப்பு மற்றும் தலைமையகம்
1. ஐக்கிய நாடுகள் அமைப்பு / United Nations Organisation ------ நியூயார்க்

2. ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் 'நிதியம் / United Nations Childrens' Fund (UNICEF) ------ நியூயார்க்

3. ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தின் / United Nations Population Fund (UNFPA) ------- நியூயார்க்

4. வர்த்தக மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாடு / United Nations Population Fund (UNCTAD) ------- ஜெனீவா

5. உலக சுகாதார அமைப்பு / World Health Organisation ------ ஜெனீவாவில்

6. சர்வதேச தொழிலாளர் அமைப்பு / International Labour Organisation ------ ஜெனீவாவில்

7. சர்வதேச செஞ்சிலுவை குழு / International Committee of the Red Cross ------ ஜெனீவா

8. உலக வர்த்தக அமைப்பு / World Trade Organisation ------ ஜெனீவாவில்

9. உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு / World Meteorological Organisation ------ ஜெனீவா

10. உலக நுண்ணறிவு சொத்தின் அமைப்பு / World Intellectual Property Organization ----- ஜெனீவா

11. சர்வதேச நியமங்கள் அமைப்பு / International Standards Organisation ----- ஜெனீவா

12. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு / United Nations Educational Scientific and Cultural Organisation (யுனெஸ்கோ) ------ பாரிஸ்

13. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு / Organisation for Economic Cooperation and Development (OECD) ------ பாரிஸ்

14. ஐக்கிய நாடுகள் சபையின் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பு / United Nations Industrial Development Organization (UNIDO) -------------- வியன்னா

15. சர்வதேச அணுசக்தி முகமை / International Atomic Energy Agency -------- வியன்னா

16. பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு / Organisation of Petroleum Exporting Countries (OPEC) ------- வியன்னா

17. சர்வதேச நாணய நிதியம் / International Monetary Fund (IMF) ------------- வாஷிங்டன் DC

18. உலக வங்கி / World Bank ----- வாஷிங்டன் DC .

19. சர்வதேச மன்னிப்பு சபை / Amnesty International --------- லண்டன்

20. சர்வதேச கடல்சார் அமைப்பு / International Maritime Organisation -------- லண்டன்

21. காமன்வெல்த் நாடுகள் / Commonwealth of Nations ----------- லண்டன்

22. சர்வதேச நீதிமன்றத்தின் / International Court Of Justice ------ ஹேக்

23. யுனிவர்சல் தபால் ஒன்றிம் / Universal Postal Union ----- பேரனே

24. உணவு மற்றும் விவசாய அமைப்பு / Food and Agricultural Organisation (FAO) -------- ரோம்

25. வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு / North Atlantic Treaty Organisation (நேட்டோ)-------

பொது அறிவு

பொது அறிவு வினா விடை எஸ் மகாலட்சுமி டிஎன்பிஎஸ்சி எ எஸ் ஒ    உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது எது?
  தீக்கோழி
தொலைக்காட்சி எந்த ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது?
1930
தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் யார்?
சுவாரிகன்
மாம்பழத்திற்கு புகழ்பெற்ற நகரம்?
சேலம்
தேனீக்களில் எத்தனை பிரிவுகள் உள்ளன?
3 (இராணித் தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீ)
தேனீக்கள் தங்கள் கூட்டை எங்கே அமைத்துக் கொள்ளும்?
மலைப் பொந்து
வேலைக்காரத் தேனீக்களின் வேலை என்ன?
தேன் எடுத்தல்
தேன் கூட்டில் மற்றொரு தேனீ தோன்றினால் என்ன நிகழும்?
வேறு கூடு கட்டும்
மனிதர்களால் நேரடியாக செய்ய இயலாத பல கடினமான செயல்களை எளிதாகவும், சரியாகவும் செய்யக்கூடியது எது?
ரோபோ
செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது?
விழுப்புரம்
புவியில் காணப்படும் நீரில் கடல் நீரின் அளவு?
97.3%
1984-ல் மத்திய பிரதேசத்தில் நச்சு வாயு தாக்கிய நகரம்?
போபால்
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
1972
எந்த ஒலிம்பிக் போட்டியில் அதிக அளவிலான வீரர்கள் கலந்து கொண்டனர்?
2000 (சிட்னி) 10,651 வீரர்கள்
பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர்?
அமர்த்தியா சென்
பொருளாதார அடிப்படை வளர்ச்சி என்பது?
உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு
போக்குவரத்து மற்றும் தொழில்கள் என ஒரு கருத்தினை மையமாகக் கொண்டு வரையப்படும் படங்கள் ___________ படங்கள் எனப்படும்?
கருத்துசார்
”அவணி சிம்மன்” என்றும் ”உலகின் சிங்கம்” எனவும் புகழப்பட்டவர்?
சிம்ம விஷ்ணு
கார் படை மேகங்களானது ___________ மேகங்களாகும்?
செங்குத்தான
அமெரிக்க ஐக்கிய நாட்டின் வெப்ப தல காற்றின் பெயர்?
சின்னூக்
யோகா முறையின் தந்தை என்றழைக்கப்படுபவர்?
பதஞ்சலி முனிவர்
தன்னுடைய எடையைப் போல் இருபது மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் மிக்க உயிரினம்?
எறும்பு
உலகிலேயே பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?
இந்தியா
தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மரம்?
பைன்
உலக தண்ணீர் தினமாகக் கொண்டாடப்படும் நாள்?
மார்ச் 22
முதுமலை சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா அமைந்துள்ள மாவட்டம்?
நீலகிரி
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம்?
ராஜஸ்தான்
சூறைக்காற்றினை அமெரிக்க ஐக்கிய நாட்டில் _________ என அழைக்கின்றனர்?
டுவிஸ்டர்
உலகில் அதிக அளவு சூரிய ஆற்றலை உற்பத்தி செய்யும் நாடு?
ஜெர்மனி
தமிழ்நாட்டில் எந்த இடத்தில் பழுப்பு நிலக்கரி அதிக அளவில் கிடைக்கிறது?
நெய்வேலி
சீனாவில் உள்ள யாங்டிசி ஆற்றின் குறுக்கே முப்பள்ளத்தாக்கு அணையில் _____________ மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது?
நீர் மின்சக்தி
தங்க கழுத்துப் பட்டை பணியாளர்கள் என அழைக்கப்படுபவர்?
ஆலோசனை வழங்குபவர்
”ஜாரவாஸ்” எனப்படும் தொன் முதுமக்கள் காணப்படும் இடம்?
அந்தமான் நிக்கோபார்
எந்த ஆண்டை ஐ.நா. சபை உலக பெண்கள் ஆண்டாக அறிவித்துள்ளது?
1978
பணத்தில் செலவழிக்கப்படாமல் இருக்கும் ஒரு பகுதியே ____________ ஆகும்?
சேமிப்பு
எது இடையீட்டுக் கருவியாக செயல்படுகிறது?
பணம்
ஆண்டுதோறும் எந்த மாதத்தின் முதல் வாரம் சாலைப் பாதுகாப்பு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது?
ஜனவரி
கணிப்பொறி மொழியைக் கண்டுபிடித்தவர்?
கிரேஸ் கோப்பர்
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய உப்பு நீரைக் குடிநீராக்கும் திட்டம் அமைந்துள்ள இடம்?
மீஞ்சூர்
போலந்து நாட்டின் தலைநகர்?
வார்சா
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரிய போட்டி?
விம்பிள்டன்
ரபேல் நடால் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
ஸ்பெயின்
லுகாஸ் ரோசல் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
செக் குடியரசு
மிகப் பழமையான அண்ணா பல்கலைக்கழகம் எங்குள்ளது?
கிண்டி
எந்த வரியிலிருந்து உள்ளாட்சி நிர்வாகத்திற்கு வருமானம் வருவதில்லை?
மதிப்புக் கூட்டப்பட்ட வரி
ஊர் மன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு எத்தனை முறை கூடுகிறது?
4
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த மாவட்டம் எது?
புதுக்கோட்டை
சந்திரனின் மறுபக்கத்தை “லூனா 3” முதன்முதலில் புகைப்படம் எடுத்த வருடம்?
1959 என்றும் பிரியமுடன் எஸ் மகாலட்சுமி டிஎன்பிஎஸ்சி எ எஸ் ஒ

தமிழ் பொது அறிவு வினா - விடைகள்

தமிழ் பொது அறிவு வினா எஸ் மகாலட்சுமி டிஎன்பிஎஸ்சி எ எஸ் ஒ

தொண்டி யாருடைய துறைமுகம்  - சேர அரசர்கள்
முசிறி யாருடைய துறைமுகம் - சேர அரசர்கள்
சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் - கோவை, கேரளம்
உறையூர் யாருடைய தலைநகரம் - சோழர்கள்
ஆத்திப் பூ மாலையை அணிந்தவர்கள் - சோழர்
சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் - திருச்சி, தஞ்சாவூர்
பணடைய சோழர்களின் சின்னம் எது? புலி
சோழர்களின் துறைமுகம் - காவிரிபூம்பட்டினம்
சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன் - செங்குட்டுவன்
இமயம் வரைச் சென்று கல் எடுத்து வந்து கண்ணகிக்கு நினைவுச் சின்னம் எழுப்பிய மன்னர் -செங்கட்டுவன்
சங்க காலத்தை அறிய உதவும் சான்றுகள்- அசோகரது கல்வெட்டுகள், உத்திரமேரூர்கல்வெட்டுகள், ஆதிச்ச நல்லூர் கல்வெட்டுகள்
சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வடக்கு எல்லை - வேங்கடம்
முதற் சங்கம் அமைவிடம் - தென் மதுரை
இரண்டாவது சங்கம் அமைவிடம் - கபாடபுரம்
மூன்றாவது சங்கம் அமைவிடம் - மதுரை
இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல் - தொல்காப்பியம்
சங்க காலம் எனப்படுவது - கி.பி. 300 முதல் கி.மி. 300 வரை
நிலிந்தரு, குருவிற்பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப்பட்ட நூல் - தொல்காப்பியம்
வஞ்சி யாருடைய தலைநகரம்  - சேர அரசர்கள்
பனம் பூ மாலையை அணிந்தவர்கள் - சேர அரசர்கள்
கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் - திருநெல்வேலி
சிவப்பு மற்றும் கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் - வேலூர்
பத்தமடை அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி
தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்ற இடம் - பந்தமடை
தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் - கன்னியாகுமரி
பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை - வில்லுப்பாட்டு
கைவினைத் தொழிலாளர்களால் முதன் முதலில் செய்யப்பட்ட பொருள் - செங்கல் எஸ் மகாலட்சுமி டிஎன்பிஎஸ்சி எ எஸ் ஒ



பொது அறிவு வினா -  என்றும் அன்புடன் மகாலட்சுமி டிஎன்பிஎஸ்சி எ எஸ் ஒ
சாலைச் சந்திப்பில் குறியீடாக பச்சை விளக்கு எரிந்தால் என்ன செய்ய வேண்டும்?
சாலையைக் கடக்க வேண்டும்
காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?
சீனா
உமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் எது?
கம்ப்யூட்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிலிக்கான்
ஆண்டர்சன் கூறிய நான்காவது அறிவு சார் நிலை?
பயன்படுத்துதல்
ஜீன்ஸ் துணி யாரால், எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
லீவைஸ்ட்ராஸ், 1848
காவிரி நதி எந்த மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது?
கர்நாடகா
வருமான வரித்துறையில் பயன்படுத்தப்படும் TDS எதைக் குறிக்கிறது?
Tax Deducted at Source
விதிவரமுறைக்கு 5 படிநிலைகளை அமைத்தவர்?
ஹெர்பார்ட்
ஸ்லாத், கோடியாக் மற்றும் ஹிமாலயன் பிளாக் எந்த விலங்கினத்தைச் சார்ந்தது?
கரடி
பால் பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்?
லூயி பாஸ்டியர்
சரிவிகித உணவில் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் எவை?
தானியங்கள், முளைக் கட்டிய பயறு வகைகள்
நமது தேசியத் தலைநகர்?
புது டில்லி
ஜப்பான் இந்தியாவின் அண்டை நாடுகளின் பட்டியலில் கிடையாது? சரியா? தவறா?
சரி
இந்தியாவில் அமைந்துள்ள பாலைவனம் ___________?
தார்
ஷேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் பெரும்பாலான பகுதி எந்த இடத்தில் நடந்தது?
ஸ்காட்லாண்ட்
கேரம் விளையாட்டின் துவக்கத்தில் எத்தனை கருப்பு காயின்கள் இருக்கும்?
9
“வீடு” மற்றும் “தாசி” திரைப்படங்களுக்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றவர் யார்?
அர்ச்சனா
உலகில் வெவ்வேறு மொழிகள் பேசப்படுவதற்கான காரணம்?
புதுப் புது ஒலிக் குறியீடுகள் அமைந்தமை
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் ஹாலிவுட் திரைப்படம்?
COUPLES RETREAT
மதராஸ் என்பது எந்த ஆண்டில் சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது?
1996 ஆம் ஆண்டு கலைஞரால் மாற்றப்பட்டது
யானைகளுக்கான சரணாலயம் உள்ள தமிழக மாவட்டம்?
நீலகிரி
தேசிய வனவிலங்கு வாரம் முதன்முதலாக எந்த ஆண்டுத் தொடங்கப்பட்டது?
1955
தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 28 ஆம் நாள்
நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது?
இந்தியா
பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு?
ரிக்டர்
சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்?
இஸ்லாமியக் காலண்டர்
விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யார்?
நீல் ஆம்ஸ்ட்ராங்
சந்திராயன் 1 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது?
2008 அக்டோபர் 22
தென்றலின் வேகம்?
5 முதல் 38 கி.மீ.
காற்றாலை மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவில் முதல் இடம் வகிக்கும் மாநிலம்?
தமிழ்நாடு
தமிழ்நாட்டின் மழையளவில் எத்தனை சதவீதம் வடகிழக்குப் பருவக்காற்றால் கிடைக்கிறது?
48%
இரவில் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று?
நிலக்காற்று
இந்தியாவின் இயற்கை அமைப்பை எத்தனைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம்?
6
நீர் பற்றாக்குறையைப் போக்க இந்திரா காந்தி கால்வாய் எந்த மாநிலத்தில் வெட்டப்பட்டது?
ராஜஸ்தான்
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்?
பச்சேந்திரி பாய்
வ.உ.சி. எந்த ஆண்டு காலமானார்?
1936
பரப்பளவில் இந்தியா உலகளவில் ________ இடத்திலுள்ளது?
7
பத்தமடைப்பாய் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது?
திருநெல்வேலி
தமிழ்நாடு என்ற பெயர் என்று மாற்றப்பட்டது?
14.01.1969
நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்?
டேகார்டு
காடுகளில் உயிரினங்கள் அழிவதற்கு காரணம்?
பருவ நிலையில் மாற்றம் ஏற்படுகிறது, நீர் சுழற்சி பாதிக்கப்பட்டுள்ளது, உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது
இந்தியாவில் முதன் முதலில் வன விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட விலங்கு பூங்கா?
கார்பெட் தேசிய பூங்கா
தேசிய வனவிலங்கு உயிர்வாழ் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1983
சாம்பல் அணில் வனவிலங்கு சரணாலயம் எந்த இடத்தில் உள்ளது?
ஸ்ரீவில்லிபுத்தூர்
SPCA என்பது?
Society for the Prevention of Cruelty to Animals
பள்ளியில் அனைத்து அலுவல்களும் யாருடைய தலைமையில் நடைபெறுகிறது?
தலைமையாசிரியர்
எந்த இடம் குழந்தைகளுக்கு பல அனுபவங்களை தரவல்லது?
வீடு
சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையகம் எங்குள்ளது?
லாசேன் (சுவிட்சர்லாந்து)
பிறக்கும் போது குழந்தையின் மூளையின் நிறை சுமார் எவ்வளவு கிராமாகவுள்ளது?
350
கார்டனர் நுண்ணறிவு மிக்கோரின் செயல்பாடுகளை ஆராய்ந்து எத்தனை வகை நுண்ணறிவுகள் உள்ளன எனக் கண்டார்?
10
முதன் முதலில் நுண்ணறிவு ஈவு என்னும் சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்?
டெர்மன்
நுண்ணறிவு ஈவு கணக்கிடும் போது சோதிக்கப்படுவோர் எத்தனை வயதிற்கு குறைவாக இருத்தல் வேண்டும்?
16
இந்தியாவிலுள்ள ATM கார்டுகளுக்கான ரகசிய குறியீட்டு எண் எத்தனை இலக்கங்கள் உடையது?
4
ஏற்காடு எந்த மாவட்டத்தில் உள்ளது?
சேலம்
நமது நாட்டுக் கொடி எத்தனை வண்ணங்களைக் கொண்டது?
மூன்று
உயிர் வாழ்வன பற்றிய அறிவியல்?
உயிரியல்
நடிகர் R.பார்த்திபனின் மகள் கீர்த்தனா எந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்?
கன்னத்தில் முத்தமிட்டால்
இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் யார்?
ராஜகோபாலச்சாரி
ISRO-ன் விரிவாக்கம்?
Indian Satellite Research Organization
PSLV-ன் விரிவாக்கம்?
Polar Satellite Launch Vehicle
NOKIA-ன் தலைமையகம் உள்ள நாடு?
ஃபின்லாந்து
1945-ல் வெளிவந்த மீரா திரைப்படத்தில் நடித்தவர்?
எம்.எஸ்.சுப்புலட்சுமி
”ஜூராசிக் பேபி” என்ற நாடகத்தை நடத்தும் நிறுவனம்?
கிரேஸி கிரியேஷன்ஸ்
பட்டம்மாளின் பேத்தி யார்?
நித்யஸ்ரீ மஹாதேவன்
2009 ஆம் ஆண்டில் ஒலிக்கலவைக்கான அகாடமி விருதைப் பெற்றவர்?
ரசூல் பூக்குட்டி (ஸ்லம்டாக் மில்லியனர்)
”ஜீவ்ஸ்” என்ற நூலை எழுதியவர் யார்?
பி.ஜி.வுட் ஹவுஸ்
இசையமைப்பாளர்கள் எஸ்.டி.பர்மன், ஆர்.டி.பர்மன் எந்த அரசக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்?
திரிபுரா
சுனில் கவாஸ்கரின் சகோதரியை மணந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
ஜி.ஆர்.விஸ்வநாத்
சங்கீத வித்வான் வரதாச்சாரியாரின் பெயருக்கு முன் வரும் அடைமொழி எந்த விலங்கைக் குறிக்கும்?
டைகர்
இந்துக்களின் கடவுளான சரஸ்வதிக்கு கோயில் உள்ள இடம்?
கூத்தனூர்
ராகங்கள் மொத்தம் எத்தனை?
16
தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சின்னத்தில் உள்ளது எது?
குடை
இந்திய ரூபாய் நோட்டில் என்னென்ன மிருகங்கள் உள்ளன?
காண்டாமிருகம், யானை, புலி
அறிவியல் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் எந்த நாட்டில் பிறந்தார்?
ஸ்வீடன்
”சோன்ங்கா” என்ற மொழி எந்த ஆசிய நாட்டின் ஆட்சி மொழியாகும்?
பூடான்
”கவான்சா” என்பது எந்த நாட்டின் நாணயம்?
அங்கோலா
”தி பிரிட்ஜ் ஆன் ரிவர் கவாய்” என்ற படத்தின் படப்பிடிப்பு எந்த நாட்டில் செட் அமைத்து எடுக்கப்பட்டது?
தாய்லாந்து
மயன் நாகரீகத்தின் சுவடுகள் எந்த நாட்டில் உள்ளது?
மெக்சிகோ
அணு சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ள நாடு எது?
அமெரிக்கா       என்றும் அன்புடன் மகாலட்சுமி டிஎன்பிஎஸ்சி எ எஸ் ஒ

பொது அறிவு வினா விடை ஆன்புடன் எஸ் மகாலட்சுமி டிஎன்பிஎஸ்சி எ எஸ் ஒ              அதிக அளவில்      சர்வதேச    நேரம் கொண்ட நாடு எது?
ரஷ்யா
”வாலிபர் தினம் (அடல்ட்ஸ் டே)” கொண்டாடும் நாடு எது?
ஜப்பான்
உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது?
பேரீச்சை மரம்
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முதன் முதலில் எந்த ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கியது?
1801
ஒரு முறை எழுதி பல முறை வாசிக்கும் நினைவு முறைக்கு வார்ம் (WORM) என்று பெயர். இதில் WORM என்பது?
Write Once Read Many
பூனைக் குடும்பத்தில் மிக அழகான இனம்?
பனிச் சிறுத்தை
நூறு பூஜ்யங்கள் கொண்ட எண்களை என்னவென்று அழைப்பர்?
கூகோல்
விமானத்தை முதன் முதலில் போரில் பயன்படுத்திய நாடு?
இத்தாலி
தாஜ்மஹால் எந்த கல்லினால் கட்டப்பட்டது?
கூழாங்கல்
எல்லா தபால் தலைகளும் 4 பகுதிகள் கொண்ட சதுரமாகவே இருக்கும்? சரியா? தவறா?
தவறு
மொரீசியஸ் நாட்டில் உள்ள மக்களில் பலர் இந்திய வம்சாவளியினர்? சரியா? தவறா?
சரி
இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்று அழக்கப்படுபவர்?
சகுந்தலா தேவி
மூன்று வயதில் 10 கி.மீ. நீந்தி சாதனை படைத்த தமிழக சிறுமி?
யாமினி
ஒரே குடும்பத்தில் நான்கு பேர் நோபல் பரிசு பெற்ற குடும்பம்?
ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி கியூரி அம்மையாரின் குடும்பம்
டெஸ்ட் போட்டியில் தனது முதல் மூன்று ஆட்டத்திலும் சதம் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
முகம்மது அசாருதீன்
ஏவுகணையைக் கண்டுபிடித்தவர்?
வெர்னர் வான் பிரவுன்
எந்திர பீரங்கியைக் கண்டுபிடித்தவர்?
ஜேம்ஸ் பக்கிள்
நீர் வாயுக்குண்டுவைக் கண்டுபிடித்தவர்?
எட்வர்ட் டெய்லர்
அணுகுண்டுவைக் கண்டுபிடித்தவர்?
ஜே. ராபர்ட் ஓபன் ஹெய்மர்
துப்பாக்கியைக் கண்டுபிடித்தவர்?
பி.வான்மாஸர்
பாரசூட்டினைக் கண்டுபிடித்தவர்?
ஏ.ஜே.கார்னரின்
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் யார்?
இளவரசர் பிலிப்
சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்தக் கட்சித் தலைவர்?
அவாமி முஸ்லிம் லீக்
2006 முதல் 2008 வரை சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்த மந்திரியாக இருந்தார்?
ரெயில்வே மந்திரி
பாகிஸ்தானின் முன்னாள் மந்திரி சயீக் ரஷீத் எந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தார்?
லஸ்கர்-இ-தொய்பா
இந்திய சினிமாவின் முதல் பேசும் படம்?
ஆலம் ஆரா (1931)
செஞ்சிக் கோட்டை எந்த துறையால் பாதுகாக்கப்படுகிறது?
தொல் பொருள் ஆய்வுத் துறை
புகைப்பிடித்தால் என்ன நோய் வரும்?
புற்றுநோய்
புகைக்கும் பொருட்கள் எதனால் செய்யப்படுகிறது?
புகையிலை
காமராசர் பிறந்த ஆண்டு?
1903
காமராசரின் தந்தை பெயர் என்ன?
குமாரசாமி
அனைத்து மக்களுக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும். கல்வி தான் வீட்டையும், நாட்டையும் உயர்த்தும் என சட்டம் கொண்டு வந்து செயல்படுத்தியவர் யார்?
காமராசர்
காமராசர் சிறையில் எத்தனை நாட்கள் கழித்தார்?
3000
காமராசர் எந்த ஆண்டு தமிழக முதல்வரானார்?
1954
காமராசரின் பிறந்த நாள் எப்படி கொண்டாடப்படுகிறது?
கல்வி வளர்ச்சி நாள்
திருச்சி பாரத மிகுமின் நிறுவனம் யார் ஆட்சிக் காலத்தில் உருவானது?
காமராசர்
“கல்விக் கண் திறந்த வள்ளல்” என்று காமராசரை பாராட்டியது யார்?
பெரியார்
வட இந்திய செய்தித்தாள்களில் காமராசரை எப்படி போற்றினர்?
காலா காந்தி
பள்ளியில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்?
காமராசர் என்றும் பிரியமுடன் எஸ் மகாலட்சுமி டிஎன்பிஎஸ்சி எ எஸ் ஒ

இந்தியாவின் இடம்

குறியீடுகள்/பட்டியல் இந்தியாவின் இடம் (JAN-MAY)
1. லஞ்ச குறியீடு- முதலிடம்(Transparency international)
2. அரசியலில் பெண்களின் பங்கவிப்பு- 148(UN Women & Inter Parliamentry Women)
3. உலக மகிழ்ச்சி குறியீடு- 122(UN sustainable Development Solution Network)
4. மனித வளர்ச்சி குறியீடு- 131(WEF)
5. பாலின சமத்துவமின்மை குறியீடு- 125
6. ஆற்றல் கட்டமைப்பு செயல்திறன் குறியீடு- 87(WEF)
7. உலக பொருளாதார சுதந்திர குறியீடு- 143(Heritage Foundation)
8. அறிவுசார் உடைமை குறியீடு- 43(Global Intellectual Property Centre)
9. பாஸ்போர்ட் குறியீடு- 78
10. உள்ளடங்கிய வளர்ச்சி குறியீடு(Inclusive Decelopment Index)- 60(WEF)
11. உலக திறமை குறியீடு- 92
12. எளிதில் தொழில் தொடங்கும் நாடுகளில் மின்சக்தி கிடைக்க பெறும் நாடுகள் பட்டியல்- 26 (World bank)
13. வெளிநாட்டு பயணிகளின் வருகை- 24(UN World Tourism Organisation)
14. பணியில் பெண்களின் பங்களிப்பு- 120(World Bank)
15. FIFA தர வரிசை- 100
16. எரிசக்தி துறையில் நாடுகளை ஈர்க்கும் நாடுகள் பட்டியல்- இரண்டாவது இடம்
17. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சிக்கலான வரி அமைப்பு- இரண்டாவது இடம்
18. நோய் சுமைகள் பற்றிய மருத்துவ ஆய்வு பட்டியல்- 154
19. பிறந்த குழந்தை இறப்பு- 14
20. ஊக்க மருந்து தடை விதி மீறல்- 3
21. இராணுவத்தில் அதிக செலவு செய்யும் நாடுகள் -5(SIPRI)
22. GDP அடிப்படையில் சுற்றுலா பொருளாதாரம்- 7(WTTC)
23. உலக அளவில் சுற்றுலா & பயண போட்டித்தன்மை- 40(WEF)
24. புகைப்பிடித்தல் அதிகம் இருப்போர்(ஆண்கள்)- 2
25. புகைப்பிடித்தல் அதிகம் இருப்போர்(பெண்கள்)-3
26. சர்வதேச கண்டுபிடிப்பு குறியீடு- 60(International Intellectual Property)
27. பருமனான குழந்தைகள் உள்ள நாடுகள்- 2
28. கீரின் பீல்ட் துறையில் அந்நிய நேரடி முதலீடை ஈர்க்கும் நாடுகள்- முதலிடம்
29. பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்ட நாடுகள் பட்டியல்- முதலிடம்
30. இருசக்கர வாகன உற்பத்தி- முதலிடம்
31. LPG இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியல்- இரண்டாவது இடம்
32. ஆசிய பங்கு சந்தையில் விருப்பமான பங்கு சந்தை- இந்திய பங்குச் சந்தை இரண்டாவது இடம்
33. பெண்களில் அனிமியா நோய்- 170
34. தொழில்களில் ஊழல் மற்றும் லஞ்சம்- 9
35. சுத்தமான குடிநீர் வசதி இல்லாத நாடுகள்- முதலிடம்
36. வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்களுக்கு ஊதியம் வழங்கும் நாடுகள் பட்டியல்- முதலிடம்
37. வெளிநாட்டினர் தொழில் முனைய நம்பகத்தன்மை வாய்ந்த நாடுகள் பட்டியல்- 8
38. மதங்களினால் ஏற்படும் சமூக பிரச்சினைகள்- 8
39. தகவல் மற்றும் தொழில்நுட்ப துறையில் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியல்- முதலிடம்
40. இரும்பு உற்பத்தியில் - இரண்டாவது இடம்

Tuesday, June 27, 2017

இந்திய குடியரசுத் தலைவர்:

இந்திய குடியரசுத் தலைவர்: சிறப்பு தகவல்கள்....

*👉1. இந்திய அரசியலமைப்பின்படி அரசின் தலைவர் - குடியரசுத் தலவைர்*

*👉2. இந்தியாவின் நிர்வாகத் தலைவர் - குடியரசுத் தலைவர்*

*👉3. இந்தியைவின் முப்படைத் தளபதி - குடியரசுத் தலைவர்*

*👉4. இந்திய அரசியலமைப்பின் அதிகார வரிசைப்பட்டியலில் முதலிடம் பெறுபவர் - குடியரசுத் தலைவர்*

*👉5. குடியரசுத் தலைவருக்கான தேர்தல் முறை - ஒற்றை மாற்று விகிதாச்சார பிரதிநிதித்துவ வாக்கெடுப்பு முறை*

*👉6. குடியரசு தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி*

*👉7. குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்*

*👉8. குடியரசுத் தலைவர் தனது பதவியை இராஜிநாமா செய்வதாக இருப்பின் இராஜிநாமா கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும் - குடியரசுத் துணைத் தலைவரிடம்*

*👉9. குடியரசுத் துணை தலைவர் தனது பதவியை இராஜிநாமா செய்வதாக இருப்பின் இராஜிநாமா கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும் - குடியரசுத் தலைவரிடம்*

*👉10. குடியரசுத் தலைவர் எந்த சபைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்குரிய தகுதிகள் பெற்றிருக்க வேண்டும் - மக்களவை(லோக்சபை)*

*👉11. துணை குடியரசுத் தலைவருக்கான பணிகள் குறித்த கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா*

*👉12. குடியரசுத் தலைவர் சம்பளம் குறித்த விவரம் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணை - இரண்டாவது அட்டவணை*

*👉13. போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் - டாக்டர் சஞ்சீவி ரெட்டி*

*👉14. இருமுறை தொடர்ந்து குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் - டாக்டர் இராஜேந்திர பிரசாத்*

*👉15. தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர் - கே.ஆர்.நாராயணன்*

*👉16. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான குறைந்த பட்ச வயது - 35*

*👉17. குற்ற விசாரணை தீர்மானம் நிறைவேற்றப்பட தேவையான ஆதரவு - மூன்றில் இரு பங்கு*

*👉18. குடியரசுத் தலைவர் மறு தேர்வுக்கு தகுதியுடையவரா? - ஆம்*

*👉19. குடியரசுத் தலைவர் மீதான குற்ற விசாரணை எந்த சபையில் புகுத்தப்படலாம் - மக்களவை அல்லது மாநிலங்களவை*

*👉20. குடியரசு தலைவர் மீதான குற்ற விசாரணை தீர்மானம் கொண்டு வர சபையின் எத்தனை பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை? - நான்கில் ஒரு பங்கு*

*👉21. புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் எத்தனை மாதங்களுக்குள் நடத்தப்பெற வேண்டும் - 6 மாதங்களுக்குள்*

*👉22. இதுவரை குற்ற விசாரணை முறை மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட குடியரசுத் தலைவர் - யாரும் இல்லை*

*👉23. குடியரசுத் தலைவர் மீது குற்ற விசாரணை தீர்மானம் நிறைவேற்றப் பட தேவையான ஆதரவு - மூன்றில் இரு பங்கு*

*👉24. குடியரசுத் தலைவர் திடீரென்று இறக்க நேரிட்டால் அப்பதவியைக் கவனித்துக் கொள்பவர் - துணை குடியரசுத் தலைவர்*

*👉25. இந்தியாவின் பிரதிநிதி - குடியரசுத் தலைவர்*

*👉26. குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் - ஐந்து ஆண்டுகள்*

*👉27. துணை குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் - ஐந்து ஆண்டுகள்*

*👉28. மாநிலங்களைவியின் தலைவராகப் பணியாற்றுபவர் - துணை குடியரசுத் தலைவர்*

*👉29. அரசியலமைப்பின் அதிகார வரிசைப் பட்டியலில் இரண்டாமிடம் வகிப்பவர் - துணை குடியரசுத் தலைவர்*

*👉30. குடியரசுத் தலைவர் செயல்பட இயலாத தருணங்களில் குடியரசுத் தலைவராக செயல்படுபவர் - துணை குடியரசுத் தலைவர்*

*👉31. குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பது - மக்களவை, மாநிலங்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள்.*

*👉32. துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பது - மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள்*

*👉33. மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின்படி செயல்படுபவர் - குடியரசுத் தலைவர்*

*👉34. பிரதமரின் ஆலோசனையின்படி மத்திய அமைச்சர்களை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்*

*👉35. குடியரசுத் தலைவரால் பிரதமராக நியமிக்கப்பட வேண்டியவர் - மக்களவை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்றவர்*

*👉36. அமைச்சரவை என்பது குடியரசுத் தலைவருக்கு கூட்டுப்பொறுப்பு வாய்ந்ததாக உள்ளது.*

*👉37. குடியரசுத் தலைவர் திடீரென்று பதவி இழக்க நேரிட்டால் அப்பதவியைக் கவனித்துக் கொள்பவர் - துணை குடியரசுத் தலைவர்*

*👉38. குடியரசுத் தலைவரும், துணை குடியரசுத் தலைவரும் இல்லாத நேரத்தில் குடியரசுத் தலைவர் பதவியைக் கவனித்துக் கொள்ளும் உரிமை பெற்றவர் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி*

*👉39. இந்திய பிரதமரை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்*

*👉40. மத்திய அமைச்சரவை உறுப்பினர்களை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்*

*👉41. உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்*

*👉42. மாநில ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்*

*👉43. நிதிக்குழுவை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்*

*👉44. தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்*

*👉45. மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் மற்றும் தலைவரை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்*

*👉46. குடியரசுத் தலைவர் மக்களவையின் ஒர் உறுப்பினரா? - இல்லை*

*👉47. குடியரசுத் தலைவர் மக்களவையின் உள்ளுறுப்பா? ஆம்*

*👉48. குடியரசுத் தலைவர் மக்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை நியமிக்க முடியும்? இரண்டு உறுப்பினர்கள்(ஆங்கிலோ இந்தியர்கள்)*

*👉49. குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை நியமிக்க முடியும்? - 12 உறுப்பினர்களை*

*👉50. பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தில் உரையாற்றுபவர் - குடியரசுத் தலைவர்*

*👉51. பாராளுமன்றத்தின் ஆண்டு முதல் கூட்டத்தில் உரையாற்றுபவர் - குடியரசுத் தலைவர்*

*👉52. குடியரசுத் தலைவருக்கு அவசர சட்டங்களை இயற்றும் அதிகாரம் வழங்கும் பிரிவு - ஷரச்சு 123*

*👉53. குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் அவசர காலச் சட்டத்திற்கான கால வரையறை - 6 வாரங்கள்*

*👉54. மரண தண்டனையை இரத்தும் செய்யும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்*

*👉55. மக்களவைக்கு 2 ஆங்கிலோ இந்தியர்களை நியமிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கும் ஷரத்து - ஷரத்து 331*

*👉56. அரசியலமைப்பு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்படும் முன் யாருடைய முன் அனுமதி தேவை - குடியரசுத் தலைவர்*

*👉57. பண மசோதா அறிமுகப்படுத்தப்படும் முன் யாருடைய முன் அனுமதி தேவை - குடியரசுத் தலைவர்*

*👉58. ஒரு மசோதா மூன்றாவது நிலையில் செல்லுமிடம் - குடியரசுத் தலைவரிடம்*

*👉59. இந்தியாவில் அவசரகால நெருக்கடிநிலையை அறிவிக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்*

*👉60. உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்*

*👉61. குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்குவதற்கு உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் ஷரத்து - ஷரத்து 143*

*👉62. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்*

*👉63. மாநில ஆளுநரை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்*

*👉64. இந்திய கணக்கு மற்ரும் தணிக்கை அதிகாரியை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்*

*👉65. தேசிய நெருக்கடி நிலையை எந்த ஷரத்தின்படி குடியரசுத் தலைவர் அறிவிக்க இயலும் - ஷரத்து 352*

*👉66. குடியரசுத் தலைவர் பொருளாதார நெருக்கடி நிலையை எந்த ஷரத்தின்படி அறிவிக்க இயலும் - ஷரத்து 360*

*👉67. ஒரு அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் பெற்றவர் - குடியரசுத் தலைவர்*

*👉68. குடியரசுத் தலைவர் ஒரு அமைச்சரை யாருடைய ஆலோசனைக்குப் பிறகே நீக்க இயலும் - பிரதமர்*

*👉69. இந்திய அட்டர்னி ஜெனரலை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்*

*👉70. குடியரசுத் தலைவரால் இயற்றப்பட்ட அவசரச் சட்டங்கள் யாருடைய ஒப்புதலுக்கு உட்படுத்தப்படுகின்றன - பாராளுமன்றம்*

*👉71. இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் பதவி எந்த நாட்டின் அரசியலமைப்பைப் பிரதிபலிக்கிறது - இங்கிலாந்து*

*👉72. இந்திய குடியரசுத் தலைவரின் மாதச் சம்பளம் - ரூ.1,50,000*

*👉73. இந்திய துணை குடியரசுத் தலைவரின் மாதச் சம்பளம் - ரூ.1,25,000*
*👉74. இந்தியா ஏவுகணையின் தந்தை எனப்பட்ட குடியரசுத் தலைவர் - ஏ.பி.ஜே.அப்துல் கலாம்*

*👉75. துணை குடியரசுத் தலைவரை நீக்கும் அதிகாரம் புகுத்தப்பட வேண்டிய பாராளுமன்ற சபை - மாநிலங்களவை*

*👉76. இந்திய குடியரசுத்தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லம் - "ராஷ்டிரபதி பவன்' (குடியரசுத்தலைவர் மாளிகை).*

*👉77. உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரின் இல்லம் - "ராஷ்டிரபதி பவன்'*

*👉78. புகழ்பெற்ற பிரிட்டீஷ் கட்டிடக் கலைஞர் சர் எட்வின் லாண்ட்சீர் லுட்யன்ஸ் மேற்பார்வையில் குடியரசுத் தலைவர் மாளிகை கட்டுமானப் பணி நடைபெற்றது.*

*👉79. ராஷ்டிரபதி பவன் - நான்கு மாடிகள், 340 அறைகள் கொண்டது. மொத்தம் 2 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. 70 கோடி செங்கல், 30 கோடி கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.*

*👉80. குடியரசுத் தலைவர் மாளிகைக்கான செலவு 8 லட்சத்து 77 ஆயிரத்து 136 பவுண்டுகளாகும். அந்த காலத்திய இந்திய பண மதிப்பு ரூ.2 கோடி.*

*👉81. இங்கிலாந்து வைஸ்ராய்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட மாளிகை - தற்போதைய குடியரசுத் தலைவர் மாளிகை.*

*👉82. 1911-ஆம் ஆண்டு இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு மாற்றப்படுகிறது என்று அறிவித்தவர் - ஜார்ஜ் மன்னன்.*

*👉83. குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறிய முதல் வைஸ்ராய் - லார்டு இர்வின்(1931.ஜனவரி 23-ல் குடியேறினார்)*

*👉84. குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறிய முதல் இந்தியர் - இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான ராஜாஜி.*

*👉85. பொதுத்தேர்தல் முடிந்த பின் புதியதாக கூடும் மக்களவையின் முதல் கூட்டத்தொடரில் தற்காலிக சாபாநாயகரை நியமிப்பது - குடியரசுத் தலைவர்*

*👉86. யூனியன் பிரதேசங்கள் யார் ஆளுகைக்கு உட்பட்டது - குடியரசுத் தலைவர்*

*👉87. இந்திய ஒரு "குடியரசு" (Republic) ஏனெனில் அதனுடைய அரசின் தலைவர் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மறைமுகமாக மக்களால்(அதாவது மக்களின் பிரதிநிதிகளால்) தேர்ந்தெடுக்கப்படுகிறார்.*

*👉88. இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவர் - டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன்*

*👉89. குடியரசுத் தலைவர் ஆட்சி ஒவ்வொரு 6 மாதங்கள் காலக்கட்டத்திலும் நீட்டிப்பு செய்யப்பட வேண்டும்.*

*👉90. நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகாமல் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது.*

*👉91. இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படாதவர் - துணைக் குடியரசுத் தலைவர்*

*👉92. குடியரசுத் தலைவர் ஆட்சி ஒரு மாநிலத்தில் சாதாரணமாக 3 வருடங்கள் நீடிக்கலாம்.*

*👉93. மக்களவையின் சபாநாயகராகவும், குடியரசுத் தலைவராகவும் இருந்தவர் - சஞ்சீவி ரெட்டி*

*👉94. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினரை எக்காரணத்திற்காக குடியரசுத் தலைவர் நீக்கலாம் : திவால் ஆனாவர் என்றால் .*
*உறுப்பினராக இருக்கும் காலகட்டத்தில், ஊதியத்திற்காக வேறு பணி புரிந்தால்.*
*குடியரசுத் தலைவர், உறுப்பினரின் உள்ளம் மற்றும் உடலால் நலமில்லாதவர் என்று நினைத்தால் இவை அனைத்திற்காகவும் நீக்கலாம்.*

*👉95. குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியேறிய முதல் இந்திய குடியரசுத் தலைவர் - டாக்டர் இராஜேந்திர பிரசாத்.*

*👉96. ராஷ்டிரபதி பவன் - இந்து, புத்த, ஜெயின் சமூக மரபை பிரலிபதிப்பதாக அமைந்துள்ளது.*

*👉97. இந்தியா சுதந்திரம் பெற்று ராஜாஜி இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக பதவியில் இருந்த போது, அவர் பயன்படுத்திய அறைகள் - தற்போது வெளிநாட்டு தலைவர்கள் சந்திக்கும் இடமாக விளங்குகிறது.*

*👉98.ராஷ்டிரபதி வளாகத்தில் - முகுல் கார்டன், ஹெர்பல் கார்டன் தோட்டங்கள் அமைந்துள்ளன. தில்லியைத் தவிர, சிம்லா (வடக்கு) மற்றும் ஐதராபாத் (தெற்கு) ஆகிய இடங்களில் குடியரசுத் தலைவருக்கான "ராஷ்டிரபதி நிலையம்' அமைந்துள்ளது.*

*👉99. இந்திய பாராளுமன்றத்தின் மேலவையின் தலைவர் - சமநிலை முரண்படும்போது மட்டும் வாக்களிப்பதில் உரிமை பெறுகிறார்.*

*👉100. அடிப்படை உரிமைகள் - குடியரசுத் தலைவரால் நிறுத்தி வைக்கப்படலாம்*

*👉101. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அடிப்படை உரிமைகள் என்ற கருத்தை - அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியலமைப்பில் இருந்து பெற்றனர்*

*👉102. அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ள பகுதி - அரசியலமைப்பின் பகுதி IV*

*👉103. இந்திய அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள வகைகள் - 47 வகைகள்*

*👉104. இந்திய அரசியலமைப்பில் இருந்து வேறுபட்டது - குடியரசுத் தலைவர் முறை அரசாங்கம்*

*👉105. இந்திய உச்சநீதிமன்றம் - அரசியலமைப்பால் அமைக்கப்பட்டது*

*👉106. அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் - நீதித்துறை*

*👉107. எந்த அரசியலமைப்பு திருத்ததின் மூலம் அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டன - 42வது அரசியலமைப்பு திருத்தம்*

*👉108. 44வது அரசியலமைப்பு திருத்தம் அமல்படுத்துப்பட்டபின், சொத்துரிமையானது - அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டு சட்ட உரிமையாக மட்டும் ஏற்கப்பட்டுள்ளது*

*👉109. இந்திய அரசியலமைப்பில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ள பகுதி - அரசு வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள்.

வரலாறு

முகலாயர் மரபு பற்றிய சில தகவல்கள் :-
1. பாபர்
2. உமாயூன்
3. அக்பர்
4. ஜகாங்கீர்
5. ஷாஜகான்
6. ஔரங்கசீப்

1. பாபர்:-

💠 முதலாய மரபின் முதல் அரசர் - பாபர்

💠 பாபரை இந்தியாவின் மீது படையெடுத்து வருமாறு வெளிப்படையாக அழைப்பு விட்டவர் - தௌலத்கான் லோடி

💠 பாபர் முழுபெயர் - ஜாகிருதின் முகமது பாபர்

💠 பாபர் என்பதன் பெயர் - புலி

💠 பாபர் தந்தை பெயர் - உமர் சேக் மிர்சா

💠 பாபர் இருமுறை படையெடுப்பு தோல்வி கண்ட நகரம் - சாமர்கண்ட்

💠 முதல் பானிப்பட் போர் யார்யார்க்கு இடையே நடைபெற்றது - பாபர் Vs இப்ராகிம் லோடி

💠 இந்தியாவில் முதல் முதலில் பீரங்கி பயன்படுத்தப்பட்ட போர் - முதல் பானிபட் போர்

💠 பாபர் இயற்றிய அவர் சுயசரிதை - பாபர் நாமா (பாபர் நினைவுகள்)

💠 பாபர் மகன்  பெயர் - உமாயூன்

2. உமாயூன்:-

💠 உமாயூன் சகோதரர்கள் பெயர் - காம்ரான், அஸ்காரி, இந்தால்

💠 உமாயூன் என்பதன் பொருள் - அதிர்ஷ்டம்

💠 உமாயூன் மனைவி பெயர் - அமிதா பானுபேகம்

💠 உபயோகிக்கும் அமிதா பேகத்திற்கும் பிறந்தவர் - அக்பர்

3. அக்பர்:-

💠 அக்பர் பிறந்த இடம் - அமரக்கோட்டை

💠 அக்பர் அறியணை ஏறும் போது வயது - 14

💠 இரண்டாம் பானிபட் போர் யார்யார்க்கும் இடையே நடைபெற்றது - அக்பர் Vs எமு (எ) ஏமசந்திரன்

💠 அக்பரின் படைத்தளபதி - பைராம்கான்

💠 அக்பரின் வளர்ப்பு தாய் - மாகம் அனகா

💠 அக்பரின் மனைவி பெயர் - ஜோத்பாய்

💠 அக்பர் யாருடைய முற்போக்கு எண்ணம் கொண்டவராக இருந்தார் - சேக் முபாரக்

💠 தீன் இலாஹி என்ற தெய்வீக சமயத்தை தோற்றுவித்தவர் - அக்பர்

💠  அக்பர் சுயசரிதை  - அக்பர் நாமா (அயனி அக்பரி)

💠 அக்பர் நாம இயற்றியவர் - அபுல் பாசல்

💠 அக்பர் அவையில் இருந்த பாடகர் - தான்சேன்

💠  அக்பர் அவையில் இருந்த நகைச்சுவை மேதை - பீர்பால்

💠 முகலாய மரபில் சிறந்த அரசர் - அக்பர்

💠 ஜசியா வரி நீக்கியவர் - அக்பர்

💠 மன்சப்தாரி முறையை அறிமுகம் செய்தவர் - அக்பர்

💠 அக்பர் மகன் பெயர் - ஜகாங்கீர்

4. ஜகாங்கீர்:-

💠 ஜகாங்கீர் இயற்பெயர் - சலீம்

💠 ஜகாங்கீர் என்பதன் பொருள் - உலகை வென்றவர்

💠 ஜகாங்கீர் சுயசரிதை - துசிக்கி ஜகாங்கீரி

💠 அரண்மனை வெளிவாயிலில் மிகப்பெரிய மணி ஒன்றை கட்டி ஆட்சி செய்தவர் - ஜகாங்கீர்

💠 ஜகாங்கீர் மூத்த மகன் - குஸ்ரு

💠 ஜகாங்கீரால் கொல்ல பட்ட சீக்கிய குரு - குரு அர்ஜூன் தேவ்

💠 ஜகாங்கீர் மனைவி பெயர் - நூர்ஜஹான்

💠 நூர்ஜஹான் இயற்பெயர் - மெகருன்னிசா

💠 நூர்ஜஹான் எவ்வாறு அழைக்கப்பட்டார் - உலகின் ஒளி

💠 மெகருன்னிசா முதல் கணவர் - செர் ஆப்கான்

💠 ஜகாங்கீர் மகன்கள் - குர்ரம், ஷாரியார்

5. ஷாஜகான்:-

💠 ஷாஜகான் இயற்பெயர் - குர்ரம்

💠 குர்ரம் என்பதன் பொருள் - உலகின் அரசன்

💠 முகலாயர் மரபில் பொற்காலம் யாருடைய ஆட்சிகாலம் - ஷாஜகான்

💠 ஷாஜகான் கட்டிய கட்டிடங்கள் - தாஜ்மஹால், ஜும்மா மசூதி, செங்கோட்டை

💠 ஷாஜகான் கட்டிய மிக பெரிய பள்ளிவாசல் - ஜும்மா மசூதி

💠 ஜகாங்கீர் கல்லறையை கட்டியவர்  - ஷாஜகான்

💠 ஷாஜகான் இருந்த விலைமதிப்புள்ள ஆசனம் - மயிலாசனம்

💠 ஷாஜகான் மனைவி பெயர் - மும்தாஜ்

💠 ஷாஜகான் மகன்கள் பெயர் - தாரா, சுஜா, மூரத்

💠 ஷாஜகான் பின் ஆட்சிக்கு வந்தவர் - ஔரங்கசீப்

6. ஔரங்கசீப்:-

💠 ஔரங்கசீப்பால் கொலை செய்யப்பட்ட அவர் சகோதரர்கள் - தாரா, சுஜா, மூரத்

💠 அரசுபதவி இரத்தபாசம் அறியாது என்பதை நிருபித்தவர் - ஔரங்கசீப்

💠 ஔரங்கசீப் சேர்ந்த முஸ்லிம் பிரிவு - சன்னி

💠 தினமும் திரு குரான் படிக்கும் வழக்கம் உடையவர் - ஔரங்கசீப்

💠 ஔரங்கசீப்பால் கொலை செய்யப்பட்ட சீக்கிய குரு - குரு தேஜ்பகதூர்

💠 ஜசியா வரியை மீண்டும் விதித்தவர் - ஔரங்கசீப்

💠 ஔரங்கசீபிற்கு புற்றுநோய் போல் அமைந்த படையெடுப்பு - மராத்தியர் படையெடுப்பு

💠 முகலாய அரசின் கடைசி பேரரசர் - ஔரங்கசீப்


தொண்டைமான்கள் பற்றிய சில தகவல்கள் :-

💠 புதுகோட்டையில் தொண்டைமான்கள் இராஜ்யத்தை ஏற்படுத்தியவர் - கிழவன் சேதுபதி

💠 கிழவன் சேதுபதி மகன் - இரகுநாத ராஜா தொண்டைமான்

💠 தொண்டைமான்களில் முதல் ஆட்சியாளர் - இரகுநாத ராஜா தொண்டைமான்

💠 தொண்டைமான்கள் தலைநகர் - புதுக்கோட்டை

💠 புதுக்கோட்டை தொண்டைமானின் சுதந்திர ஆட்சியை அங்கீகரித்தவர் - ஹைதராபாத் நிஜாம்

💠திப்புசுல்தான் எதிராக ஆங்கில அரசுக்கு உதவி செய்தவர் - இரகுநாத ராஜா தொண்டைமான்

💠 இரகுநாத ராஜா தொண்டைமான் பின் ஆட்சிக்கு வந்தவர் - விஜய இரகுநாத தொண்டைமான்

💠 விஜய இரகுநாத தொண்டைமானுக்கு ஆற்காடு நவாப் அளித்த பட்டம் - ராஜா பகதூர்

💠 விஜய இரகுநாத தொண்டைமான் பிறகு ஆட்சிக்கு வந்தவர் - இராமசந்திர தொண்டைமான்

💠 இராமசந்திர தொண்டைமான் பின் ஆட்சிக்கு வந்தவர் - மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்

💠 ஆங்கில மற்றும் இந்தி மொழிக்காக இலவச பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.

💠 சின்னம்மை நோய்க்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கப்பட்டது

💠 புதுக்கோட்டை இந்தியாவுடன் இணைக்க பட்ட ஆண்டு - 1948


தஞ்சை நாயக்கர்கள் பற்றிய சில தகவல்கள்:-

💠 தஞ்சை நாயக்கர் மரபு தோற்றிவித்தவர் - செவப்ப நாயக்கர்

💠 தஞ்சையில் உள்ள ஏரியை சீர்படுத்தி புதுப்பித்தவர் - செவப்ப நாயக்கர்

💠 செவப்ப நாயக்கர் மகன் பெயர் - அச்சுதப்ப நாயக்கர்

💠 செவப்ப நாயக்கர் பின் ஆட்சிக்கு வந்தவர் - அச்சுதப்ப நாயக்கர்

💠 கும்பகோணம் மகாமகம் குளத்தை புதுப்பித்தவர் - அச்சுதப்ப நாயக்கர்

💠 அச்சுதப்ப நாயக்கர் பின் ஆட்சிக்கு வந்தவர் - விஜயராகவ நாயக்கர்

💠 தஞ்சை நாயக்கர் மரபில் சிறந்தவர் - விஜயராகவ நாயக்கர்

💠 விஜயராகவ நாயக்கர் தந்தை பெயர் - இரகுநாத நாயக்கர்

💠 விஜயராகவ நாயக்கர் இயற்றிய நூல் - இராகுநாதபயுதயம்


வேளியர்கள் மரபு பற்றிய சில தகவல்கள் :-

💠 வேளியர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார் - குறுநில மன்னர்கள்

💠 வேளியர்களின் சிறந்தவர் - கடையெழு வள்ளல்கள்

💠 கடையெழு வள்ளல்கள் பின் வருமாறு

1. பாரி - பரம்பு மலை
2. ஓரி - கொல்லி மலை
3. காரி - குதிரை மலை
4. எழினி - தகடூர் மலை
5. பேகன் - பழனி மலை
6. ஆய் - பொதிகை மலை
7. நள்ளி - ???

💠 பாரியின் அவைப்புலவர் - கபிலர்

💠 பாரியின் மகள்கள் - அங்கவை, சங்கவை

💠 பாரியின் இறப்பிற்கு பின் அவர் மகள்களை வளர்க்கும் பொறுப்பேற்றவர் - கபிலர்

💠 முல்லைக்கு தேர் கொடுத்தவர் - பாரி

💠 கொல்லி மலையை ஆண்ட மன்னர் - ஓரி

💠 கொல்லிமலை கூத்தர்களுக்கு அதன் நாட்டையே பரிசாக வழங்கியவர் - வல்வில் ஓரி

💠 இரவலருக்கு தனது குதிரையும் நாட்டையும் வழங்கியவர் - மலையமான் திருமுடிக்காரி

💠 எழினி எவ்வாறு அழைக்கப்படுகிறான் - அதியமான்

💠 ஔவையாருக்கு நெல்லி கனி கொடுத்தவர் - அதியமான்

💠 மயிலுக்கு போர்வை கொடுத்தவர் - பேகன்

💠 பேகன் மனைவி பெயர்-  கண்ணகி

💠 அரிதாகக் கிடைத்த ஆடையை, தான் அணியாமல் சிவனுக்கு வழங்கியவர் - ஆய் அண்டிரன்

💠 காட்டிலும், தன்னை நாடி வந்தவர்களுக்கு வேண்டியவற்றை வழங்கியவர் - நள்ளிகோடன்


நவாப்புகள் பற்றிய சில தகவல்கள்:-

நவாப்புகள் மரபை தோற்றிவித்தவர் - சுல்பிகர்கான்

💠 சுல்பிகர்கான் யாருடைய படைதளபதி - ஔரங்கசீப்

💠 நவாப்புகள் மரபின் தலைநகரம் - ஆற்காடு

💠 சுல்பிகர்கான் படைதளபதி - தாவுத்கான்

💠 சுல்பிகர்கான் பின் ஆட்சிக்கு வந்தவர் - தாவுத்கான்

💠 தாவுத்கான் பின் ஆட்சிக்கு வந்தவர் - சததுல்லாகான்

💠 சததுல்லாகான் பின் ஆட்சிக்கு வந்தவர் - தோஸ்த் அலி

💠 தோஸ்த் அலி மகன் பெயர் - சப்தர் அலி

💠 தோஸ்த் அலி மருமகன் பெயர் - சந்தா சாகிப்

💠 தோஸ்த் அலி பின் நவாப் ஆனவர் - அன்வர்-உத்-தீன்

💠 அன்வர்-உத்-தீன் எந்த பகுதியை சேர்ந்தவர் - வாலாஜா

💠 சென்னை புனித ஜார்ஜ் கோட்டை யாருடைய காலத்தில் கட்டப்பட்டது - அன்வர்-உத்-தீன்

💠 அன்வர்-உத்-தீன் பின் நவாப் ஆனவர் - சந்தா சாகிப்

💠 அன்வர்-உத்-தீன் மகன் பெயர் - முகமது அலி

💠 சந்தா சாகிப் யார் உதவியுடன் நவாப் ஆனார் - பிரஞ்சுகாரர்கள்

💠 சந்தா சாகிப் பின் ஆட்சிக்கு வந்தவர் - முகமது அலி

💠 முகமது அலி நவாப் ஆக உதவி செய்தவர்கள் - ஆங்கிலேயர்கள்

💠 சந்தா சாகிப் மகன் பெயர் - ராஜா சாகிப்

💠 சென்னையில் அமீர் மஹால் யார் காலத்தில் கட்டப்பட்டது - நவாப் காலத்தில்


 தஞ்சை மராட்டியர்கள் பற்றிய சில தகவல்கள் :-

💠 தஞ்சை மராட்டிய அரசின் முதல் அரசர் - வெங்காஜி

💠 வெங்காஜி வேறுபெயர் - எக்கோஜி

💠 வெங்காஜி பின் ஆட்சிக்கு வந்தவர் - முதலாம் ஷாஜி

💠 ஏழை எளியவர்களுக்கு மருத்துவமனை கட்டியவர் -முதலாம் ஷாஜி

💠 முதலாம் ஷாஜி பின் ஆட்சிக்கு வந்தவர் - முதலாம் சரபோஜி

💠 சிவகங்கை அரசை சுதந்திர அரசாக அறிவித்தவர் - முதலாம் சரபோஜி

💠 முதலாம் சரபோஜி பின் ஆட்சிக்கு வந்தவர் - இரண்டாம் சரபோஜி

💠 தஞ்சை சரஸ்வதி மகால் கட்டியவர் - இரண்டாம் சரபோஜி

💠 இரண்டாம் சரபோஜி மகன் - சிவாஜி

💠 தஞ்சை மராட்டிய அரசின் கடைசி அரசர் - சிவாஜி

💠 ஷாஜி அவையில் இருந்த புலவர்கள் எண்ணிக்கை - 46

💠 ஷாஜி அவையில் இருந்த தெலுங்கு புலவர்கள் - இராம்பத்ரா, அல்லூரி குப்பண்ணா

💠 தஞ்சையில் அச்சு கூடம் நிறுவியவர் - இரண்டாம் சரபோஜி


சேதுபதிகள் பற்றிய சில தகவல்கள் :-

💠 சேதுபதிகளின் முதல் சேதுபதி - சடைக்க தேவர்

💠 சேது சமுத்திரத்தின் பாதுகாவலர்கள் என்று அழைப்பவர் - சேதுபதிகள்

💠 சேதுபதிகள் தலைநகரம் - இராமநாதபுரம்

💠 இராமநாதபுரம் கோவிலுக்கு சமயத்தொண்டு புரிந்த சேதுபதிகள் - சடைக்க தேவர், குட்டன் சேதுபது

💠 இராமேஸ்வரத்தில் சொக்கநாத சுவாமி ஆலயத்தை கட்டியவர் - இரண்டாம் சடைக்க தேவர்

💠 நவராத்திரி திருவிழா அறிமுகம் செய்தவர் - இரகுநாத சேதுபதி

💠 இரகுநாத சேதுபதிக்கு 'திருமலை சேதுபதி' என பட்டம் வழங்கியவர் - திருமலை நாயக்கர்

💠 இராமநாதன் சாமி கோவிலுக்கு இரண்டாம் பிரகாரம் கட்டியவர் - இரகுநாத சேதுபதி

💠 இரகுநாத சேதுபதி காலத்தில் இருந்த தமிழ் புலவர் - தாயுமானவர்

💠 இரகுநாத சேதுபதி பின் ஆட்சிக்கு வந்தவர் - கிழவன் சேதுபதி (எ) இரண்டாம் சேதுபதி

💠 சேதுபதிகளில் சிறந்தவர் - கிழவன் சேதுபதி

💠 சொக்கநாதர் நாயக்கருக்கு போருக்கு உறுதுணையாக இருந்தவர் - கிழவன் சேதுபதி

💠 கிழவன் சேதுபதிக்கு சொக்கநாதர் நாயக்கர் வழங்கிய பட்டம் - பரராஜகேசரி

💠 பரராஜகேசரி என்பதன் பொருள் - எதிரிகளுக்கு சிங்கம் போன்றவன்

💠 தலைநகரை புகழூரிலிருந்து இராமநாதபுரத்திற்கு மாற்றியவர் - கிழவன் சேதுபதி

💠 மதுரையில் வகை அணையை கட்டியவர் - கிழவன் சேதுபதி

💠 கிழவன் சேதுபதி பின் ஆட்சிக்கு வந்தவர்கள் - பவானி சங்கர தேவர், தண்டத் தேவர்

💠 விவேகானந்தரை சிக்காக்கோ வில் நடந்த உலக சமய மாநாட்டிற்கு செல்ல உதவி செய்தவர் - பாஸ்கர சேதுபதி


மதுரை நாயக்கர்கள் பற்றிய சில தகவல்கள்:-

💠 மதுரை நாயக்கர்கள் மரபு தோற்றுவித்தவர் - விஸ்வநாதன் நாயக்கர்

💠 விஸ்வநாதன் நாயக்கர் படைதளபதி - தளவாய் அரியநாதர்

💠 பாளையகாரர்கள் முறையை அறிமுக படுத்தியவர் - விஸ்வநாதன் நாயக்கர்

💠 விஸ்வநாதன் நாயக்கர் ஆட்சி காலத்தில் இருந்த பாளையங்கள் - 72

💠 விஸ்வநாதன் நாயக்கர் பின் ஆட்சிக்கு வந்தவர் - கிருஷ்ணப்ப நாயக்கர்

💠 கிருஷ்ணா புரம் கோயிலை சீர் அமைத்தவர் - கிருஷ்ணப்ப நாயக்கர்

💠 கிருஷ்ணப்ப நாயக்கர் மூத்த மகன் - வீரப்ப நாயக்கர்

💠 திருச்சி கோட்டையை புதுப்பித்தவர் - வீரப்ப நாயக்கர்

💠 வீரப்ப நாயக்கர் பின் ஆட்சிக்கு வந்தவர் - திருமலை நாயக்கர்

💠 நாயக்கர் மரபில் சிறந்தவர் - திருமலை நாயக்கர்

💠 தலைநகரை திருச்சியில் இருந்து மதுரைக்கு மாற்றியவர் - திருமலை நாயக்கர்

💠 மதுரையில் நாயக்கர் மஹால் கட்டியவர் - திருமலை நாயக்கர்

💠 மதுரையில் நடக்கும் விழாக்களை நகரமயமாக்கியவர் - திருமலை நாயக்கர்

💠 திருமலை நாயக்கர் காலத்தில் ஏற்பட்ட போர் - மூக்கறுப்பு போர்

💠 திருமலை நாயக்கர் பின் ஆட்சிக்கு வந்தவர் - இராணி மங்கம்மாள்

💠 முகலாயர் படையில் இருந்து மதுரையை மீட்டவர் - இராணி மங்கம்மாள்

💠 இராணி மங்கம்மாள் பின் ஆட்சிக்கு வந்தவர் - விஜயரங்க சொக்கநாதர்

💠 விஜயரங்க சொக்கநாதர் பின் ஆட்சிக்கு வந்தவர் - மீனாட்சி

💠 மீனாட்சி கணவன் பெயர் - விஜயரங்க சொக்கநாதர்

💠 விஷம் கொடுத்து கொல்லப்பட்டவர் - மீனாட்சி

💠 மதுரை நாயக்கர்கள் மரபில் கடைசி நாயக்கர் - மீனாட்சி



 பிற்கால சோழ மரபு பற்றிய சில தகவல்கள்:-

💠 பிற்கால சோழ மரபு தோற்றுவித்தவர் - விஜயாலய சோழன்

💠 விஜயாலய சோழன் யாரிடம் இருந்து கைப்பற்றினர் - முத்தரையர்

💠 விஜயாலய சோழன் மகன் - ஆதித்த சோழன்

💠 ஆதித்த சோழன் மகன் - முதலாம் பராந்தக சோழன்

💠 முதலாம் பராந்தக சோழன் பட்டப்பெயர் - *மதுரை கொண்டான்
*மதுரை ஈழமும் கொண்டான்
*பொன்வேய்ந்த சோழன்

💠 முதலாம் பராந்தக சோழன் பற்றி கூறும் கல்வெட்டு - உத்திரமேரூர்

💠 முதலாம் பராந்தக சோழன் பின் ஆட்சிக்கு வந்தவர் - கண்டராதித்தன்

💠 இரண்டாம் பராந்தக சோழன் என்று அழைக்கப்பட்டவர் - சுந்திர சோழன்

💠  இரண்டாம் பராந்தகன் சோழன் மகன் - முதலாம் இராஜராஜ சோழன்

💠 முதலாம் இராஜராஜ சோழன் பட்டப்பெயர்கள் -
 *மும்முடிச் சோழன்
* அருள்மொழி வர்மன்
* இராஜகேசரி
* காந்தளூர் சாலை கலமருதருளியவன்
* சிவபாத சேகரன்
* உலகலந்தான்
* ஜெயங்கொண்டம்

💠 முதலாம் இராஜராஜ சோழனால் தோற்கடிக்க பட்ட சேர மன்னன் - பாஸ்கர வர்மன்

💠 முதலாம் இராஜராஜ சோழன் தோற்கடிக்க பட்ட பாண்டிய அரசன் - அமரபுஜங்கன்

💠 முதலாம் இராஜராஜ சோழன் தோற்கடிக்க பட்ட இலங்கை அரசன் - ஐந்தாம் மகிந்தன்

💠முதலாம் இராஜராஜ சோழன் இலங்கையில் நிர்மாணித்த நகரம் - புலனருவா

💠 நில அளவு முறையை அறிமுக படுத்தியவர் - முதலாம் இராஜராஜ சோழன்

💠 முதலாம் இராஜராஜ சோழன் புத்த ஆலயம் கட்ட நன்கொடை அளித்த இடம் - ஆனைமங்கலம்

💠 முதலாம் இராஜராஜ சோழன் கட்டிய கோயில் - தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம்

💠 முதலாம் இராஜராஜ சோழன் மகன் - முதலாம் இராஜேந்திர சோழன்

💠 முதலாம் இராஜேந்திர சோழன் பட்டப்பெயர்
* கங்கை கொண்டான்
* கடாரம் கொண்டான்
* முடி கொண்டான்
* உத்தம சோழன்
* பண்டித சோழன்

💠 முதலாம் இராஜேந்திர சோழனால் தோற்கடிக்க பட்ட வங்கால அரசர் - மகிபாலர்

💠 முதலாம் இராஜேந்திர சோழன் தலைநகரை தஞ்சையில் இருந்து எங்கு மாற்றினார் - கங்கை கொண்ட சோழபுரம்

💠 கடாரம் நாடுகள் என்பது - மலேசிய, ஜாவா, சுமத்ரா

💠 முதலாம் இராஜேந்திர சோழன் பின் ஆட்சிக்கு வந்தவர் - முதலாம் குலோத்துங்க சோழன்

💠 முதலாம் குலோத்துங்க சோழன் பட்டப்பெயர் - சுங்கம் தவிர்த்த சோழன்

💠 குடைவோலை முறையை பற்றி கூறும் கல்வெட்டு - உத்திரமேரூர் கல்வெட்டு

💠 குடைவோலை முறையில் தேர்தெடுக்கும் வயது - 35 முதல் 70 வரை

💠 சோழர் காலத்தில் இருந்த வாரியங்கள் - 7

1. சம்பட்சாரா வாரியம் - நிர்வாகம், பொதுவான வளர்ச்சி - 12 பேர்
2. தோட்ட வாரியம் - வேளாண்மை, மரம் வளர்ப்பு - 12 பேர்
3. ஏரி வாரியம் - நீர் வளம் - 6 பேர்
4. கழனி வாரியம் - வயல் வளம் - 6 பேர்
5. கணக்கு வாரியம் - நிதி நிலை - 6 பேர்
6. தடவழி வாரியம் - போக்குவரத்து - 6 பேர்
7. பஞ்சவாரா வாரியம் - வளர்ச்சி பணிகள் மேம்பாடு - 6 பேர்

💠 சோழர்கள் நிர்வாகம் பற்றி நூல் எழுதிய வரலாற்று ஆசிரியர் - கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி

💠 சோழ பேரரசு மாகாணங்கள் - 9

💠 சோழர் காலத்தில் இசைக்கு உபயோகித்த பண்கள் - 23



விஜயநகர பேரரசு பற்றிய சில தகவல்கள் :-

💠 விஜயநகர பேரரசை தோற்றுவித்தவர் - அரிஅரர், புக்கர்

💠 விஜயநகர பேரரசு தோற்றுவித்தப்பட்ட ஆண்டு - 1336

💠 விஜயநகர பேரரசு தோற்றிவிக்க காரணமானவர் - வித்யாரண்யர்

💠 விஜயநகர பேரரசு தோற்றுவிக்கப்பட்ட இடம் - துங்கபத்ரா தென் நதி கரை

💠 விஜயநகர மரபுகள் மொத்த - 4
1. சங்கம
2. சாளுவ
3. துளுவ
4. ஆரவீடு

💠 விஜயநகர பேரரசு வருகை புரிந்த இத்தாலி நாட்டு பயணி - நிக்கோலோ கேண்டி

💠 பாரசீக நாட்டு பயணி - அப்துல் ரசாக்

💠 விஜயநகர பேரரசின் சிறந்த அரசர் - கிருஷ்ண தேவராயர்

💠 கிருஷ்ண தேவராயர் சார்ந்த மரபு - துளுவ

💠 கிருஷ்ண தேவராயர் கடைசி வெற்றி யாரை தோற்கடித்தது - இசுமாயில் அதில்ஷா

💠 கிருஷ்ண தேவராயர் எந்த நாட்டுடன் வியாபாரம் உறவு வைத்திருந்தார் - போர்த்துக்கீசர்

💠 கிருஷ்ண தேவராயர் அவையில் இருந்த புலவர்களை எவ்வாறு அழைத்தனர் - அஷ்டதிக்கஜங்கள் (8)

💠 கிருஷ்ண தேவராயர் இயற்றிய சமஸ்கிருத நூல் - உஷா பரிணயம், ஜாம்பவதி கல்யாணம்

💠 கிருஷ்ண தேவராயர் இயற்றிய தெலுங்கு நூல் - ஆமுக்த மால்யதம்

💠 கிருஷ்ண தேவராயர் தனது பட்டத்தரசி நினைவாக அமைந்த நகரம் - நாகலாபுரம்

💠  கிருஷ்ண தேவராயர் அவையில் இருந்த நகைச்சுவை கவிஞர் - தெனாலிராமன்

💠 அல்லசானி பெத்தன்னா இயற்றிய தெலுங்கு நூல் - மனுசரிதம், ஹரிகதாசரம்

💠 ஆந்திரகவிதாபிதாமகர் என்று அழைக்கப்படுபவர் - அல்லசானி பெத்தன்னா

💠 ஆந்திரா காளிதாசர் என்று அழைக்கப்படுபவர் - அல்லூரி குப்பன்னா

💠 கிருஷ்ண தேவராயர் புதுப்பித்த கோயில்கள் - விருபாட்சிபுரம் கோயில், அசாரா இராமசாமி கோயில்

💠 விஜயநகர அரசின் சிதைவுகள் காணப்படும் இடம் - ஹம்பி

💠 விஜயநகர அரசின் துளுவ வம்சம் கடைசி அரசர் - சதாசிவ ராயர்

💠 சதாசிவ ராயரை சிறை வைத்தவர் - ராம ராயர்

💠  சதாசிவ ராயரின் அமைச்சர் - ராம ராயர்

💠 விஜயநகர அரசின் கடைசி அரசன் - இரண்டாம் ஸ்ரீரங்கர்



பாமினி சுல்தான்கள் பற்றிய சில தகவல்கள்:-

💠 பாமினி சுல்தான் மரபு தோற்றுவித்தவர் - அலாவுதீன் அசன் பாமன்ஷா

💠 அலாவுதீன் அசன் பாமன்ஷா வேறு பெயர் - ஹசன் கங்கு

💠 இவர்களின் தலைநகரம் - குல்பர்கா (கர்நாடகம்)

💠 அலாவுதீன் அசன் பாமன்ஷா மகன் - முகமது ஷா

💠 முகமது ஷா பின் ஆட்சிக்கு வந்தவர் - இரண்டாம் முகமது ஷா

💠 இரண்டாம் முகமது ஷா பின் ஆட்சிக்கு வந்தவர் - பெரோஸ் ஷா

💠 பெரோஸ் ஷா சகோதரர் பெயர் - அகமது ஷா

💠 குல்பர்கா வில் இருந்து பீடாருக்கு மாற்றியவர் - அகமது ஷா

💠 பாமினி சுல்தான்களின் தலைசிறந்த அரசர் - மூன்றாம் முகமது

💠 மூன்றாம் முகமது படைதளபதி - முகமது கவான்

💠 தன் செல்வங்கள் எல்லாம் செலவழித்து பீடாரில் கல்லூரி கட்டியவர் - முகமது கவான்

💠  முகமது கவான் இறப்பிற்கு பின் பாமினி சுல்தான் எத்தனை பிரிவுகளாக பிரிந்த்து - 5
1. பீரார்
2. பீடார்
3. பீஜப்பூர்
4. அகமது நகர்
5. கோல்கொண்டா

💠பாமினி சுல்தான் கட்டிடங்கள் கட்ட அமைந்த பாணி - பாரசீக பாணி

💠 உலகில் காணப்படும் மிகப்பெரிய கவிகை மடம் - கோல்கும்பாஸ்

💠 பாமினி சுல்தான் ஆட்சி மொழி - உருது

💠 உருது தொன்ற அடிப்படையாக அமைந்த மொழி - இந்தி, அரேபிய, பாரசீகம்

💠 தலைகோட்டை போர் - 1565 (பாமினி சுல்தான் Vs விஜயநகர பேரரசு)

💠 தலைகோட்டை போரில் பங்கு கொல்லாத பாமினி அரசு - பீரார்

💠 பாமினி சுல்தான் கடைசி அரசர் - மூன்றாம் முகமது



 லோடி மரபு பற்றிய சில தகவல்கள் :-

💠 லோடி மரபு தோற்றுவித்தவர் - பஹ்லுல் லோடி

💠 பஹ்லுல் லோடி மகன் - சிக்கந்தர் லோடி

💠 லோடி வம்சத்தில் சிறந்த அரசர் - சிக்கந்தர் லோடி

💠 டெல்லியில் இருந்து தலைநகரை ஆக்ராவிற்கு மாற்றியவர் - சிக்கந்தர் லோடி

💠 சிக்கந்தர் லோடி மகன் - இப்ராஹிம் லோடி

💠 சிக்கந்தர் லோடி படைதளபதி - தௌலத்கான் லோடி

💠 பாபரை இந்தியாவின் மீது படையெடுத்து வருமாறு அழைப்பு விடுத்தவர் -  தௌலத்கான் லோடி

💠 பாபருக்கும் இப்ராஹிம் லோடிக்கும் ஏற்பட்ட போர் - முதலாம் பானிபட் போர் (1526)

💠 லோடி வம்சம் ஆட்சி செய்த ஆண்டு - 75 ஆண்டுகள்



சையது மரபு பற்றிய சில தகவல்கள் :-

💠 சையது மரபு தோற்றி வித்தவர் - கிசிர்கான்

💠 கிசிர்கான் தலைநகரம் - டெல்லி

💠 கிசிர்கான் பின் ஆட்சிக்கு வந்தவர் - முபாரக் ஷா

💠 முபாரக் ஷா பின் ஆட்சிக்கு வந்தவர் - முகம்மது ஷா

💠 முகம்மது ஷா அமைச்சர் - பஹ்லுல் லோடி

💠 சையது மரபின் கடைசி அரசர் - முகம்மது ஷா



 துக்ளக் மரபு பற்றிய சில தகவல்கள்:-

💠 துக்ளக் மரபு தோற்றுவித்தவர் - கியாசுதின் துக்ளக்

💠 கியாசுதின் துக்ளக் தந்தை வழி மரபு - துருக்கி

💠 கியாசுதின் துக்ளக் தாய் வழி மரபு - பாஞ்சாப் (ஜாட்) வகுப்பு

💠 கியாசுதின் துக்ளக் மகன் பெயர் - முகமது பின் துக்ளக்

💠 சிறந்த கல்விமான் னாக திகழ்ந்தவர் - முகம்மது பின் துக்ளக்

💠 முகம்மது பின் துக்ளக் காலத்தில் இருந்த சரித்திர ஆசிரியர் - பரணி

💠 முகம்மது பின் துக்ளக் காலத்தில் வந்த மொராக்கோ நாட்டுப் பயணி - இபின் பட்டுடா

💠 இரு நதிகளுக்கு இடைப்பட்ட வளமான பகுதி - தோவாப்

💠 தன் தலைநகரை டெல்லியில் இருந்து தேவகிரிக்கு மாற்றியவர் - முகம்மது பின் துக்ளக்

💠 தேவகிரிக்கு முகம்மது பின் துக்ளக் வைத்த பெயர் - தௌலதாபாத்

💠 அடையாள செப்பு நாணயங்களை வெளியிட்டவர் - முகம்மது பின் துக்ளக்

💠 முகம்மது பின் துக்ளக் எடுத்த இரு படையெடுப்பு -
1. பாரசீக
2. குமோன் - இரண்டும் படு தொல்லை

💠 முரண்பாடுகளின் மொத்த உருவம் என்று அழைக்கப்படுபவர் - முகம்மது பின் துக்ளக்

💠 முகம்மது பின் துக்ளக் பின் ஆட்சிக்கு வந்தவர் - பெரோஸ் துக்ளக்

💠 கியாசுதின் இளைய சகோதரர் - பெரோஸ் துக்ளக்

💠 துக்ளக் மரபில் சிறந்த அரசர் - பெரோஸ் துக்ளக்

💠 ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு (Employment Bureau) முறையை அறிமுகம் படுத்தியவர் - பெரோஸ் துக்ளக்

💠 பெரோஸ் துக்ளக் நிர்மாணித்த நகரங்கள் - பெரோஷபாத், ஜான்பூர், இஸ்சார், பெரோஷ்பூர்

💠 துகளக் மரபு சிதறுண்டு போக காரணம் - தைமூர் படையெடுப்பு

💠 பெரோஸ் துக்ளக் அமைந்த பூந்தோட்டங்கள் - 1200

💠 துக்ளக் மரபு கடைசி அரசர் - பெரோஸ் துக்ளக்



கில்ஜி மரபு பற்றிய சில தகவல்கள்:-

💠 கில்ஜி மரபு தோற்றுவித்தவர் - ஜலாலுதீன் கில்ஜி

💠 ஜலாலுதீன் கில்ஜி அறியனை ஏறும் போது வயது - 70

💠 ஜலாலுதீன் கில்ஜி பின் ஆட்சிக்கு வந்தவர் - அலாவுதீன் கில்ஜி

💠 ஜலாலுதீன் கில்ஜி யாரால் கொல்லப்பட்டார் - அலாவுத்தீன் கில்ஜி

💠 ஜலாலுதீன் கில்ஜி மருமகன் - அலாவுத்தீன் கில்ஜி

💠 கில்ஜி வம்சத்தின் தலைசிறந்த அரசர் - அலாவுத்தீன் கில்ஜி

💠 அலாவுத்தீன் கில்ஜி குஜராத் மீது படையெடுத்து ஆண்டு - கி.பி. 1297

💠 குஜராத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அலாவுத்தீன் கில்ஜி படைதளபதி - மாலிக்காபூர்

💠 அலாவுத்தீன் கில்ஜி யால் தோற்கடிக்கப்பட்ட மோவர் அரசர் - ராணபீம்சிங்

💠 ராணபீம்சிங் மனைவி பெயர் - ராணி பத்மினி

💠 ராணி பத்மினி தன் கணவர் இறப்பிற்கு பின் எவ்வாறு இறந்தார் - ஜவகர் முறை

💠 ஜவகர் என்பது - தீக்குளித்து உயிர் விடுவது

💠 தென்னிந்திய வரை படையெடுத்து வந்த அலாவுத்தீன் கில்ஜி படைதளபதி - மாலிக்காபூர்

💠 மாலிக்காபூர் தென்னிந்தியாவில் எந்த பகுதி வரை படையெத்து வந்தார் - இராமேஸ்வரம்

💠 அசோகருக்கு பின் மிக பரந்த நிலப்பரப்பை ஆட்சி செய்தவர் - அலாவுத்தீன் கில்ஜி

💠 குதிரைக்கு சூடு போடும் முறைக்கு பெயர் - தாக்

💠 தாக் முறை அறிமுக படுத்தியவர் - அலாவுத்தீன் கில்ஜி

💠 அலாவுத்தீன் கில்ஜி நிர்மானித்த நகரம் - சிரி

💠 அலாவுத்தீன் கில்ஜியால் ஆதரிக்கப்பட்ட பாரசீக கவிஞர் - அமீர் குஸ்ரு

💠 அமீர் குஸ்ரு எழுதிய நூல் - லைலா மஜ்னு

💠 அமீர் குஸ்ரு கண்டுபிடித்த இசை கருவி - ஷெனாய்

💠 அலாவுத்தீன் கில்ஜி இறப்பு - கி.பி. 1316

💠 அலாவுத்தீன் கில்ஜி பின் ஆட்சிக்கு வந்தவர் - குத்புதின் முபாரக்

💠 கில்ஜி வம்சத்தின் கடைசி அரசர் - குத்புதின் முபாரக்



அடிமை மரபு பற்றிய சில தகவல்கள்:-

💠 அடிமை மரபு தோற்றுவித்தவர் - குத்புதின் ஐபாக்

💠 அடிமை என்பதற்கு வேறு பெயர் - மம்லுக்

💠 குத்புதின் ஐபாக் யாருடைய அடிமை - முகமது கோரி

💠 குத்புதின் ஐபாக் டெல்லியில் கட்டிய மசூதியின் பெயர் - க்யூவாட் உல் இஸ்லாம்

💠 குத்புதின் ஐபாக் எவ்வாறு அழைக்கப்பட்டார் - லக்பாக்க்ஷா

💠 லக்பாக்க்ஷா என்பதன் பொருள் - லச்சங்களை அள்ளி தருபவர்

💠 குத்புதின் ஐபாக் டெல்லியில் கட்டிய புகழ் பெற்ற கட்டிடம் - குதுப்மினார்

💠 குத்புதின் ஐபாக் எவ்வாறு இறந்து போனார் - போலோ விளையாட்டில் போது

💠 போலோ விளையாட்டிற்கு வேறு பெயர் - சவ்கன்

💠 குத்புதின் ஐபாக் பின் ஆட்சிக்கு வந்தவர் - இல்துமிஷ்

💠 குத்புதின் ஐபாக் மருமகன் - இல்துமிஷ்

💠 குத்புதின் ஐபாக் மகன் - அராம்

💠 இல்துமிஷ் வெளியிட்ட வெள்ளி நாணயம் பெயர் - டாங்கா

💠 குதுப்மினார் கட்டி முடித்தவர் - இல்துமிஷ்

💠 இல்துமிஷ்  மகள் பெயர் - இரசிய சுல்தான்

💠 இல்துமிஷ்  பின் ஆட்சிக்கு வந்தவர் - இரசிய சுல்தான்

💠 டெல்லியை ஆண்ட முதல் பெண் சுல்தான் - இரசிய சுல்தான்

💠 இரசிய சுல்தான் கணவர் பெயர் - அல்துணியா

💠 இரசிய சுல்தான் பின் ஆட்சிக்கு வந்தவர் - நஸ்ருதீன் முகமது

💠 இல்துமிஷ் கடைசி மகன் - நஸ்ருதீன் முகமது

💠 நஸ்ருதீன் முகமது முக்கிய ஆலோசகர் - கியாசுதின் பால்பன்

💠 நஸ்ருதீன் முகமது பின் ஆட்சிக்கு வந்தவர் - கியாசுதின் பால்பன்

💠 அடிமை வம்சத்தின் சிறந்த அரசர் - கியாசுதின் பால்பன்

💠 40 துருக்கிய பிரபுக்களை ஒழித்தவர் - கியாசுதின் பால்பன்

💠 கியாசுதின் பால்பன் ஆதரித்த பாரசீக கவிஞர் - அமீர் குஸ்ரு

💠 இந்துஸ்தான் கிளி என்று அழைக்கப்படுபவர் - அமீர் குஸ்ரு

💠 கியாசுதின் பால்பனால் தோற்கடிக்கப்பட்ட வங்காள ஆளுநர் - துக்ரில்கான்

💠 கியாசுதின் பால்பன் பின் ஆட்சிக்கு வந்தவர் - கைகுபாத்

💠 அடிமை மரபின் கடைசி அரசர் - கைகுபாத்



முதல் பாண்டிய பேரசு பற்றி சில தகவல்கள்:-

💠 முதல் பாண்டிய பேரரசு தோற்றுவித்தவர் - கடுங்கோன்

💠 களப்பிரர்களிடம் இருந்து தென்தமிழகத்தை மீட்டவர் - கடுங்கோன்

💠 கடுங்கோன் பின் ஆட்சிக்கு வந்தவர் - மாறவர்மன் அவனி சூளாமணி

💠 மாறவர்மன் அவனி சூளாமணி பட்டப்பெயர் - சடையவர்மன், உண்மையின் தோழன்

💠 மாறவர்மன் அவனி சூளாமணி பின் ஆட்சிக்கு வந்தவர் - செழியன் சேந்தன்

💠 செழியன் சேந்தன் எவ்வாறு அழைக்கப்பட்டான் - வானவன்

💠செழியன் சேந்தன் பட்டப்பெயர் - செங்கோற்சேந்தன், வேந்தர் வேந்தன்

💠 மலையடிக்குறிச்சியில் குகை கோயில் கட்டியவர் - செழியன் சேந்தன்

💠 செழியன் சேந்தன் பின் ஆட்சிக்கு வந்தவர் - மாறவர்மன் அரிகேசரி

💠 மாறவர்மன் அரிகேசரி பட்டப்பெயர் - பராங்குசன், நெய்வேலி வென்ற நெடுமாறன்

💠 மாறவர்மன் அரிகேசரி முதலில் பின்பற்றிய சமயம் - சமண சமயம்

💠 மாறவர்மன் அரிகேசரி யாருடைய அருளினால் சைவ சமயத்திற்கு மாறினார் - திருஞானசம்பந்தர்

💠 மாறவர்மன் அரிகேசரி சைவ சமயத்திற்கு மாறிய பின் வழங்கப்பட்ட பட்டப்பெயர் - கூண் பாண்டியன், நின்றசீர் நெடுமாறன்

💠 மாறவர்மன் அரிகேசரி சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாறியதை பற்றி கூறும் நூல் - பெரியபுராணம்

💠 மாறவர்மன் அரிகேசரி பின் ஆட்சிக்கு வந்தவர் - கோச்சடையான் இரணதீரன்

💠 கோச்சடையான் இரணதீரன் வழங்கப்பட்ட பட்டப்பெயர்கள் - மன்னர்மன்னன், கொங்கர் கோமான், வானவன் செம்பியன், மதுரை கருநாடகன்

💠 கோச்சடையான் இரணதீரன் காலத்தில் மதுரைக்கு வருகை புரிந்தவர் - சுந்தரமூர்த்தி நாயனார்

💠 முதல் பாண்டிய பேரரசின் கடைசி அரசர் - வீரபாண்டியன்

💠 பாண்டியர்கள் காலத்தில் கல்வி கூடங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது - சாலைகள்



இரண்டாம் பாண்டிய பேரரசு பற்றிய சில தகவல்கள் :-

💠 இரண்டாம் பாண்டிய பேரரசின் தலைநகரம் - மதுரை

💠 இரண்டாம் பாண்டிய அரசின் முதல் அரசர் - முதலாம் ஜடாவர்மன் குலசேகரன்

💠 முதலாம் ஜடாவர்மன் குலசேகரன் யாருடைய மகன் - விக்ரமன்

💠 முதலாம் ஜடாவர்மன் குலசேகரன் எந்த சோழ மன்னனிடம் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார் - மூன்றாம் குலோத்துங்கன்

💠 முதலாம் ஜடாவர்மன் குலசேகரன் பட்டப்பெயர் - ராஜகம்பீரர்

💠 சதுர்வேதி மங்கலத்தில் 1030 பிரம்ம தேயங்கள் அமைத்தவர் - முதலாம் ஜடாவர்மன் குலசேகரன்

💠 முதலாம் ஜடாவர்மன் குலசேகரன் பின் ஆட்சிக்கு வந்தவர் - முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன்

💠 முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் பட்டப்பெயர் -
* கலியுகராமன்
* அதிசய பாண்டிய தேவர்
* சோனாடு கொண்டான்

💠 முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் பின் ஆட்சிக்கு வந்தவர் - இரண்டாம் ஜடாவர்மன் குலசேகரன்

💠 இரண்டாம் ஜடாவர்மன் குலசேகரன் பின் ஆட்சிக்கு வந்தவர் - இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன்

💠 இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனை தோற்கடித்த சோழ அரசன் - மூன்றாம் இராஜேந்திரன்

💠 இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் பின் ஆட்சிக்கு வந்தவர் - முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன்

💠 முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் பட்டப்பெயர்
* திரிபுவன சக்கரவர்த்தி
* எம்மண்டலமும் கொண்டருளிய பாண்டியன்
* பொன்வேய்ந்த பெருமாள்

💠 முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் பின் ஆட்சிக்கு வந்தவர் - முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்

💠 முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் பட்டப்பெயர் - கொல்லம் கொண்ட பாண்டியன்

💠 இலங்கைக்கு சென்று புத்தர் பல்லை எடுத்து வந்தவர் - முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்

💠 நெல்லையப்பர் கோயில் சுற்றுசுவர் கட்டியவர் - முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்

💠 முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கொங்கு நாட்டு ஆளுநராக யாரை நியமித்தார் - சுந்தர பாண்டியன்

💠 முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் செங்கல்பட்டு ஆளுநராக யாரை நியமித்தார் - விக்கிரம பாண்டியன்

💠 சுந்தர பாண்டியன், விக்கிரம பாண்டியன் பகையை தீர்த்து வைத்தவர் - மாலிக்காபூர்

💠 பாண்டியர் காலத்தில் நாணயத்தில் பொறிக்கப்பட்ட உருவம் - மீன்

💠 தமிழ் கூடல் என்று அழைக்கப்படும் நகரம் - மதுரை



சங்க காலம் மரபு பற்றி சில தகவல்கள்:-

🎯 தமிழகத்தில் பொற்காலம் என்று அழைக்கப்படுவது - சங்க காலம்

🎯 சங்க காலத்தில் காலம் - கி.மு. 3ம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ம் நூற்றாண்டு

🎯 சங்கம் என்ற சொல்லுக்கு பொருள் - கழகம்

🎯 சங்க காலத்தில் இயற்றிய நூல் - தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு

🎯 சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்டது - பதினெண் கீழ் கணக்கு நூல்கள்

🎯 சங்க காலத்தில் ஆட்சி செய்த அரசுகள் - சேரர், சோழர், பாண்டியர்

💠சேரர்:

🎯 சேரர் தலைநகரம் - வஞ்சி

🎯 சேரர் துறைமுகம் - தொண்டி

🎯  சேரர் சின்னம் - வில் அம்பு

🎯 சேரர் சிறந்த அரசர் - சேரன் செங்குட்டுவன்

🎯 சேரர் அடையாள பூ - பனா பூ

🎯 சேரர்களை எவ்வாறு அழைக்கப்படுகின்றனர் - வானவர், வில்லவர், மலையர்

🎯சேரர்களின் மரபுகள் -2 (1. உதயன் சேரலாதன் மரபு, 2. இரும்பொறை மரபு)

🎯 சேரன் செங்குட்டுவன் இளவல் - இளங்கோவடிகள்

🎯 சேரர் தற்கால பகுதி - கேரளா

🎯 இமயம் வரை படையெத்த சேர மன்னன் - சேர செங்குட்டுவன்

💠சோழர்:-

🎯 சோழர் தலைநகரம் - புகார்

🎯 சோழர் துறைமுகம் -
 காவிரிபூம்பட்டினம்  (பூம்புகார்)

🎯 சோழர் சின்னம் - புலி

🎯 சோழர் அடையாள பூ - ஆத்தி பூ

🎯 சோழர் சிறந்த அரசர் - கரிகாலன் சோழன்

🎯 சோழர்களை எவ்வாறு அழைக்கப்படுகின்றனர் - கிள்ளி, வளவன், சென்னி

🎯 கரிகாலன் சோழன்  பற்றி கூறும் நூல் - பட்டினப் பாலை, பொருநராற்றுப்படை

🎯 கரிகாலன் சோழன் அவைப்புலவர் - உரித்திரகண்ணனார்

🎯  கரிகாலன் சோழன்  இயற்பெயர் - திருமாவளவன்

🎯 கரிகாலன் சோழன்  பட்டப் பெயர் - ஏழிசை வல்லவன், நரை முடித்து சொல்லால் முறை செய்தவன்

🎯 கரிகாலன் சோழன்  கட்டிய அணை - கல்லணை

🎯 சோழர் ஆட்சி காலத்தில் இருந்த கடைசி அரசர் - கோச்செங்கணான்

💠பாண்டியர்:-

🎯 பாண்டியர் தலைநகரம் - மதுரை

🎯 பாண்டியர் துறைமுகம் - கொற்கை (தூத்துக்குடி)

🎯 பாண்டியர் சின்னம் - மீன்

🎯 பாண்டியர் அடையாள பூ - வேம்பு

🎯 பாண்டியர் சிறந்த அரசர் - தலையாலங்காலத்து செருவென்ற நெடுஞ்செழியன்

🎯 பாண்டியர்கள் வேறு பெயர்கள் - மாறன், வழுதி, செழியன்

🎯 பல்யாக சாலை என்று போற்றப்படுபவர் - முதுகுடுமிப் பெருவழுதி

🎯 தலையாலங்காலத்து செருவென்ற நெடுஞ்செழியன் பற்றி கூறும் நூல் - மதுரை காஞ்சி

🎯 கோவலனுக்கு தவறான தீர்ப்பு வழங்கிய பாண்டிய மன்னன் - ஆரிய படைகடந்த நெடுஞ்செழிய பாண்டியன்