Friday, June 30, 2017

DPI

ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் இருந்து நந்தனத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் எண் 571,அண்ணாசாலை, நந்தனம் கால்நடை மருத்துவமனை வளாகம் என்ற முகவரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளனர். ஜூலை 3-ம் தேதி முதல் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் நந்தனத்தில் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment