Friday, June 9, 2017

தமிழ்

கொஞ்சம் தெரிஞ்சுக்குவோமே ... *
*துறவி*
1.நவீன துறவி - தாகூர்
2.புரட்சி துறவி -வள்ளலார்
3.அரச துறவி - இளங்கோவடிகள்
4.வீர துறவி - விவேகானந்தர்.
*புலவன்*
1.நன்னூல் புலவன் - பவணந்தி முனிவர்
2.நன்னூற் புலவன் - சீத்தலைச்சாத்தனார்.
*பிள்ளைத்தமிழ்*
1.காந்தியம்மை பிள்ளைத் தமிழ் - பலப்பட்டடை அழகிய சொக்கநாதர்
2.முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ் - குமரகுருபரர்
3.குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் - ஒட்டக்கூத்தர்
4.மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ் - குமரகுருபரர்.
*நிகண்டு*
1.சூடாமணி நிகண்டு - மண்டல புருஷர்
2.அகராதி நிகண்டு - ரேவணச் சித்தர்
3.பிடவ நிகண்டு - ஔவையார்.
*மணிமாலை*
1.நாண்மணி மாலை - சரவண பெருமாள்
2.நால்வர் மணி மாலை - சிவபிரகாசர்
3.திருவாரூர நாண்மணி மாலை - குமரகுருபரர்.
*அபி*
1.அபிமன்யு - சங்கரதாஸ் சுவாமிகள்
2.அபிராமி அந்தாதி - அபிராமி பட்டர்.
*பரணி*
1.பாசவதை பரணி - வைத்திய நாத தேசிகர்
2.மோகவதை பரணி - தத்துவராயர்
3.வங்கத்து பரணி - அரங்க சீனிவாசன்.
*வள்ளி,வல்லி...*
*வள்ளி*
1.வள்ளி திருமணம் - சங்கரதாஸ் சுவாமிகள்.
*வல்லி*
1.குமுத வல்லி - மறைமலையடிகள்.
*விளக்கு*
1.அகல் விளக்கு - மு.வரதராசனார்
2.பாவை விளக்கு - அகிலன்
3.குடும்ப விளக்கு - பாரதிதாசன்
4.இரட்டை விளக்கு - நா.பிச்சைமூர்த்தி
5.கொடிவிளக்கு - இரா.மீனாட்சி
6.விளக்கு மட்டுமா சிவப்பு -கண்ணதாசன்
7.கை விளக்கு - ராஜாஜி.
*இரவு*
1.ஓர் இரவு - அண்ணா
2.எச்சில் இரவு - சுரதா
3.அன்று இரவு - புதுமைப்பித்தன்
4.முதலில் இரவு - ஆதவன்
5.இரவில் - ஜெயகாந்தன்
6.இரவு வரவில்லை - வாணிதாசன்
7.கயிற்றிரவு - விருத்தாசலம்
8.இன்றிரவு பகலில் - கவிக்கோ
*வாசல்*
1.மலை வாசல் - சாண்டில்யன்
2.வார்த்தை வாசல் - சுரதா
3.வாடி வாசல் - சி.சு.செல்லப்பா.
*விஜயம்*
1.மான விஜயம் - பரிதிமாற்கலைஞர்
2.மதுரா விஜயம் - கங்கா தேவி
3.கமழா விஜயம் - வ.வே.சு.ஐயர்
*காரி*
1.வேலைக்காரி - அண்ணா
2.பூக்காரி - நா.பிச்சைமூர்த்தி
3.நாட்டியக்காரி - வல்லி கண்ணு
4.நாடகக்காரி - கல்கி.
*சூரிய*
1.சூரிய நிழல் - சிற்பி
2.சூரியப்பிறைகள் - தமிழன்பன்.
*கோ*
1.கவிக்கோ - அப்துல் ரகுமான்
2.கவிஞர்கோ - சிற்பி
3.கவிபெருங்கோ - முடியரசன்
4.பெருங்கவிக்கோ - வா.மு.சேதுராமன்
5.கவிவேந்தர் - ஆலந்தூர் மோகனரங்கன்.
*முத்தம்*
1.சாவின் முத்தம் - சுரதா
2.எதிர்பாராத முத்தம் - பாரதிதாசன்.
*பரிசு*
1.நன்றி பரிசு - நீலவன்
2.பாண்டியன் பரிசு - பாரதிதாசன்
3.பொங்கல் பரிசு - வாணிதாசன்
*மலர், பூ ...*
*மலர்*
1.கருப்பு மலர் - நா.காமராசன்
*பூ*
1.மின்சார பூ - மேலாண்மை பொன்னுசாமி
*கோல்*
1.ஊன்றுகோல் - முடியரசன்
2.செங்கோல் - மா.போ.சிவஞானம்.
கோட்டம்*
*
1.காவல் கோட்டம் - சு.வெங்கடேசன்
2.பத்தினி கோட்டம் - ஜெகசிற்பியன்
3.குணவாயிற் கோட்டம் - மணிசேகரன்.
*இலக்கணம்*
1.இலக்கண விளக்கம் - வைத்தியநாத தேசிகர்
2.இலக்கண கொத்து - சுவாமிநாத தேசிகர்
3.செந்தமிழ் இலக்கணம் - வீரமாமுனிவர்
4.இலக்கண விளக்க சூறாவளி - சிவஞான முனிவர்.
*கொடி*
1.கொடி கவி - உமாபதி சிவாச்சாரியார்
2.பவளக்கொடி - சங்கரதாஸ் சுவாமிகள்
3.கொடி முல்லை - வாணிதாசன்
*அகராதி*
1.அகராதி நிகண்டு - ரேவணச் சித்தர்
2.சங்க அகராதி - கதிரை வேளனார்
*கனி*
1.மாங்கனி - கண்ணதாசன்
2.கொய்யாக் கனி - பெருஞ்சித்திரனார்
3.செவ்வாழை - அண்ணா
4.நாவற்பழம் - நா காமராசன்
5.நெருஞ்சிபழம் - குழந்தை
6.ஆப்பிள் கனவு - நா காமராசன்
7.பலாப்பழம் - அசோகமித்ரன்
8. நெல்லிக்கனி - வ சுப மாணிக்கம்
*இலக்கியம்*
1.குழந்தை இலக்கியம் - வாணிதாசன்
2.இளைஞர் இலக்கியம் - பாரதிதாசன்.
*மகன்*
1.தேரோட்டியின் மகன் - தகலி சிவசங்கர்
2.தோட்டியின் மகன் - அண்ணா
3.மண்னின் மகன் - நீலம் பத்மநாபன்
4.மகன் -ஜெயபிரகாசம்.
*திருவாரூர்*
1.திருவாரூர் உலா - அந்தகக்கவி வீரராகவர்
2.திருவாரூர் நாண்மணி மாலை - குமரகுருபரர்
3.திருக்காவலூர் கல்பகம் - வீரமாமுனிவர்

No comments:

Post a Comment