Saturday, September 23, 2017

Indian Constitution

All article together Indian Constitution articles :-
***************
* ARTICLE 1 * :- Union nāme and state area
* ARTICLE 2 * :- admission or establishment of new states
* ARTICLE 3 * :- Build State and boundaries or names
Change
* ARTICLE 4 * :- Amendments of the first scheduled and fourth schedule and under two and three
* ACNUCHĒDA 5 * :- Citizenship on the start of the constitution
* ARTICLE 6 * :- India upcoming persons citizenship
* ARTICLE 7 * :- people who go to pakistan
* paragraph 8* :- Citizenship of people living outside india
* ARTICLE 9 * :- Don't be citizenship by taking citizenship of foreign state
* article 10 * :- be made of citizenship rights
* article 11 * :- Regulation of law for citizenship by Parliament
* article 12 * :- definition of state
* article 13 * :- incompatible or palliate methods of fundamental rights
* article 14 * :- Equality before law
* article 15 * :- on religion caste gender pratiśēdha
* article 16 * :- Equality in public planning
* article 17 * :- the end of untouchability
* article 18 * :- End of upādhīyōṁ
* article 19 * :- Freedom of speech
* article 20 * :- Protection of crimes to siddhi.
**
* article 21 * :- Life and physical freedom
* article 21 A * :- 6 to 14 years of education right to education
* article 22 * :- under some conditions of arrest
* article 23 * :- the human of and bal ashram
* article 24 * :- the percentage of planning child in factories
* article 25 * :- Freedom of religion and publicity of religion
**
* article 26 * :- Freedom of religious actions
* article 29 * :- Protection of minority sections
* article 30 * :- establishment of education institutions and administration of minority classes
* article 32 * :- Treatment for the rights to be initiated
* article 36 * :- definition
* article 40 * :- Organization of village panchayats
* article 48 * :- Agriculture and animal husbandry
* article 48 k * :- Protect the environment forest and wildlife
* article 49 protection of National Memorial places and objects
* Anuchēda. 50 * :- Prathakkaraṇa of judiciary from the executive
* article 51 * :- International Peace and safety
* article 51 k * :- Fundamental duty
* article 52 * :- President of India
* article 53 * :- the executive power of union
* article 54 * :- President of the president
* article 55 * :- Presidential election
* article 56 * :- The President's of
* article 57 * :- Eligibility for Iranian
* article 58 * :- President to be elected
* article 59 * :- Terms for president
* article 60 * :- the oath of president
* article 61 * :- Impeachment of impeachment on president
* article 62 * :- Presidential position to fill the person and rītiyāṁ
* article 63 * :- Vice President of India
* article 64 * :- Vice President of the Rajya Sabha is the ex officio chairman
* article 65 * :- The Deputy President's work on the post of president
* article 66 * :- The Deputy President
* article 67 * :- Vice of Vice President
* article 68 * :- to fill up vacancy of Deputy President
* article 69 * :- Oath by Deputy President
**
* article 70 * :- Discharge the duties of president in other contingency
* article 71 *. :- President of president and vice president
Subject
* article 72 * :- the power of forgiveness
* article 73 * :- Expansion of the executive power of union
* article 74 * :- President to advise the president
* article 75 * :- provision about ministers
* article 76 * :- Attorney-General of India
* article 77 * :- the work of the government of India government
* article 78* :- President of the pm to give information
Duty
* article 79 * :- Formation of parliament
* Paragraph 80* :- Structure of the Rajya Sabha
**
* article 81 * :- the structure of the Lok Sabha
* Paragraph 83* :- the period of parliament
* article 84 * :- Ahartā for members of parliament
* article 85 * :- The Parliament's session prorogue and disintegration
* article 87 * :- President special now speech
* article 88 * :- Ministers and mahānayāyavādī about the houses
Rights
* paragraph
89 * :- Senate Chairman and deputy chairman
* article 90 * :- the deputy chairman is empty or removed the post.
Jana
* article 91 * :- follow the duties of the chairman and power
* article 92 * :- Remove the chairman or deputy chairman
Determination is not to be the chair
* article 93 * :- President of loksabha and Vice-President
* UNFAIR 94 * :- President and Vice President vacancy
* article 95 * :- Duty and powers in the speaker
* article 96 * :- President to remove the vice president.
Don't be his chair
* article 97 * :- Chairman Deputy Chairman and vice president
Salary and allowances
* article 98 * :- the parliament of parliament
* article 99 * :- Oath or affirmation by member
* article 100 * - there are also voting vacancies in the resources.
The power and quorum of houses.
* article 108 * :- Joint meeting of both houses in certain conditions
* Anutchēda 109 * :- Special procedure regarding money bill
* article 110 * :- The definition of money MLA
* article 111 * :- permission on bills
* article 112 * :- Annual Financial details
* article 118 * :- Rules of procedure
* article 120 * :- the language used in parliament
* article 123 * :- Parliament, the President's ordinance power in relaxation
* article 124 * :- established and formation of supreme court
* article 125 * :- the salary of judges
* article 126 * :- job work of main justice sculpture
* article 127 * :- Appointment of ad hoc n'yāyamūrtiyōṁ
* article 128 * :- The presence of retired judges
* article 129 * :- Court of the supreme court.
* article 130 * :- place of supreme court
**
* article 131 * :- initial jurisdiction of the supreme court
* article 137 * :- Review of decision and instructions
* article 143 * :- consult the supreme court
Power of president
* article 144 * :- by civil and judicial office
Help of the supreme court
* article 148 * :- Control of India assisted tester
* article 149 * :- Control the duty of the comptroller assisted tester
* article 150 * :- the format of the states of the union
* article 153 * :- Governor of states
* article 154 * :- the executive power of state
* article 155 * :- Appointment of governor
* article 156 * :- The Governor's of
* article 157 * :- Governor of being appointed
* article 158 * :- Terms of governor for the post
* article 159 * :- Oath or affirmation by governor
* article 163 * :- Minister Council to advise the governor
* article 164 * :- other provisions about ministers
* article 165 * :- State of state
* article 166 * :- State government operations
* article 167 * :- Chief Minister's duty regarding giving information to governor
* article 168 * :- Formation of Legislative Assembly of state
* article 170 * :- the structure of the legislative assembly
* article 171 * :- the structure of legislative council
* article 172 * :- the state legislatures that awadhi
* article 176 * :- Special address of governor
* article 177 * the rights of ministers and advocate about the houses
* article 178 * :- Chairman of assembly and vice president
* article 179 * :- The President and vice president post be empty or
Removed from post
* article 180 * :- work and power of speaker's posts
**
* article 181 * :- Speaker of the president to remove the post
If the resolution passed, it is not to be piṭhāsina
* article 182 * :- the chairman and deputy chairman of the legislative council
* article 183 * :- Vacancy of chairman and upāsabhāpati
Removal of post sacrifice or post
* article 184 * :- follow the duties of the chairman of the chairman
* article 185 * :- the deputy chairman is removed from the post.
The resolution is not to be held in consideration
* article 186 * :- Chairman Vice President Chairman and deputy chairman
The Salary and allowances
* article 187 * :- the state of Legislative Assembly of the state.
* article 188 * :- Oath or affirmation by members
* article 189 * :- There are power and quorum in the houses.
* article 199 * :- Money Abroad definition
* article 200 * :- permission on mlas
* article 202 * :- Annual Financial details
* article 213 * :- Vidha
Verifying the ordinance in ̔ānamaṇḍala
The power of governor
* article 214 * :- High Court for states
* article 215 * :- to be courts of high courts
* article 216 * :- Formation of high court
* article 217 * :- appoint a high court judge
System terms
* article 221 * :- the salary of judges
**
* article 222 * :- from one court to another court
Judges spacing
* article 223 * :- the appointment of Executive Chief Justice Sculpture
* article 224 * :- the appointment of other judges
* article 226 * :- the power of high court to remove some writ
* article 231 * :- establishment of the same high court for two or more states
* article 233 * :- Appointment of district judges
* article 241 * :- High Court for union territory
**
* article 243 * :- Panchayat nagar pālikā'ēṁ and cooperative committees
* article 244 * :- Administration of the scheduled area and tribes
* article 248 * :- residual vidhā'ī powers
* article 252 * :- the power of Parliament to make laws for two or more state
* article 254 * :- any in laws made by Parliament created by the laws and states of the states
* article 256 * :- Compulsive of states and union
* article 257 * :- There's control of the union on states in certain conditions
* article 262 * :- Water of antarrājyaka rivers or river dūnōṁ
Justice decision of disputes
* article 263 * :- Formation of interstates development council
* article 266 * :- the accumulated fund
* article 267 * :- Contingency fund
* article 269 * :- Udgrahita and save by union but states
To to where
* article 270 * :- Assembled by union and states
In the middle of the distribution
* article 280 * :- Finance commission
* article 281 * :- the finance commission of finance
* article 292 * :- borrow by government of India
* article 293 * :- borrowing by state
& article 300 k * :- Right of property
* article 301 * :- Freedom of trade commerce and mating
* article 309 * :- State of serving persons and terms of service
* article 310 * :- The Union of the union or state of service
* article 313 * :- Transition Carpet provisions
* article 315 * :- Public Service Commission for union state
* article 316 * :- members appointment and of
* article 317 * :- Remove a member of the public service commission
Jana or suspended
* article 320 * :- Acts of service commission
* article 323 a * :- Administrative Tribunal
* article 323 b * :- The Tribunal for other subjects
* article 324 * :- Lies of nirvācanō and control the election commission to be vested in the election commission
* article 329 * :- Court cases of the court
The description of interference
* Anuchēda 330 :- :- for the scheduled castes and scheduled tribes in Lok Sabha.
* article 331 * :- in the Lok Sabha of Anglo Indian community
Representation
* article 332 * :- scheduled caste and scheduled caste in state legislative assembly
Reservation of places for scheduled tribes
* article 333 * :- In State Assembly Anglo Indian
Community representation
* article 343 * :- definition of the union
* article 344 * :- The Committee of the parliament and the committee of parliament
* article 350 a * :- Education in native language education
Facilities
* article 351 * :- Instructions for the development of hindi language
* article 352 * :- the effect of emergency proclamation
* Anuchēda 356 * :- Failure of the constitutional system in the state
In condition
* article 360 * :- provision about financial emergency
* article 368 :- Constitution has to amend the constitution
Strength and his procedure
* article 377 * :- About India's control assisted tester
* provision *
* article 378 * :- about public service commission.

Monday, September 18, 2017

மனித உறவுகள்...

ஒரு குட்டி கதை

இரு நண்பர்கள் பாலைவனத்தில் பயணம் செய்தனர்.
வெயிலும் பாலைவன சுடுமணலும் அவர்களின் பயணத்தைக் கடுமையாக்கின.

கையில் வைத்திருந்த உணவையும் தண்ணீரையும் பகிர்ந்து சாப்பிட்டார்கள்.

ஒரு கட்டத்தில் இருவரில் பணக்கார நண்பன், தன் உணவை ஏன் மற்றவனோடு பகிர்ந்து சாப்பிட வேண்டும் என்று எரிச்சல் கொண்டான்.

அதனால் தன் ஏழை நண்பனுக்குப் பகிர்ந்து தராமல் அதிக உணவைத் தானே சாப்பிடத் தொடங்கினான்.

தண்ணீரையும் அவன் ஒருவனே குடித்து வந்தான்.
இதைக் கண்ட அந்த ஏழை நண்பன் கோபம் கொள்ளவே இல்லை.

பாலைவனத்தில் ஓரிடத்தில் ஈச்சை மரம் இருந்தது. அம்மரத்திலிருந்து விழுந்த பழங்களை ஏழையானவன் ஓடிப்போய்ப் பொறுக்கினான்.

உடனே பணக்காரன், அவை யாவும் தனக்கே சொந்தமானவை என்று சொல்லிப் பறித்தான்.

உன்னிடம்தான் தேவையான உணவு இருக்கிறதே.
பிறகு ஏன் இதைப் பறிக்கிறாய் எனக்கு கேட்டான் ஏழை.

அப்படியானால் நான் உணவை வைத்துக்கொண்டு உன்னை ஏமாற்றுகிறேன் என்று குற்றம் சொல்கிறாயா?

என்று சொல்லி கோபத்தில் ஏழையின் முகத்தில் ஓங்கி அடித்தான் பணக்காரன்.

அந்நேரமே இருவரும் பிரிந்து நடக்கத் தொடங்கினர்.
வலியும் அவமானமும் கொண்டவனாக பாலைவன மணலில்,

"இன்று என் நண்பன் என்னை அடித்து விட்டான்" என்று பெரிதாக எழுதி வைத்துவிட்டு நடந்தான் ஏழை.

ஓரிரு நாட்கள் இருவரும் தண்ணீர் கிடைக்காமல் பாலைவனத்தில் அலைந்து திரிந்தார்கள்.

அப்போது ஓரிடத்தில் சிறிதளவு தண்ணீர் இருப்பதைக் கண்டு ஓடிச் சென்று குடிக்க முயன்றான் பணக்காரன்.

திடீரென நண்பனின் நினைவு வந்தது.
இவ்வளவு காலம் பழகிய நண்பனை ஒரு கஷ்டம் வந்ததும் ஏமாற்றி விட்டோமே என்று உணர்ந்து நண்பனைச் சத்தமிட்டு அழைத்தான்.

குரல் கேட்டு ஓடோடி வந்த ஏழை நண்பன் அங்கே தண்ணீர் இருப்பதைக் கண்டு ஆச்சர்யமடைந்தான்.

இதிலுள்ள தண்ணீரை ஒருவர் மட்டுமே குடிக்க முடியும்.
நீயே குடித்துக்கொள் என்றான் பணக்காரன்.

உடனே ஏழை தாகம் மிகுதியில் தண்ணீரை முழுவதும் குடித்து விட்டு நண்பனை அணைத்துக்கொண்டு நன்றி தெரிவித்தான்.

பின்னர் இருவரும் ஒன்றாக நடக்கத் தொடங்கினர்.
ஏழை நண்பன் அங்கிருந்த ஒரு கல்லில்,

"என் நண்பன் இன்று மறக்க முடியாத ஓர் உதவி செய்தான்"
என்று எழுதி வைத்தான்.

உடனே வானத்திலிருந்து ஒரு தேவதூதன் தோன்றி ஏழையிடம், அவன் உன்னை அடித்தபோது அதை மணலில் எழுதி வைத்தாய்.

உதவி செய்தபோதோ அதைக் கல்லில் எழுதி வைக்கிறாய்.
அது ஏன்? என்று கேட்டான்.

நடந்த தவறுகள் காற்றோடு போக வேண்டியவை.
அதனால் அதை மணலில் எழுதினேன்.

ஆனால் செய்த நன்றியை என்றும் மறக்கக் கூடாது.
ஆகவே அதைக் கல்லில் எழுதி வைத்தேன் என்றான் ஏழை.

ஒருவர் நமக்குச் செய்த தீமைகளை மறந்து அவர் செய்த நன்மைகளை நினைவில் வைத்திருந்தால் உறவுகள் மேம்படும்.

வாழ்வில் தேடித் தேடி நாம் சேகரித்து வைக்க வேண்டியது பணத்தை அல்ல; மனித உறவுகளை..

படித்ததில் பிடித்தது

டெங்கு-ஏடிஸ் கொசு

டெங்கு... அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சைகள், தடுப்பு முறைகள்! #Dengue

மழைக்காலத்தில் டெங்குக் காய்ச்சல் பரவுவதும், பல உயிர்களைக் காவு வாங்குவதும் வழக்கமான ஒன்றாகவே ஆகிவிட்டது. 19-ம் நூற்றாண்டில் பரவ ஆரம்பித்த டெங்கு, இன்று 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பல அரசுகளை அலறவைக்கும் முக்கியமான நோய். இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவி, நடுங்கவைத்துக்கொண்டிருக்கிறது டெங்கு!

ஒரு பக்கம், சுகாதார அமைச்சகம் டெங்குக் காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அறிவுறுத்திவருகிறது. இருந்தும், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகிறதே தவிர, குறைந்தபாடில்லை.

``டெங்கு பற்றிய பயமும் உயிரிழப்பும் முழுவதுமாகக் குறைவதற்கு அரசின் முயற்சி மட்டுமே போதாது. மக்களுக்கும் இந்த நோய் குறித்த விழிப்புஉணர்வு ஏற்பட வேண்டும். சுகாதாரமற்றச் சூழல்தான் டெங்கு பரவுவதற்கான அடிப்படை என்பதையும் ஒவ்வொருவரும் உணர வேண்டும். டெங்கு ஒழிப்புக்கான அரசின் நடவடிக்கைக்கும் ஒத்துழைப்புத் தர வேண்டும். அப்போதுதான் டெங்குவிடமிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியும்’’ என்கிறார் பொதுநல மருத்துவர் தேவராஜன். மேலும் டெங்கு காய்ச்சல் பற்றியும், மற்ற காய்ச்சல்களில் இருந்து டெங்குவை எப்படி அறிந்துகொள்வது என்பதையும், அதற்கான பரிசோதனைகள், தீர்வுகள் என்னென்ன என்பதையும் விவரிக்கிறார் தேவராஜன்...

டெங்குக் காய்ச்சல் :

‘டெங்கு’ (Dengue) எனும் வைரஸ் கிருமியால் ஏற்படும் காய்ச்சல் என்பதால், இதற்கு `டெங்குக் காய்ச்சல்’ என்று பெயர். `டெங்கு' என்ற ஸ்பானிய மொழிச் சொல்லுக்கு, `எலும்பு முறிவுக் காய்ச்சல்’ என்று பொருள். அதாவது இந்தக் காய்ச்சலின்போது, எலும்பு முறிவு ஏற்பட்டதுபோல கடுமையான வலி தோன்றும். அதனால்தான் இப்படி அழைக்கப்படுகிறது.

இந்த வைரஸ் கிருமிகளில் மொத்தம் நான்கு வகைகள் உள்ளன. ஒரு வகை வைரஸால் டெங்கு உண்டாகி குணமான பின்னர், வாழ்நாளில் திரும்பவும் அதே வைரஸால் பாதிப்பு இருக்காது. அதற்கான எதிர்ப்புச் சக்தி உடலில் உருவாகி இருக்கும். அதே நேரத்தில், மற்ற வகை வைரஸ் வகையால் டெங்கு ஏற்படலாம்.

எப்படிப் பரவும்?

கொசுவால் மட்டுமே பரவுகிறது. ‘ஏடிஸ் எஜிப்தி’ ( Aedes  Aegypti)  எனும் கொசுக்கள் நம்மைக் கடிக்கும்போது, டெங்கு உண்டாகிறது. கொசு கடித்த ஒரு வாரத்துக்குள் நோய் ஏற்படும்.

எப்படிப் பரவாது?

இது தண்ணீர், காற்று மூலம் பரவாது. டெங்கு பாதித்த ஒருவரின் இருமல், தும்மல் போன்றவற்றால் மற்றவருக்கும் அது பரவுவதில்லை.

ஏடிஸ் கொசு

ஏடிஸ் கொசு கறுப்பு நிறமுடையது. இதன் சிறகுகளில் வெள்ளை நிறப் புள்ளிகள் காணப்படும். இவற்றில் பெண் கொசு மட்டும்தான் மனிதனுக்கு இந்த நோயை பரப்புகிறது. இனச்சேர்க்கைக்குப் பின்னர், பெண் கொசுவுக்கு முட்டை முதிர்ச்சியடைய மனிதர்களின் ரத்தத்தில் உள்ள புரதச்சத்து தேவைப்படும். இதனால், மனித ரத்தத்தை உறிஞ்சும். இதனால் கொசுவின் வயிற்றில் முட்டைகள் வளர்ச்சியடையும். மூன்றாவது நாளில், நீரில் முட்டையிடும். ஆறாவது நாளில் லார்வா என்ற நிலையை அடையும். 11-வது நாளில் லார்வாவில் இருந்து பூச்சிநிலையை அடையும். 13-வது நாளில் முழுவையான கொசுவாக வளர்ச்சியடையும். இப்படி முதிர்ச்சியடையும் கொசு, வாழும் சூழலுக்கு ஏற்ப இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை உயிர் வாழும்.

பொதுவாக, கொசுக்கள் என்றாலே சாக்கடை, அசுத்தமான குளம், குட்டை போன்ற நீர்நிலைகள், நீண்டகாலம் தேங்கியிருக்கும் தண்ணீர் போன்றவற்றில் வாழும் என்று அறிந்திருப்போம். ஆனால், டெங்குக் கொசுக்களோ அசுத்தமற்ற நீர்நிலைகளிலும் வளரக்கூடியவை. மற்ற கொசுக்கள் பெரும்பாலும் இரவில்தானே கடிக்கும்? ஆனால், இந்த கொசுக்களோ பெரும்பாலும் மாலை அல்லது பகலில்தான் கடிக்கும்.

யாருக்கு ஆபத்து அதிகம்?

குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து வயதினருக்கும் இந்த நோய் வரலாம். குறிப்பாக, குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்கும் எளிதில் வரும்.

அறிகுறிகள்...

திடீரென கடுமையான காய்ச்சல் (104 டிகிரி ஃபாரன்ஹீட்/ 40 டிகிரி செல்சியஸ்), அதிகமான தலைவலி, கண்களுக்குப் பின்புறம் வலி, கண் விழி சிவந்து, வெளிச்சத்தைப் பார்க்க முடியாமல் கண் கூசுதல், உடலில் சிவப்புப் புள்ளிகளும் தோன்றும். இதோடு, எலும்புகளை முறித்துப்போட்டதைப்போல கடுமையான வலி எல்லா மூட்டுகளிலும் ஏற்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறிகள்.

உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு எப்போது?

பெரும்பாலானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்ட ஏழு நாள்களில் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் டெங்கு வைரஸ் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம். டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets) அழித்துவிடும். இவை ரத்தம் உறைவதுக்கு உதவக்கூடியவை. ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை குறையும்போது, அது நுரையீரல், வயிறு போன்ற உறுப்புகளிலும் பல் ஈறு, சிறுநீர்ப் பாதையிலும் ரத்தக் கசிவை ஏற்படுத்தக்கூடும். உரிய மருத்துவச் சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் உயிரிழப்பும் ஏற்படலாம்.

என்னென்ன பரிசோதனைகள்?

ஆரம்ப அறிகுறிகள் வைரஸ் நோய்களில் காணப்படும் பொதுவான குணங்கள் என்பதால், உடனே டெங்குவை உறுதி செய்ய இயலாது. காய்ச்சல் மூன்று நாள்களுக்கு மேல் நீடித்தால், உடனே மருத்துவமனைக்கு சென்று, என்.எஸ் 1 ஆன்டிஜன் (NS1 Ag) டெங்கு ஐ.ஜி.எம். (Dengue IgM ) அல்லது டெங்கு ஐ.ஜி.ஜி (Dengue IGG) உள்ளிட்ட ரத்தப்பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும். பொதுவாக ஒருவருக்கு தட்டணுக்களின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சம் வரை இருக்கும். டெங்குக் காய்ச்சல் வந்தவருக்கு தட்டணுக்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துவிடலாம். எனவே, அதே நாளில் ப்ளேட்லெட் (Platelet) என்னும் ரத்த அணுக்களின் எண்ணிக்கை மற்றும் ரத்தத்தின் நீர்ப்பளவு (Heamatocrit) உள்ளிட்ட பரிசோதனைகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இரண்டு அல்லது மூன்று நாள்கள் தொடர்ந்து செய்துகொள்ள வேண்டும்.

என்ன சிகிச்சை?

டெங்குக் காய்ச்சலுக்கு எனத் தனியாக சிகிச்சை எதுவும் இல்லை. காய்ச்சலைக் கட்டுப்படுத்த பாராசிட்டாமால் ( Paracetomol) மாத்திரையும், உடன் உடல்வலியைப் போக்க உதவும் மருந்துகளும் தரப்படும். சிலருக்கு மட்டுமே அதிர்ச்சிநிலை (Dengue Shock Syndrome) ஏற்படும். அதற்கு குளுக்கோஸ் மற்றும் சலைன் (Dextrose Saline) தேவையான அளவுக்கு ஏற்றப்பட வேண்டும். தட்டணுக்கள் குறைந்தவர்களுக்கு அதை ஈடுகட்ட நரம்பு மூலமாக தட்டணுக்கள் மிகுந்த ரத்தம் செலுத்தப்பட வேண்டும்.

நோயுற்ற காலத்தில்...

காய்ச்சல் பாதித்த காலத்தில் நோயாளி நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். உடலில் நீரிழப்பு ஏற்படும் என்பதால், அதிக அளவில் நீர்ச்சத்து உணவுகளை உட்கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பால், பழச்சாறு, இளநீர், கஞ்சி போன்ற திரவ உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

தடுக்க என்ன வழி?

டெங்குவிலிருந்து தற்காத்துகொள்ள தடுப்பூசி எதுவும் இல்லை. கொசுக்களை ஒழிப்பது ஒன்றே வழி. கொசு வளர வாய்ப்பு இல்லாதவாறு வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும். குறிப்பாக, வீட்டைச் சுற்றி தண்ணீரைத் தேங்கவிடாதீர்கள். தெருவில் தண்ணீர் தேங்கியிருந்தால், சுகாதார ஊழியர்கள் வந்து அகற்றும் வரை காத்திராமல், நீங்களே தண்ணீரை அகற்றுங்கள். குடிப்பதற்காக குடம், தண்ணீர் தொட்டிகளில் சேமித்துவைக்கும் நீரை நன்றாக கொசு புகாதபடி மூடிவைத்துப் பயன்படுத்த வேண்டும்.

வீட்டுக்குள் கொசு வர முடியாதபடி ஜன்னல்களில் கொசுவலை பொருத்தலாம். கொசு எதிர்ப்புக் களிம்பை உடலில் பூசிக்கொள்ளலாம். கொசு விரட்டி, கொசுவலையைப் பயன்படுத்தி கொசுக்கடியிலிருந்து தப்பிக்கலாம். மனிதனின் உடலில் இருந்து வெளிப்படும் வியர்வை வாசம், சுவாசித்தலின்போது வெளிப்படும் கார்பன் டை ஆக்ஸைடு, உடலின் வெப்பம் ஆகியவை கொசுக்களை ஈர்க்கும். எனவே, கை, கால் முழுக்க மறைக்கும் வகையில் ஆடைகளை அணியலாம்’’ என்கிறார் மருத்துவர் தேவராஜன்.

ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகனிடம் பேசினோம்... ``11-ம் நூற்றாண்டுக்கு முன்னர் இந்தியாவில் எழுதப்பட்ட எந்த ஆயுர்வேத புத்தகத்திலும் இது பற்றி சொல்லப்படவில்லை. அதன் பிறகு `தண்டக ஜுரம்’ என்ற ஒன்றைச் சொல்கிறார்கள். இந்த ஜுரத்துக்கு குறிப்பிடப்பட்டிருக்கும் அறிகுறிகளும் டெங்குவுக்கான அறிகுறிகளும் ஒரே மாதிரி உள்ளன. மேலும், ஆயுர்வேதம் பரவக்கூடியது, பரவாதது என இரண்டு வகை ஜுரங்களைக் குறிப்பிடுகிறது. இவற்றில் டெங்கு, விஷக் கிருமிகளால் பரவக்கூடிய நோய்களின் கீழ் வருகிறது .

சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மருத்துகளில்,நிலவேம்பு கஷாயம், ஆடாதோடா இலை குடிநீர், பப்பாளி இலைச்சாறு போன்றவை டெங்குவின் பாதிப்பில் இருந்து காக்கும். இவற்றை நாட்டு மருந்துக் கடைகளில் அல்லது அரசு மருத்துவமனைகளில் உள்ள சித்த மருத்துவமனைப் பிரிவில் வாங்கிப் பயன்படுத்தலாம். இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்து, டெங்கு வைரஸை அழிக்கும்.

அதேபோல, ஆயுர்வேதத்தில் காய்ச்சல் அல்லது ஒரு நோய் வந்த பிறகு ஒரு மாத்திரையே எடுத்துக்கொள்வது சிகிச்சையாக கருதப்படுவதில்லை. அந்த நோய்க்கான காரணியை அறிந்து அவற்றிலிருந்து தற்காத்துக்கொள்வதும் நம்மை காத்துக்கொள்வதுமே சிறந்த வழி என்கிறது ஆயுர்வேதம். இதை, `நிதான பரிவர்த்தனமேவ சிகிச்சா’ என்கிறார்கள். நிதானம் என்றால் நோய்க்காரணியை நிதானித்து அறிவது. பரிவர்த்தனம் என்றால் எப்படி நோய் பரவுகிறது என்பதற்கான காரணங்களைக் கண்டறிதல். எனவே, டெங்கு பரவக் காரணமாகும் கொசுக்கள் உற்பத்தியைத் தடுப்பதுதான் சிறந்த வழி.

வேறு சில வழிமுறைகள்...

`வாசா குடுஜியாதி கஷாயம்’ - ரத்தத் தட்டுகளை அதிகரிக்கும். காய்ச்சலை குறைக்கும். உலகத்திலே ரத்த தட்டணுக்களை அதிகரிக்கச் சிறந்த மருந்து ஆடாதொடா. இதுதான் இந்த கஷாயத்தின் முக்கிய மூலப்பொருளாக உள்ளது.

`சுதர்சன சூரணம்’ - இந்த மருந்தின் முக்கிய மூலப்பொருள் நிலவேம்பு. இது, மாத்திரை வடிவிலும் கிடைக்கும். நாட்டு மருத்துக்கடைகளில் கிடைக்கும். இதை சளி, இருமல் தொடங்கி எந்தக் காய்ச்சலுக்கும் பயன்படுத்தலாம்.

வீட்டிலேயே நிலவேம்பு கஷாயம்தயாரிக்கலாம். ஒரு கைப்பிடி நிலவேம்புடன், சிறிதளவு கோதைக் கிழங்கு, பர்ப்பாடகம், வெட்டிவேர், விளாமிச்சை வேர், சந்தனம், பேய்ப்புடல், மிளகு, சுக்கு ஆகியவற்றைச் சேர்த்து அதற்கு எட்டு டம்ளர் தண்ணீரை ஊற்றி, பாதியாகும் வரை கொதிக்கவைத்துக் குடிக்கலாம். இதில் பெரியவர்கள் 30 மி.லி-யும் (ஒரு அவுன்ஸ்), சிறுவர்கள் 10-15 மி.லி-யும், குழந்தைகள் 10 மி.லி-யும் கொடுக்கலாம். இதில் உள்ள அனைத்தும் நாட்டு மருத்துக் கடைகளிலேயே கிடைக்கும்.

இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆன்டிவைரல் பண்பு கொண்டவை. இவற்றை காய்ச்சல் பாதித்திருந்தாலும், பாதிப்பு இல்லாவிட்டாலும் குடிக்கலாம்’’ என்கிறார் பாலமுருகன்.

- சேரநாட்டு கழனியுழவன்...
http://www.vikatan.com/news/health/101277-how-to-prevent-and-treat-dengue.html

Tuesday, September 12, 2017

முக்கிய தினங்கள்

ஜூன்

     உலக சுற்றுச்சூழல் (Environment)  தினம் - ஜூன் 5

     உலக அகதிகள் (Refugee) தினம் - ஜூன் 20

     சர்வதேச யோகா (Yoga)  தினம் - 21

     சர்வதேச ஒலிம்பிக் (Olympic) தினம் - ஜூன் 23

     போதை மருந்துகள் (ஐ.நா.1987) சட்டவிரோத கடத்தல் எதிராக சர்வதேச தினம் - ஜூன் 26

    International Day Against Drug Abuse and Illicit Trafficking (by U.N. from 1987) - June 26



     ஜூலை

       உலக மக்கள் தொகை (World Population) தினம் - ஜூலை 11

       ஐ.நா. தனது 16 வது பிறந்த நாள் அன்று அறிவித்த மலாலா தினம் - ஜூலை 12

       சர்வதேச நெல்சன் மண்டேலா (Nelson Mandela)  தினம் - ஜூலை 18


      ஆகஸ்ட்

      சுதந்திர தினம் (இந்தியா) (Independence) - ஆகஸ்ட் 15

      தேசிய விளையாட்டு தினம் (தியான் சந்த் பிறந்த தினம்) (National Sports Day) - ஆகஸ்ட் 29

      சர்வதேச காணாமல் போனவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச (Victims of Enforced  Disappearances) தினம் (21 டிசம்பர் 2010) - ஆகஸ்ட் 30


    செப்டம்பர்

     ஆசிரியர் தினம் (Teacher' Day)  எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்த தினம்) - செப்டம்பர் 5

     உலக எழுத்தறிவு (World Literacy) தினம் - செப்டம்பர் 8

     உலக ஓசோன் (World Ozone) தினம் - செப்டம்பர் 16

     சர்வதேச அமைதி (International Day of Peace) தினம் - செப்டம்பர் 21

     உலக ரேபிஸ் (World Rabies)  தினம் - செப்டம்பர் 28


     அக்டோபர்

     உலக ஆசிரியர் (World Teacher's) தினம் - நவம்பர் 11

     உலக உணவு (World Food Day) தினம் - அக்டோபர் 16

     ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) (United Nations (UN)) தினம் - அக்டோபர் 24


    நவம்பர்

     இந்திய தேசிய கல்வி (National Education Day of India)  தினம் - நவம்பர் 11

     உலக நீரிழிவு (World Diabetes) தினம் - நவம்பர் 14

     தேசிய பாஸ் தினம் (National Pass Day) - நவம்பர் 16

     சர்வதேச குழந்தைகள் (Universal Children's ) தினம் - நவம்பர் 20



   டிசம்பர்

    உலக எய்ட்ஸ் World AIDS தினம் - டிசம்பர் 1

    சர்வதேச அடிமை முறை ஒழிப்பு (International Day of the Abolition of Slavery) தினம் - டிசம்பர் 2

    உலக ஊனமுற்றோர் (World Disabled) தினம் - டிசம்பர் 3

    கடற்படை (Navy Day) தினம் - டிசம்பர் 4

    சர்வதேச ஊழல் ஒழிப்பு (International Anticorruption) தினம் - டிசம்பர் 9

    விவசாயிகள் (Kisan Diwas ) தினம்  (சரண் சிங் பிறந்த நாள்) - டிசம்பர் 23

Monday, September 11, 2017

தொடங்கப்பட்ட ஆண்டு

வங்கி மற்றும் நிறுவனம் & தொடங்கப்பட்ட ஆண்டு

1) பாரத ஸ்டேட் வங்கி = 1955

2) இந்திய ரிசர்வ் வங்கி = 1935
(01.01.1949ல் தேசியமயமாக்கப்பட்டது)

3) IDBI = 1964

4) ICICI - 1955

5) UTI = 1964

6) LIC = 1956

7) NAMBARD = 1982

8) EXIM = 1982

9) ONGS = 1956

10) GIC = 1972

11) RRB = 1975 (வட்டார வளர்ச்சி வங்கி)

Sunday, September 10, 2017

தமிழ் கவிஞர்கள் - பெயர்கள் :-


🎈 உவமைக் கவிஞர் - சுரதா
🎈 உருவகக் கவிஞர் - நா. காமராசன்
🎈 காந்திய கவிஞர் - வே. இராமலிங்கம்பிள்ளை
🎈 படிமக் கவிஞர் - அப்துல் ரகுமான்
🎈வித்தக கவிஞர் - ப. விஜய்
🎈 புதுவை கவிஞர் - பாரதிதாசன்
🎈 குழந்தை கவிஞர் - அழ வள்ளியப்பா
🎈 பொதுவுடைமை கவிஞர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
🎈தத்துவ கவிஞர் - ராபட் இ. நௌபிலி
🎈பகுதறிவு கவிஞர் - உடு்மலை நாராயண கவி

Friday, September 8, 2017

TNTET books xerox

போட்டித்தேர்வில் எளிதாக படித்து வெற்றிபெற அரசு சமச்சீர் புத்தகங்களை தொடர்புள்ள தலைப்புகளுக்கேற்றவகையில் வரிசைப்படுத்தி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

அஞ்சலி xerox கடையில் உள்ளது. விருப்பமுள்ளவர்கள் பெற்றுப்பயனடைவீர்.


பாடப்புத்தகத்தை படிக்காமல் எந்த தேர்விலும் வெற்றிபெறமுடியாது.

: இடம் கெஜல்நாயக்கன்பட்டி ( கந்திலி )

Thursday, September 7, 2017

விதி

*பிறப்பிற்கும்*
      *இறப்பிற்கும் இடையில்,*
      *நீ செய்யும்* *பாவம்*
      *புண்ணியம்* *மட்டுமே*
      *உனக்கு மிஞ்சும்...*
      *உன்னுடன் கடைசி*
      *வரை வருவதும்*
      *இதுவே...!!*

1) பெற்றோர்களை
     நோகடிக்காதே...
     நாளை உன் பிள்ளையும்
     உனக்கு அதை தான்
     செய்யும்...!!
2) பணம் பணம் என்று
     அதன் பின்னால்
     செல்லாதே...
     வாழ்க்கை போய்
     விடும்...
     வாழ்க்கையையும்
     ரசித்துக் கொண்டே
     போ...!!
3) நேர்மையாக இருந்து
     என்ன சாதித்தோம்
     என்று நினைக்காதே...
     நேர்மையாக இருப்பதே
     ஒரு சாதனை தான்...!!
4) நேர்மையாக
     இருப்பவர்களுக்கு
     சோதனை வருவது
     தெரிந்ததே, அதற்காக
     நேர்மையை கை விட்டு
     விடாதே...
     அந்த நேர்மையே
     உன்னை
     காப்பாற்றும். ..!!
5) வாழ்வில் சின்ன சின்ன
     விஷயத்திற்கெல்லாம்
     கோபப்படாதே...
     சந்தோஷம்
     குறைவதற்கும்,
     பிரிவினைக்கும் இதுவே
     முதல் காரணம்...!!
6) உன் அம்மாவிற்காக
     ஒரு போதும்
     மனைவியை விட்டு
     கொடுக்காதே...
     அவள் உனக்காக
     அப்பா அம்மாவையே
     விட்டு வந்தவள்...!!
7) உனக்கு உண்மையாக
     இருப்பவர்களிடம்...
     நீயும் உண்மையாய்
     இரு...!!
8) அடுத்தவர்களுக்கு தீங்கு
     செய்யும் போது
     இனிமையாகத்தான்
     இருக்கும்...
     அதுவே உனக்கு வரும்
     போது தான், அதன்
     வலியும் வேதனையும்
     புரியும்...!!
9) உன் மனைவி
    உண்மையாக இருக்க
    வேண்டும் என்று, நீ
    நினைப்பது போல்...
    நீயும் உண் மனைவிக்கு
    உண்மையாய் இரு,
    எந்த பெண்ணையும்
    ஏறெடுத்து பார்க்காதே,
    அதுவே உன்
    மனைவிக்கு கொடுக்கும்
    மிகப்பெரிய பரிசு...!!
10)ஒருவன் துரோகி
      என்று தெரிந்து
      விட்டால்...
      அவனை விட்டு
      விலகியே இரு...!!
11)எல்லோரிடமும்
      நட்பாய் இரு...
      நமக்கும் நாலு
      பேர் தேவை...!!
12)நீ கோவிலுக்கு
      சென்று தான்
      புண்ணியத்தை
      சேர்க்க வேண்டும்
      என்பதில்லை...
      யாருக்கும் தீங்கு
      செய்யாமல்
      இருந்தாலே...
      நீ கோவில்
      சென்றதற்கு சமம்...!!
13)நிறை குறை இரண்டும்
      கலந்தது தான்
      வாழ்க்கை...
      அதில் நிறையை மட்டும்
      நினை...
      நீ வாழ்க்கையை
      வென்று விடலாம்...!!
14)எவன் உனக்கு உதவி
      செய்கிறானோ,
      அவனுக்கு மட்டும்
      ஒரு நாளும் துரோகம்
      செய்யாதே...
      அந்த பாவத்தை நீ
      எங்கு போனாலும்
      கழுவ முடியாது...!!
15)அடுத்தவர்களைப்
      போல் வசதியாக
      வாழ முடியவில்லை
      என்று நினைக்காதே...
      நம்மை விட
      வசதியற்றவர்கள்
      கோடி பேர்
      இருக்கிறார்கள்
      என்பதை மனதில்
      கொள்...!!
16)பிறப்பிற்கும்
      இறப்பிற்கும் இடையில்,
      நீ செய்யும் பாவம்
      புண்ணியம் மட்டுமே
      உனக்கு மிஞ்சும்...
      உன்னுடன் கடைசி
      வரை வருவதும்
      இதுவே...!!
*விதி*

*வி*னை விதைத்தவன் வினை அறுப்பான் !
*தி*னை விதைத்தவன் தினை அறுப்பான் !
👍🙏🏻

இரவு வணக்கம்...

*பொருளியல்*

வளவன்

*எவரெஸ்ட் பயிற்சி மையம்* *திருவாரூர்*

         *பொருளியல்*

தேர்வாணைய பாடத்திட்டத்தின்படி (Syllabus) முக்கியத்துவம் அளித்து மீள் பார்வை முறையில் படிக்க வேண்டிய பாடங்களின் விவரம் பின்வருமாறு.

👉 பொருளாதாரம் ஓர் அறிமுகம் (வகுப்பு 6 )

👉விடுதலைக்குப்பின் இந்திய பொருளாதாரம் (வகுப்பு 10)

👉பொருளாதார திட்டமிடல் (ஐந்தாண்டுத்திட்டம்) (வகுப்பு 11)

👉வேளாண்மை (வகுப்பு 11)

👉சமூக பொருளாதார பிரச்சனைகள் (வகுப்பு 8)

👉மக்கள்தொகை, வறுமை, வேலையின்மை (வகுப்பு 11)

👉வரியும் அதன் முக்கியத்துவமும் (வகுப்பு 7)

👉நாட்டு வருமானம் (வகுப்பு 10)

👉பொருளாதார வளர்ச்சியும் முன்னேற்றமும் (வகுப்பு 11).
**************************
மேற்படி தலைப்புக்கள் வகுப்புகளில் பெரும்பாலும் விளக்கப்பட்டுள்ளது.
****************************வாய்ப்பு இருப்பின் மாதிரி வினாத்தாள்களை படிக்கவும்
****************************
நல்வாழ்த்து👍.

Monday, September 4, 2017

சீக்கியகுரு

1.முதல் சீக்கியகுரு-குருநானக்-சீக்கியமதத்தை தோற்றுவித்தவர்.

 2. 2 வது குரு-குருஅங்கத்-குருமுகி எழுத்தை உருவாக்கியவர்

3. 3வது குரு- குரு அமிர்தாஸ் பெண்களின் பர்தா முறையை ஒழித்தவர்,சதி பழக்கத்தை  ஒழிக்க பாடுபட்டார்.

4. 4வது குரு-குருஇராமதாஸ்-அமிர்தசரஸ்  குருத்துவாரை கட்டியவர், அக்பரால் மதிக்கபட்டவர்.

5. 5வது குரு-குருஅர்ஜூன்-ஆதிகிரந்தகத்தை தெகுத்தவர்,  பொற்கோவிலை கட்டியவர் ஜஹாங்கீரால் தூக்கிலிடப்பட்டவர்.

6. 6குரு-குருஹர்கோவிந்த்சிங்-சீக்கியபடையை நிருவியவர்.

7. 7வது குரு-குருஹராய்.

8. 8வது குரு-குருஹர்ஹிசன்.

9. 9வது குரு-குரு தேஜ்பகதூர்-ஓவ்ரங்கசீப்பால் தூக்கிலிடப்பட்டவர்.

10. 10வது குரு- குருகோவிந்சிங்-கால்சா படையை உருவாக்கியவர்.

ப்ளூ வேல்


கவிமலர் & Tamilscope

ப்ளூ வேல் சேலன்ஞ் கேமை விளையாடுபவர்களை கண்டுபிடிப்பது எப்படி.?

ப்ளூ வேல் சேலன்ஞ் கேமை தடுக்க ஒரே வழி – அதன் கொடூரமான 50 டாஸ்க்குகளையும், நாம் அனைவரும் அறிந்துவைத்துக் கொள்வது மட்டும் தான்.

வேறு உடனடி தீர்வுகளை இப்போதைக்கு எதிர்பார்க்க முடியாது. ஆக, பின்வரும் 50 டாஸ்குகளில் எதாவது ஒன்றை, யாரேனும் செய்து பார்த்தாலோ அல்லது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வண்ணம் நடந்து கொண்டாலோ – உடனே உஷாராகி கொள்ளுங்கள். மனநிலையோடு விளையாடும் ப்ளூ வேல் கேமில் சிக்கி தவிக்கும் ஒவ்வொரு நபருக்கும் உங்களின் உதவி நிச்சயம் தேவை

ப்ளூ வேல் கேமின் கொடூரமான 50 டாஸ்க்குகளை அறிந்து கொள்வதால், அதை ப்ளூ வேல் கேம் விளையாடுவதற்கான ஒரு ஊக்குவிப்பாகவோ அல்லது மறைமுகமான தூண்டுதலாகவோ எடுத்துக்கொள்ள வேண்டாம்.

முக்கியமாக ப்ளூ வேல் சேலன்ஞ் செய்யச்சொல்லும் கொடூரமான 50 டாஸ்க்குகள் மீது சுவாரசியம் கொள்ள வேண்டாம் – ஒரு 10 முதல் 15 டாஸ்க்குகள் வரை செய்து பார்ப்போம், பின்னர் கைவிட்டுவிடுவோமென்ற முட்டாள்த்தனமான முடிவுக்கும் வர வேண்டாம். உயிரோடு விளையாடும் ஒரு கேமிற்கு எதிராக நாம் செயல்படவுள்ளோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒருவேளை ப்ளூ வேல் மீதான ஆர்வம் கிளம்பினால் கட்டுரை படிப்பதை கைவிடவும்.

அதிகாலை 4.20 மணிக்கு எழுந்து டாஸ்க் 01 : ஒரு ரேஸர் கொண்டு கையில் “f57” என்று செதுக்கி, அதை புகைப்படமெடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.

டாஸ்க் 02 : அதிகாலை 4.20 மணிக்கு எழுந்து, கண்காணிப்பாளர் அனுப்பி வைக்கும் சைக்கடெலிக் (மாயத்தோற்றமான) மற்றும் பயமுறுத்தும் வீடியோக்களை பார்க்க வேண்டும்.

திமிங்கிலத்தை வரைந்து டாஸ்க் 03 : ஒரு ரேஸர் கொண்டு நரம்புகளோடு சேர்த்து மணிக்கட்டை வெட்டிக்கொள்ள வேண்டும், ஆனால் மிகவும் ஆழமாக வெட்டிக்கொள்ள கூடாது.வெறும் 3 வெட்டுக்கள் நிகழ்த்தி அதை புகைப்படம் எடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

டாஸ்க் 04 : காகிதத்தில் ஒரு திமிங்கிலத்தை வரைந்து, அதை புகைப்படம் எடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.

தன்னைத்தானே தண்டித்துக் கொள்ள வேண்டும் டாஸ்க் 05 : நீங்கள் ஒரு திமிங்கிலமாக மாற தயாராக இருந்தால், காலின் மீது “YES” என்று வெட்ட வேண்டும். இல்லையென்றால் – கைப்பகுதியில் பல முறை வெட்டிக்கொள்ள வேண்டும் (அதாவது தன்னைத்தானே தண்டித்துக் கொள்ள வேண்டும்)

டாஸ்க் 06 : சைஃபர் (Cipher) அதாவது ஒரு இரகசிய அல்லது மாறுவேடமிடப்பட்ட எழுத்து அல்லது குறியீடு சார்ந்த ஒரு டாஸ்க்.

ஸ்டேட்டஸ் டைப் செய்ய வேண்டும். டாஸ்க் 07 : கையில் “f57” என்று செதுக்கி, அதை புகைப்படமெடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.

 டாஸ்க் 08 : ஒரு ரஷியன் ஆன்லைன் சமூக ஊடக மற்றும் சமூக வலைப்பின்னல் சேவையான கொண்டெக்ட் (VKontakte) அக்கவுண்டில் “#i_am_whale” என்று ஸ்டேட்டஸ் டைப் செய்ய வேண்டும்

வீட்டுக்கூரைக்கு மேலே ஏற வேண்டும் டாஸ்க் 09 : பயத்தை நீங்கள் கடக்க வேண்டும்.

டாஸ்க் 10 : அதிகாலை 4:20 மணிக்கு எழுந்து ஒரு வீட்டுக்கூரைக்கு மேலே ஏற வேண்டும் (மிக உயரமான கூரையாக இருக்க வேண்டும்)

சைக்கடெலிக்,பயமுறுத்தும் வீடியோ டாஸ்க் 11: ஒரு ரேஸர் கொண்டு கையில் திமிங்கலம் ஒன்றை செதுக்கி, அதை புகைப்படமெடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.

டாஸ்க் 12: கண்காணிப்பாளர் அனுப்பி வைக்கும் சைக்கடெலிக் (மாயத்தோற்றமான) மற்றும் பயமுறுத்தும் வீடியோக்களை நாள் முழுவதும் பார்க்க வேண்டும்.

டாஸ்க் 13: கண்காணிப்பாளர் அனுப்பி வைக்கும் இசையை கேட்க வேண்டும்.

உதட்டை வெட்டிக்கொள்ள வேண்டும் டாஸ்க் 14: உதட்டை வெட்டிக்கொள்ள வேண்டும்.

கையை குத்திக்கொள்ள வேண்டும் டாஸ்க் 15 : பல முறை ஒரு ஊசி கொண்டு கையை குத்திக்கொள்ள வேண்டும்.

 டாஸ்க் 16 : அவர்களுக்கு அவரே வலியை ஏற்படுத்தி, நோய்வாய்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

பாலத்தின் மீதேறி டாஸ்க் 17 : கண்டுபிடிக்க முடிந்த மிகவும் உயரமான கூரையின் மீது ஏற வேண்டும், சில நேரம் விளிம்பில் நிற்க வேண்டும்.

டாஸ்க் 18 : ஒரு பாலத்தின் மீதேறி அதன் விளிம்பில் நிற்க வேண்டும்

விளையாடுபவர் நம்பகமானவரா டாஸ்க் 19 : ஒரு கிரேன் மீது ஏற வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஏறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

டாஸ்க் 20 : விளையாடுபவர் நம்பகமானவரா எனக் கண்காணிப்பாளர் கேட்டறிவார்.

டாஸ்க் 21 : ஸ்கைப் உதவியுடன் மற்றொரு திமிங்கலத்துடன், அதாவது கேம் விளையாடும் மற்றொரு நபருடன் அல்லது கண்காணிப்பாளருடன் பேச வேண்டும்.

டாஸ்க் 22 : ஒரு கூரை மீதேறி, அதன் விளிம்பில் உட்கார்ந்து கால்களை தொங்க விட வேண்டும்.

இரகசிமான டாஸ்க் டாஸ்க் 23 : மற்றொரு சைஃபர் (Cipher) அதாவது ஒரு இரகசிய அல்லது மாறுவேடமிடப்பட்ட எழுத்து அல்லது குறியீடு சார்ந்த ஒரு டாஸ்க்.

டாஸ்க் 24 : இரகசிமான டாஸ்க்

மரணிக்க வேண்டுமென்ற தேதி டாஸ்க் 25 : திமிங்கலத்துடன் (அதாவது கேம் விளையாடும் மற்றொரு நபருடன் அல்லது கண்காணிப்பாளருடன்) சந்திப்பு நிகழ்த்த வேண்டும்.

டாஸ்க் 26 : எப்போது மரணிக்க வேண்டுமென்ற தேதியைக் கண்காணிப்பாளர் சொல்வார், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தண்டவாளங்கள் உள்ள பகுதி டாஸ்க் 27 : அதிகாலை 4:20 மணிக்கு விழித்து அருகாமையில் கண்டுபிடிக்க முடிந்த தண்டவாளங்கள் உள்ள பகுதிக்கு செல்ல வேண்டும்.

டாஸ்க் 28 : ஒரு நாள் முழுவதும் யாருடனும் பேசக்கூடாது.

ஒவ்வொரு நாளும் அதிகாலை 4:20 மணிக்கு டாஸ்க் 29 : “நான் ஒரு திமிங்கிலம்” என்ற சபதமெடுக்க வேண்டும்.

டாஸ்க் 30-49 : ஒவ்வொரு நாளும் அதிகாலை 4:20 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். கண்காணிப்பாளர் அனுப்பும் திகில் வீடியோக்கள் மற்றும் இசையை கேட்க வேண்டும், நாள் ஒன்றிற்கு ஒரு வெட்டை உடலில் நிகழ்த்த வேண்டும் மற்றும் ஒரு “திமிங்கலத்துடன்” பேச வேண்டும்.

குதித்து மரணிக்க வேண்டும் டாஸ்க் 50 : ஒரு உயரமான கட்டிடத்தின் மேலே ஏறி அங்கிருந்து குதித்து மரணிக்க வேண்டும்.

இந்த 50 டாஸ்குகளில் எதாவது ஒன்றை, குறிப்பாக ஒருவர் தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் எழுவதை கண்டால் அல்லது உடலில் காயங்கள் ஏற்படுத்திக் கொள்வதை அறிந்தால் அல்லது ஒருவர் தன்னை மிகவும் தனிமை படுத்திக்கொள்வதாய் உணர்ந்தால் உஷாராகி கொள்ளுங்கள்.

உங்கள் குடும்பத்தை சேர்ந்த அந்த நபரோ அல்ல உங்களின் நண்பரோ ப்ளூ வேல் கேமின் பிடியில் சிக்கியுள்ளார் என்பதை கண்டறிந்து கொள்ளுங்கள், அவரையும், அவரின் உயிரையும் பாதுகாத்து கொள்ளுங்கள்.

Sunday, September 3, 2017

காந்தியக் காலம்

காந்திய காலம் பற்றிய தகவல்கள் தொடர்ச்சி ..:-
🌶 சட்டமறுப்பு இயக்கம்:-
🇮🇳 சட்டமறுப்பு இயக்கம் வேறுபெயர் - உப்பு சத்தியாக்கிரகம் இயக்கம்
🇮🇳 காந்தியின் 11 அம்ச கோரிக்கை வலியுறுத்தி நடைபெற்ற இயக்கம் - சட்டமறுப்பு இயக்கம்
🇮🇳 சட்டமறுப்பு இயக்கத்தின் போது இந்திய கவர்னர் ஜெனரல் - லார்ட் இரவின் பிரபு
🇮🇳 சட்டமறுப்பு இயக்கம் போராட்டம் மேற்கொண்ட நாள் - 12 மார்ச் 1930
🇮🇳 சட்டமறுப்பு இயக்கம் தொடங்கப்பட்ட இடம் - சபர்மதி ஆசிரமம்
🇮🇳 காந்தியுடன் சென்ற ஆதரவாளர்கள் - 79
🇮🇳 சட்டமறுப்பு இயக்கத்தில் கலந்து கொண்ட பெண் ஆதரவாளர் - சரோஜினி நாயுடு
🇮🇳 சட்டமறுப்பு இயக்கம் நடைபெற்ற தூரம் - 241 மைல்கள் (400 கி.மீ.)
🇮🇳 சட்டமறுப்பு இயக்கம் முடிவுபெற்ற இடம் - தண்டி
🇮🇳 சட்டமறுப்பு இயக்கம் முடிவுபெற்ற நாள் - 6 ஏப்ரல் 1930
🇮🇳 தமிழகத்தில் உப்பு சத்தியாக்கிரகம் தலைமை ஏற்றி நடத்தியவர் - சி. ராஜகோபாலச்சாரி
🇮🇳 சி. ராஜகோபாலாச்சாரி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்ட இடம் - திருச்சியில் இருந்து வேதாரண்யம்
🇮🇳 கேரளாவில் உப்பு சத்தியாகிரகம் தலைமை ஏற்று நடத்தியவர் - கேளப்பன்
🇮🇳 கேளப்பன் உப்பு சத்தியாகிரகம் நடத்திய இடம் - கோழிக்கோட்டில் இருந்து பையனூர்
🇮🇳 வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் சட்டமறுப்பு இயக்கம் தலைமை ஏற்று நடத்தியவர் - கான் அப்துல் கபார்கான் (எல்லை காந்தி)
🌶 வட்டமேசை மாநாடுகள்:-
🇮🇳 வட்டமேசை மாநாடுகள் நடைபெற்ற ஆண்டுகள் - 1930, 1931, 1932
🇮🇳 வட்டமேசை மாநாடுகள் நடைபெற்ற இடம் - இலண்டன்
🇮🇳 முதல் வட்டமேசை மாநாடு நடைபெற்ற நாள் - 12.11.1930
🇮🇳 முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் - காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகள்
🇮🇳 முதல் வட்டமேசை மாநாடு தோல்வியில் முடிந்தது.
🇮🇳 முதல் வட்டமேசை பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் - ராம்சே மெக்டொனால்டு
🇮🇳 இரண்டாம் வட்டமேசை மாநாடு நடைபெற்ற நாள் - 07.09.1931
🇮🇳 இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டவர் - காந்தி
🇮🇳 இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் செய்து கொண்ட ஒப்பந்தம் - காந்தி இர்வின்
🇮🇳 மூன்றாம் வட்டமேசை மாநாடு நடைபெற்ற நாள் - 17.11.1932
🇮🇳 மூன்று வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டவர் - டாக்டர் பி. ஆர்.அம்பேத்கார்
🇮🇳 மூன்றாவது வட்டமேசை மாநாட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு தனி இடஒதுக்கீடு கோரிக்கை வைத்தவர் - டாக்டர் பி. ஆர்.அம்பேத்கார்
🇮🇳 தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு தனி இடொதுக்கீடு அறிவித்தவர் - ராம்சே மெக்டொனால்டு
🇮🇳 தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு தனி இடஒதுக்கீடு பெயர் - கம்யூனல் அவார்ட்
🌶 காந்தி இர்வின் ஒப்பந்தம்:-
🇮🇳 காந்தி இர்வின் ஒப்பந்தம் உருவாக உறுதுணையாக இருந்தவர் - ஸ்ரீதேஜ்பகதூர் சேப்ரூ மற்றும் டாக்டர். ஜெயகர்
🇮🇳 காந்தி இர்வின் ஒப்பந்தம் முடிவில் ஏற்பட்டது - காங்கிரஸ் ஒத்துழையாமை நிறுத்தியது
🌶 பூனா ஒப்பந்தம்:-
🇮🇳 கம்யூனல் அவார்ட் ராம்சே மெக்டொனால்டு அறிவித்த நாள் - 16 ஆகஸ்ட் 1932

Excel Shortcuts

Complete List of MS Excel Shortcut Key

Ctrl+A - Select All
Ctrl+B - Bold
Ctrl+C - Copy
Ctrl+D - Fill Down
Ctrl+F - Find
Ctrl+G - Goto
Ctrl+H - Replace
Ctrl+I - Italic
Ctrl+K - Insert Hyperlink
Ctrl+N - New Workbook
Ctrl+O - Open
Ctrl+P - Print
Ctrl+R - Fill Right
Ctrl+S - Save
Ctrl+U - Underline
Ctrl+V - Paste
Ctrl W - Close
Ctrl+X - Cut
Ctrl+Y - Repeat
Ctrl+Z - Undo
F1 - Help
F2 - Edit
F3 - Paste Name
F4 - Repeat last action
F4 - While typing a formula, switch between absolute/relative refs
F5 - Goto
F6 - Next Pane
F7 - Spell check
F8 - Extend mode
F9 - Recalculate all workbooks
F10 - Activate Menubar
F11 - New Chart
F12 - Save As
Ctrl+: - Insert Current Time
Ctrl+; - Insert Current Date
Ctrl+" - Copy Value from Cell Above
Ctrl+’ - Copy Formula from Cell Above
Shift - Hold down shift for additional functions in Excel’s menu
Shift+F1 - What’s This?
Shift+F2 - Edit cell comment
Shift+F3 - Paste function into formula
Shift+F4 - Find Next
Shift+F5 - Find
Shift+F6 - Previous Pane
Shift+F8 - Add to selection
Shift+F9 - Calculate active worksheet
Shift+F10 - Display shortcut menu
Shift+F11 - New worksheet
Shift+F12 - Save
Ctrl+F3 - Define name
Ctrl+F4 - Close
Ctrl+F5 - XL, Restore window size
Ctrl+F6 - Next workbook window
Shift+Ctrl+F6 - Previous workbook window
Ctrl+F7 - Move window
Ctrl+F8 - Resize window
Ctrl+F9 - Minimize workbook
Ctrl+F10 - Maximize or restore window
Ctrl+F11 - Inset 4.0 Macro sheet
Ctrl+F1 - File Open
Alt+F1 - Insert Chart
Alt+F2 - Save As
Alt+F4 - Exit
Alt+F8 - Macro dialog box
Alt+F11 - Visual Basic Editor
Ctrl+Shift+F3 - Create name by using names of row and column labels
Ctrl+Shift+F6 - Previous Window
Ctrl+Shift+F12 - Print
Alt+Shift+F1 - New worksheet
Alt+Shift+F2 - Save
Alt+= - AutoSum
Ctrl+` - Toggle Value/Formula display
Ctrl+Shift+A - Insert argument names into formula
Alt+Down arrow - Display AutoComplete list
Alt+’ - Format Style dialog box
Ctrl+Shift+~ - General format
Ctrl+Shift+! - Comma format
Ctrl+Shift+@ - Time format
Ctrl+Shift+# - Date format
Ctrl+Shift+$ - Currency format
Ctrl+Shift+% - Percent format
Ctrl+Shift+^ - Exponential format
Ctrl+Shift+& - Place outline border around selected cells
Ctrl+Shift+_ - Remove outline border
Ctrl+Shift+* - Select current region
Ctrl++ - Insert
Ctrl+- - Delete
Ctrl+1 - Format cells dialog box
Ctrl+2 - Bold
Ctrl+3 - Italic
Ctrl+4 - Underline
Ctrl+5 - Strikethrough
Ctrl+6 - Show/Hide objects
Ctrl+7 - Show/Hide Standard toolbar
Ctrl+8 - Toggle Outline symbols
Ctrl+9 - Hide rows
Ctrl+0 - Hide columns
Ctrl+Shift+( - Unhide rows
Ctrl+Shift+) - Unhide columns
Alt or F10 - Activate the menu
Ctrl+Tab - In toolbar: next toolbar
Shift+Ctrl+Tab - In toolbar: previous toolbar
Ctrl+Tab - In a workbook: activate next workbook
Shift+Ctrl+Tab - In a workbook: activate previous workbook
Tab - Next tool
Shift+Tab - Previous tool
Enter - Do the command
Shift+Ctrl+F - Font Drop Down List
Shift+Ctrl+F+F - Font tab of Format Cell Dialog box
Shift+Ctrl+P - Point size Drop Down List

நம் மாநிலம் - தமிழ்நாடு

நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள்
1 ) இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?
7வது இடம்
2 ) இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
23 வது இடம்
3 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?
16வது இடம்
4 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?
15வது இடம்
5 ) இந்தியாவின்
கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
14வது இடம்
6 ) சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது?
மதுரை
7 ) சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
2004
8 ) தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு?
72993
9 ) தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது?
சென்னை
10 ) தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?
1076 கி.மீ
11 ) தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது
1986
12 ) தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது?
கன்னியாக்குமரி (92.14 சதவீதம்)
13 ) தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்?
சென்னை (23,23,454)
14 ) தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?
சென்னை (46,81,087)
15 ) தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?
68.45 ஆண்டுகள்
16 ) தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை?
13 மாவட்டங்கள்
17 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
234
18 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நியமன உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?
1
19 ) தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு?
12 துறைமுகங்கள்
தமிழகத்தில் உள்ளன
20 ) பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது?
சென்னை
21 ) தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?
71.54 ஆண்டுகள்
22 ) தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
15979
23 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
561
24 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
146
25 ) தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு?
18
26 ) தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு?
39
27 ) தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது?
தர்மபுரி (64.71 சதவீதம்)
28 ) தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?
பெரம்பலூர் 5,64,511
29 ) தமிழகத்தில் மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம்?
சென்னை (26903பேர் ஒரு சதுர கி.மீட்டரில் வாழ்கின்றனர்)
30 ) தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது?
நீலகிரி (1சதுர கி.மீட்டரில் 288 மட்டுமே வாழ்கின்றனர்)
31 ) தமிழகத்தில் மிக்குறைந்த பெண்கள் கொண்ட மாவட்டம் எது?
தர்மபுரி
32 ) தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை?
32
33 ) தமிழகத்தின் 31 வது மாவட்டம் எது?
அரியலூர்
34 ) தமிழகத்தின் 32 வது மாவட்டம் எது?
திருப்பூர்
35 ) தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம்
80.33 சதவீதம்
36 ) தமிழகத்தின் காடுகளின் பரப்பு எவ்வளவு?
17.58 சதவீதம்
37 ) தமிழகததின் மாநில விலங்கு எது?
வரையாடு
38 ) தமிழகத்தின் முக்கிய 3 துறைமுகங்கள் எது?
சென்னை, எண்ணூர், தூத்துக்குடி
39 ) தமிழகத்தின் முக்கிய ஆறுகள் எது?
காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி
40 ) தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள் எங்குள்ளது?
1. சென்னை
2. கோவை
3. மதுரை
4. திருச்சி
5 தூத்துக்குடி
6 சேலம்
41 ) தமிழ்நாட்டில் 2011 கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் எவ்வளவு?
999பெண்கள்(1000 ஆண்கள்)
42 ) தமிழ்நாட்டில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டங்கள் எவை?
1. நீலகிரி
2. சேலம்
3. வேலூர்
4. கன்னியாக்குமாரி
43 ) தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டங்கள் எவை?
1. திருவாரூர்
2. இராமநாதபுரம்
3. தூத்துக்குடி
4. கடலூர்
44 ) தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது?
மதுரை (மேலக்கோட்டை - ஆண்டு 1997)
45 ) தமிழ்நாட்டின் இணைய தளம் எது?
www.tn.gov.in
46 ) தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
சென்னை
47 ) தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு?
ஒரு ச.கி.மீட்டருக்கு 555 பேர்
48 ) தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம் எது?
திருவில்லிபுத்தூர் கோபுரம்
49 ) தமிழ்நாட்டின் மாநில எல்லையை குறிப்பிடுக?
கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல்
50 ) தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து எது?
நீராடும் கடலுடுத்த
51 ) தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?
பரத நாட்டியம்
52 ) தமிழ்நாட்டின் மாநில பறவை எது?
மரகதப்புறா
53 ) தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
பனைமரம்
54 ) தமிழ்நாட்டின் மாநில மலர் எது?
செங்காந்தர் மலா்
55 ) தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?
கபடி
56 ) தமிழ்நாட்டின் மொத்த பரப்பு எவ்வளவு?
1,30,058 ச.கி.மீ
57 ) தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?
7,21,38,958
ஆண் 36158871
பெண் 35980087

கண்டிப்பாக பகிரவும் மற்றவர்கள் தெரிந்துகொள்வார்கள் .

Saturday, September 2, 2017

U.N.O.

* ஐக்கிய நாடுகள் கழகத்தின் உணவு மற்றும் வேளாண்மை (FAO)-க் கழகம்.
* சர்வதேச அணுசக்தி அமைப்பு (IAEA),            வியன்னா, ஆஸ்திரியா
* சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO)  மனிடிரியல் - கனடா,
* சர்வதேச ஆட்சிப் பணி ஆணையம், (ICSC)  நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா.
* பன்னாட்டு நீதிமன்றம்  (ICJ) திஹேக், நெதர்லாந்து.
* பன்னாட்டு முன்னேற்ற அமைப்பு (IDA)  வாஷிங்டன் ஐக்கிய அமெரிக்கா, (உலகவங்கி குழு)
* பன்னாட்டு நிதி- வேளாண்மை வளர்ச்சி வங்கி (IFDA) - ரோம், இத்தாலிலி.
* உலக தொழிலாளர்கள் அமைப்பு  (ILO)ஜெனீவா, சுவிட்சர்லாந்து.
* பன்னாட்டு கடல்வாழ் அமைப்பு (IMO)  லண்டன், இங்கிலாந்து.
* உலக நிதி நிறுவனம் (IMF) வாஷிங்டன் ஐக்கிய அமெரிக்கா.
* சர்வதேச பெண்கள் முன்னேற்றம், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அமைப்பு  (INSTRAW) சாந்தே டோமின்கே.
* பன்னாட்டு தொலை தொடர்பு மையம் (ITO)  ஜெனீவா, சுவிட்சர்லாந்து.
* உலக வர்த்தகமையம் (ITC) - ஜெனீவா, சுவிட்சர்லாந்து (UNCTAD / WTO) (University of Peace)
* ஐக்கிய நாடுகளின் கூட்டு செயல் திட்டம் - HIV / AIDS (UNAIDS)  ஜெனீவா, சுவிட்சர்லாந்து.
* செய்தி சாதனமும் அமைதி நிறுவனமும் (University of Peace) பாரிஸ், பிரான்ஸ்.
* ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நலநிதி (UNICEF)  நியூயார்க், ஐக்கிய அமெரிக்க நாடுகள்.
* ஐக்கிய நாடுகளின் வார்த்தக முன்னேற்ற மாநாடு (UNCTAO) ஜெனீவா, சுவிட்சர்லாந்து.
* ஐக்கிய நாடுகளின் சர்வதேச மருந்து கட்டுப்பாடு (Drug Control)  திட்டம் (UNDCP) வியன்னா, ஆஸ்திரியா.
* ஐக்கிய நாடுகளின் பெண்கள் நல முன்னேற்ற நிதி. (UNIFEM) - நியூயார்க், ஐக்கிய அமெரிக்க நாடு.
* ஐக்கிய நாடுகளின் முன்னேற்ற திட்டங்கள் (UNDP) நியூயார்க், அமெரிக்க ஐக்கிய நாடு.
* ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு  (UNESCO) பாரீஸ், பிரான்ஸ்
* ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டப்பணிகள் (UNEP) நைரோபி - கென்யா
* ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம், (OHCHR)  ஜெனீவா, சுவிட்சர்லாந்து.
* ஐக்கிய நாடுகளின் தொழில் துறை முன்னேற்ற  அமைப்பு  (UNIDO)  வியன்னா, ஆஸ்திரியா
* ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதி- (UNFPA)  நியூயார்க், ஐக்கிய அமெரிக்க நாடு.
* ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழகம் (UNU)  டோக்கியோ, ஜப்பான்.
* ஐக்கிய நாடுகள் தொண்டர்கள் (UNU) பான், ஜெர்மனி
* பன்னாட்டு அஞ்சல் கழகம் (UPU) பெர்ன், சுவிட்சர்லாந்து
* பெண்கள் காப்பகம்- நியூயார்க், அமெரிக்க ஐக்கிய நாடு
* உலகவங்கி குழுமம் - வாஷிங்டன், அமெரிக்கா ஐக்கிய நாடு
* உலக உணவு திட்டம் (WFD) ரோம், இத்தாலிலி
* உலக சுகாதார நிறுவனம் (WHO) ஜெனீவா, சுவிட்சர்லாந்து.
* உலக அறிவுசார் பொருள் கழகம்  (WIPO)  ஜெனீவா, சுவிட்சர்லாந்து
* உலக வானிலை அமைப்பு (WMO) ஜெனீவா, சுவிட்சர்லாந்து
* உலக சுற்றுலா அமைப்பு- மேட்ரிட்- ஸ்பெயின்
* உலக வர்த்தக மையம்- (WTO) ஜெனீவா,  சுவிட்சர்லாந்து

Blue Whale Game


# Blue Whale Game | உங்களது பிள்ளைகள் புளூ வேல் கேம் விளையாடுகிறார்களா? பெற்றோர்களே உஷார் !
புளூ வேல் சேலஞ்ச்சில் ஒருமுறை சிக்கி விட்டால் அதன் பிறகு அதிலிருந்து நீங்களே நினைத்தாலும் மீள்வது கடினம். இது விளையாட்டல்ல, விபரீதம்!’
மும்பையிலுள்ள அந்தேரி பகுதியில் கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி ஒரு தற்கொலை நடந்தது. பதினான்கே வயதான சிறுவன் ஒருவன் ஐந்து மாடிக் கட்டிடத்தின் உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். பாசமான, சுறுசுறுப்பான, நல்ல அறிவுத் திறமையுடைய அந்த சிறுவனின் மரணம் பெற்றோரைப் புரட்டிப் போட்டது.
தற்கொலை செய்து கொள்ளுமளவுக்கு வீட்டிலோ, நண்பர் வட்டாரத்திலோ, பள்ளியிலோ எந்த பிரச்சினையும் இல்லை. பின் ஏன் இந்த தற்கொலை? எனும் விசாரணை திடுக்கிடும் பல செய்திகளை வெளிக்கொண்டு வந்தது.
இந்த தற்கொலைக்குக் காரணம் ஒரு ஆன்லைன் கேம். ‘புளூவேல்’ எனும் இந்த விளையாட்டு உலகெங்கும் ஏற்கனவே சுமார் 130 பதின் வயதினரைப் பலிவாங்கியிருக்கிறது. ‘ஐம்பது நாள் சவால்’ என அழைப்பு விடுத்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சவாலைச் செய்யச் சொல்லி படிப் படியாக பதின் வயதினரை உளவியல் ரீதியாக தற்கொலைக்குத் தூண்டுகிறது இந்த விளையாட்டு.
முதலில் எளிமையாய் தோன்றும் இந்த விளையாட்டு, பின்னர் உடலைக் கீறிக் காயப்படுத்துவது, உயிரினங்களைக் கொல்வது, நரம்புகளை அறுத்துக் கொள்வது என விபரீதமாய் சென்று, கடைசியில் தற்கொலை செய்து கொண்டால் வெற்றி என முடியும்.
ஒவ்வொரு நாள் சவாலையும் வீடியோ எடுத்தோ, புகைப்படம் எடுத்தோ சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய வேண்டும். அதை ஒரு குழுவினர் நேரடியாகக் கண்காணித்து அவர்களை அடுத்த கட்டத்திற்கு நுழைய அனுமதிப்பார்கள். நேரடியான ‘சேட்’ மூலம் இந்த விளையாட்டு தொடரும். இந்த உளவியல் விளையாட்டை எதிர்கொள்ளும் பதின்வயதினர் கடைசியில் தற்கொலை செய்து கொள்வதை வெற்றி எனக் கருதி விடுகின்றனர். தற்கொலைக்கு முயன்று படுகாயமடைந்தவர்களும் உலகமெங்கும் பலர் உண்டு.
இந்த விளையாட்டை உருவாக்கியவன் 22 வயதான ‘பிலிப் புடேய்கின்’ எனும் ரஷிய இளைஞன். உளவியல் பட்டம் படித்துக் கொண்டிருந்தபோதே கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டவன். உளவியல் ரீதியாக மக்களை எப்படி தூண்டி தடுமாற வைக்கலாம் எனும் வித்தை தெரிந்தவன்.
2013-ம் ஆண்டு இந்த ஆன்லைன் விளையாட்டை ஆரம்பித்தான். முதலில் சவாலை ஏற்பவர்களிடம் ஆன்லைனில் இவனே நேரடியாய்ப் பேசி தற்கொலைக்குத் தூண்டினான். அப்படி 16 சிறுமிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
பின் உலகெங்கும் ஏராளமான பதின் வயதினர் இந்த விளையாட்டை விளையாட ஆரம்பித்ததால் ஒரு குழுவை அமைத்து அவர்கள் மூலமாக விளையாடுபவர்களிடம் பேசி வந்தான். எல்லாருடைய சிந்தனையும் எப்படியாவது இந்த விளையாட்டு விளையாடுபவர்களை தற்கொலை செய்து கொள்ள வைக்க வேண்டும் என்பது தான். அப்படி ஒவ்வொருவரும் தற்கொலை செய்து கொள்ளும் போதும் இவர்கள் அதை கொண்டாடி மகிழ்கின்றனர்.
ரஷிய அரசு இந்த விஷயத்தை அறிந்ததும் அவனைக் கைது செய்து சிறையில் அடைத்தது. ஏன் இப்படி மக்களை தற் கொலைக்குத் தூண்டுகிறாய் என கேட்டபோது, ‘இவங்க எல்லாம் பூமிக்கு பாரம். கோழைகள். இவர்களெல்லாம் செத்துப் போவது உலகுக்கு நல்லது. அதனால தான் அவர்களை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுகிறேன். அப்படிச் செய்து நாட்டை தூய்மையாக்கும் வேலையை நான் செய் கிறேன்’ என கூலாக பதிலளித்தான்.
இன்னும் ஏராளமானவர்கள் தற் கொலைக்குத் தயாராக இருப்பதாக அவன் சொன்னது பெற்றோரை பதற்றத்துக்குள்ளாக்கியிருக்கிறது.
ஒரு முறை இந்த விளையாட்டுக்குள் நுழைந்து விட்டால் வெளியேறுவது உளவியல் சவால். அப்படியே வெளியேற வேண்டும் என நினைக்கும் இளையவர்களை நிகழ்ச்சியை நடத்துபவர்கள் மிரட்டுவார்கள். கொலை செய்து விடுவோம், சொந்தக்காரர்களை கொல்வோம், வீட்டில் உள்ளவர்களை அழிப்போம் என்றெல்லாம் மிரட்டி பயப்பட வைப்பார்கள். இவர்களைக் குறித்த தகவல்கள் எல்லாம் அவர்கள் வசம் இருப்பது போல ஒரு பிம்பத்தை உருவாக்குவார்கள்.
அந்த பயமே விளையாடுபவர்களை நிலைகுலையச் செய்து விடும். இந்த மிரட்டல்களைத் தாண்டியும் பல நாடுகளி லுமுள்ள தைரியமான இளைஞர்கள் பலர் காவல்துறையினரிடம் இந்த விளையாட்டு குறித்து புகார் அளித்துள்ளனர்.
பிரான்ஸ் போன்ற நாடுகளில் காவல் துறையே இந்த விளையாட்டின் விபரீதம் குறித்து மக்கள் எச்சரிக்கையாய் இருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறது. அமெரிக்கா, அர்ஜென்டீனா, சிலி, பிரேசில், பல்கேரியா, சீனா, கொலம்பியா, ஜார்ஜியா, இத்தாலி, கென்யா, பெருகுவே, போர்சுகல், ரஷியா, ஸ்பெயின் என உலகெங்கும் பலரை பலிவாங்கிய இந்த விளையாட்டு இப்போது இந்திய சிறுவன் ஒருவனையும் பலிவாங்கி நமக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது.
இன்றைய டிஜிட்டல் உலகில் சிறுவர்களை ஆன்லைன் விளையாட்டுகளை விட்டு விலக்கியே வைத்திருப்பது சாத்தியமற்ற ஒன்று. ஆனால் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதைக் கவனிப் பதும், எவ்வளவு நேரம் விளையாடலாம் என்பதை நெறிப்படுத்துவதும் எளிதான காரியம். அதை பெற்றோர் தவறாமல் செய்ய வேண்டும்.
ஆன்லைன் விளையாட்டுகள் சிறுவர் களையும், இளைஞர்களையும் வெகுவாகப் பாதிப்பதாக பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டே இருக்கின்றன. மன அழுத்தம், தனிமை உணர்வு, வன்முறை சிந்தனை, உடல் பலவீனம் போன்ற விளைவுகள் இதனால் சர்வ நிச்சயம் என எச்சரிக்கிறது சமீபத்தில் வெளியான ‘சைக்காலஜிகல் ஹெல்த்’ ஆய்வு ஒன்று.

Friday, September 1, 2017

கிராம நிர்வாகம் அடிப்படைகள்



1. FMB என்பதன் விரிவாக்கம்?
★Field Measurement Book

2. S.T (Scheduled Tribes) வகுப்பினர்க்கு சாதிச்சான்று வழங்கும் அதிகாரம் படைத்தவர் யார்?
★கோட்டாட்சியர்

3. பிறப்பிடச் சான்று வேண்டுமாயின் மனுதாரர் தொடர்ந்து .........................மேல் அந்த இடத்தில் வசித்திருக்க வேண்டும்
★ஐந்தாண்டு

4. மாவட்ட நிர்வாகம் மக்கள் குறைகளை நேரிடையாக பெற்று விரைந்து தீர்ப்பதற்காக தொடங்கப்பட்ட திட்டம்? ★மனுநீதித் திட்டம்

5. நில அளவர் இல்லாத பட்சத்தில் கீழ்க்கண்டவற்றில் யார் நில புலங்களை அளவு செய்யலாம்?
★கிராம நிர்வாக அதிகாரி

6. பட்டாவில் உள்ளடங்காத விவரமானது
★குத்தகைத் தீர்வை

7. "பசலி ஜாஸ்தி" என்பது எதனைக் குறிக்கும்?
★தண்ணீர் தீர்வை

8. கிராம கணக்கு 2-ல் இந்த வகைப்பாட்டை எழுத வேண்டும்
★நஞ்சை, புஞ்சை
★மானாவரி, தீர்வை ஏற்பட்ட தரிசு
★தீர்வை ஏற்படாத தரிசு, புறம்போக்கு

9. இருப்பிடச் சான்று வேண்டுமாயின் மனுதாரர் தொடர்ந்து .........................மேல் அந்த இடத்தில் வசித்திருக்க வேண்டும்
★ ஓராண்டு

10.6-ஆம் நம்பர் நோட்டீஸ் இவரின் ஆணையாகும்
★வட்டாட்சியர்

11. கொடிய காட்டு விலங்குகள் ஊருக்குள் புகுந்து விட்டால் அது பற்றி உடனே யாருக்கு தகவலளிக்க வேண்டும்?
★காவல்துறை
★வட்டாட்சியர்
★வனத்துறை

12. K.D ரிஜிஸ்டரில் உள்ள நபர்களின் நடமாட்டம் பற்றி விஏஓ காவல் துறைக்கு தகவல் அறிக்கை அளிக்கலாம். இங்கு K.D என்பது
★ Known Depradator

13. கிராம நிர்வாக அலுவலர் பதவிகள் என்று முதல் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணை குழுமத்தின் வரையறைக்குள் கொண்டுவரப்பட்டது?
★ 12-12-1980

14. தமிழ்நாடு இனாம் ஒழிப்புச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட ஆண்டு?
★1963

15. நீண்டகாலக் குத்தகை என்பது
★ 5 வருடங்களுக்கு மேற்பட்ட காலம்
16. 'ஆ' பதிவேடு என்பது
★இனாம்களின் நிலைப்புல பதிவேடு
17. தற்போது 'அ' பதிவேடு பராமரிக்கப்படுவது
★விவசாய நிலங்களுக்கு ஒரு பதிவேடு
★கிராம நத்தத்திற்கு ஒரு பதிவேடு
★ஒரு வருவாய் கிராமத்திற்கு இரண்டு அ பதிவேடுகள்
18. கிராம நிர்வாக அலுவலரால் வசூலிக்கப்படும் வரிகள்
★நிலவரி அபிவிருத்தி வரி
19. இவற்றில் எது குத்தகைக்குக் கொடுக்கப் பட்ட நிலங்களைப் பற்றிய நிலைப் பதிவேடாகும்
★பதிவேடு C
20. நிபந்தனைக்குட்பட்ட நில ஒப்படைகள் மற்றும் கால நிலக் குத்தகைகள் பதிவேடு எத்தனை பிரிவுகளாக பராமரிக்கப்படும்..

அணு மின் நிலையங்கள்:-

இந்தியாவில் உள்ள அணு மின் நிலையங்கள்:-

💥 தாராப்பூர் - மகாராஷ்டிர
💥 நரோரா - உத்திர பிரதேசம்
💥 கக்ரபார - குஜராத்
💥 கல்பாக்கம் - தமிழ் நாடு
💥 கூடங்குளம் - தழிழ் நாடு
💥 கைகா - கர்நாடகம்

 கதிரியக்கத்தின் பயன்கள்:-

👍 புற்றுநோய் மற்றும் கட்டிகளைக் குணப்படுத்த பயன்படுவது - கோபால்ட் Co-60, U-238

👍 தைராய்டு புற்று நோய் சிகிச்சைக்கு பயன்படுவது - அயோடின்  I-123

👍 தோல் புற்றுநோய் குணப்படுத்த பயன்படுவது - பாஸ்பரஸ்-32

👍 உயிரியல் மூலக்கூறுகளை கண்டறிய பயன்படுவது - கார்பன் - 14, டிரிட்டியம்

👍 இரத்த சோகை நோய் குணப்படுத்துவது - அயர்ன் Fe-59

 விவசாயத் துறையில் கதிரியக்கத்தின் பயன்கள்:-

💃 வளரும் தாவரங்கள் உரத்தை எவ்வளவு கிரகித்துக் கொள்கிறது என அறிய - பாஸ்பரஸ் P-32

💃 உயர் விளைச்சல் தரும் புதிய ரக நெல், கோதுமை ரகங்களை உருவாக்க - ரேடியோ ஐசோடோப்புகள்

தொழிற்சாலை துறையில் கதிரியக்கத்தின் பயன்கள்:-

🌺 குழாய்களில் ஏற்படும் கசிவினைக் கண்டறிய பயன்படுவது - ரேடியோ ஐசோடோப்புகள்

🌺 உலோகங்களின் தடிமன் மற்றும் தாளின் தடிமன் அறிய - காம கதிர்

நாட்டின் முக்கிய எண்ணெய் வயல்கள்:-

⛽ அஸ்ஸாம் - டிக்பாய், பப்பாபுங், ஹன்சாபுங், நாஹர்காட்டியா, சிப்சாகர், ருத்ரசாகர், பரத்பூர்

⛽ குஜராத் - பரோடா, புரோச், கெட்டா, மெஹ்ஸானா, சூரத், அங்கலேஸ்வர், கோஸாம்பா, கலோல், நவாகம், தோல்கா

⛽ மகராஷ்டிரா - பாம்பேஹை

⛽  பஞ்சாப் - ஜ்வாலாமுகி

⛽ தமிழ்நாடு - காவேரி டெல்டா நரிமணம்

Recent Appointments


➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
✔Ram Nath Kovind ---President of India
✔Sanjay Kothari---- Secretary of New President
✔Gopal Baglay----- Joint Secretary in PMO
✔Raveesh Kumar -----MEA spokesperson
✔Kamal Haasan -----Tamil Thalaivas Ambassador
✔Vinay Mohan Kwatra---- Ambassador to France
✔Pradeep Rawat ----Ambassador to Indonesia
✔Bharat Arun----- Team India Bowling Coach
✔Gopal Prasad Parajuli ----Chief Justice of Nepal
✔Khaltmaa Battulga ----Mongolia President
✔TRZeliang----- Nagaland CM
✔R K Pachnanda---- DG of ITBP
✔John Joseph ----DG of GST Intelligence
✔N Chandrasekaran----- ChairmanTataGlobal Bev.
✔Aarthi Subramanian ------ChiefDigital Officer Tata
✔SmritiIrani Additional -----Charge I&B Ministry
✔NarendraTomar ----+Additional Charge Urban M.
✔Lilly Singh ----Unicef Goodwill Ambassador
✔Saima Hossain---- WHO Goodwill Ambassador
✔Debi Prasad Dash---- DG of Revenue Intelligence
✔Subhash Garg ----Economic Affairs Secretary
✔KKVenugopal---- Atorney General of India
✔Achal KumarJyoti ----Chief Election Comm.
✔Mukesh KumarJain ----MD/CEO of OBC Bank
✔Sanjay Kumar ----Chief of NDRF
✔Vijay Keshav Gokhale---- Economic Relations Secretary In MEA