Friday, March 23, 2018

*சீவகசிந்தாமணி*

சீவகசிந்தாமணி நூல் பற்றிய யான் அறிந்த சில தகவல்கள்:-
☔ சீவகசிந்தாமணி இயற்றியவர் - திருதக்கதேவர்
☔ விருத்ம்ப்பாவல் இயற்றப்பட்ட  காப்பியம் - சீவகசிந்தாமணி
☔ சீவகசிந்தாமணி வழங்கப்படும் வேறு பெயர்கள் - காமநூல், முக்தி நூல்
☔ சீவகன் பிறந்த இடம் - சுடுகாடு
☔ சீவகனின் தந்தையை கொன்றவன் - கட்டியங்காரன்
☔ சீவகனை எடுத்து வளர்த்தவன் - கந்துகடன் எனும் வாணிகன்
☔ சீவகனின் நண்பன் - பதுமுகன்
☔ சீவகனின் ஆசிரியர் - அச்சணந்தி
☔ சீவகசிந்தாமணி யில் உள்ள மொத்த இலம்பகங்கள் - 13
☔ சீவகன் கல்வி கற்றதை கூறுவது - நாமகள் இலம்பகம்
☔ சீவகன் நாட்டை கைப்பற்றியதை கூறுவது - மணமகள் இலம்பகம்
☔ சீவகன் ஆட்சி செய்ததை கூறுவது - பூமகள் இலம்பகம்
☔ சீவகன் வீடுபேறு அடைவதை பற்றி கூறுவது - முக்தி இலம்பகம்
☔ சீவகன் மனைவிகள் மொத்தம் - 8
☔ சீவகன் யாழ் போட்டியில் வென்றதைக் கூறுவது -  காந்தருவத்தையார் இலம்பகம்
☔ திருத்தக்கதேவர் முதலில் பாடியது -  நரிவிருத்தம்
☔ திருத்தக்கதேவர் தமிழ் கவிஞருள் அரசர் - ஜி.யு.போப்
☔ திருத்தக்க தேவர் தமிழ் கவிஞருள் மன்னர் - வீரமாமுனிவர்
☔ சிந்தாமணியில் ஒர் அகப்பை முகந்து கொண்டேன் - கம்பர்
☔ இது ஒரு வடமொழி தழுவல் நூல்
☔ சீவகன் மணந்த 8 பெண்கள்
1. காந்தருவதத்தை
2. குணமாலை
3. பதுமை
4. கேமசரி
5. கனகமாலை
6. விமலை
7. சுரமஞ்சரி
8. இலக்கனை(மாமன் மகள்)

9. நாமகள்
10. காந்தருவதத்தையர்
11. மண்மகள்
12.பூமகள்
13. முத்தி

No comments:

Post a Comment