Thursday, June 22, 2017

பொது அறிவு - புவியியல்

பொது அறிவு - புவியியல் - கால்நடைகள் மற்றும் மீன் வளர்ப்பு 
1. வெண்மை புரட்சி எப்போது தொடங்கப்பட்டது? - 1970

2. வெண்மை புரட்சியின் நோக்கம் என்ன? - பால் வளத்தை பெருக்குவது

3. பண்ணைகள் மூலம் மீன் வளர்க்கும் முறை எதற்கு அதிகம் பயன்படுகிறது? - இறால் மீன்

4. பண்ணைகள் மூலம் மீன் வளர்க்கும் முறையில் முதலிடம் பெறும் மாநிலம் எது? - ஆந்திரா

5. FFDA-ன் விரிவாக்கம் என்ன? -   Fish Farmers Development Agency

6. இந்தியாவின் முக்கிய மீன்பிடி துறைமுகங்கள் எவை? - கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம், ரால்சௌக், பாராதீப்

7.  Central institute of fisheriy education அமைந்துள்ள இடம் எது? - மும்பை

8. ஆந்த்ராக்ஸ் என்பது என்ன? - கால்நடைகளுக்கு வரும் பாக்டீரியா நோய்

9.  NPFSDஎன்பதன் விரிவாக்கம் என்ன? - national programe for fish seed development

10. கம்பளியைக் கொடுக்கும் ஆட்டு இனம் எது? - அங்கோரா

11. தமிழ்நாட்டின் முதன்மை மீன்பிடித் துறைமுகம் எது? - தூத்துக்குடி

12. நீலப்புரட்சி என்பது என்ன? - மீன் வளத்தை பெருக்குவது

13. இந்திய செம்மறி ஆட்டு இனத்தை மேம்படுத்துவதற்காக ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்த இனம் எது? - மெரினோ

14. மத்திய செம்மறி ஆட்டு இனவிருத்தி பண்ணை ஹரியானாவில் நிறுவப்பட்டுள்ள இடம் எது? - ஹிஸ்ஸார்

15. கிர் இன பசுக்கள் காணப்படும் மாநிலங்கள் எவை? - குஜராத், இராஜஸ்தான்

மேலும் தெரிந்து கொள்வோம் :-

இந்தியாவில் பழைய கற்காலக் கருவிகள் கிடைக்கப்பெற்றுள்ள இடங்கள் :-
மத்திய பிரதேசம் - சோன் ஆற்றுப்படுகை, பிம்பேட்கா, ம்ஹேஸ்வா.
கர்நாடகம் - பாகல்கோட்
ஆந்திரப்பிரதேசம் - கர்னூல் குகைகள், ரேணிகுண்டா
தமிழ்நாடு - வடமதுரை, அத்திரம்பாக்கம், பல்லாவரம், காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர்

புதிய கற்காலக் கருவிகள் கிடைத்துள்ள இடங்கள் :-
திருநெல்வேலி, தான்றிக்குடி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சேலம்

No comments:

Post a Comment