Tuesday, July 4, 2017

புதுக்கவிதை

- புதுக்கவிதையின் புரவலர்-சிசு செல்லப்பா
- புதுக்கவிதை செழுமையுற காரணமாக இருந்தவர்- சி.சு.செல்லப்பா
- புதுக்கவிதையின் துருவ நட்சத்திரம்- பசுவையா(சுந்தர ராமசாமி)
- புதுக்கவிதையின் படிமவாதி-தருமுசிவராமு
- புதுக்கவிதையின் விடிவெள்ளி- தமிழன்பன்
- புதுக்கவிதையின் தாத்தா- மேத்தா
- புதுக்கவிதையின் சொல்லேர் உழவர்-சிற்பி
- மரபுக்கவிதையில் வெற்றி பார்த்து புதுக்கவிதையில் சுவடு பதித்தவர்-தமிழன்பன்
- மரபுக்கவிதையில் வேர் பார்த்து புதுக்கவிதையில் வேர் பார்த்தவர்- அப்துல் ரகுமான்
- புதுக்கவிதையின் பிதாமகன்- நா பிச்சமூர்த்தி
- புதுக்கவிதையின் முன்னோடி- நா பிச்சமூர்த்தி
- புதுக்கவிதையின் மறுபிறப்புக்கு வித்திட்டவர்- நா.பிச்சமூர்த்தி
- யாப்பறிந்து யாப்புடைத்த புதுக்கவிஞர்- மணி
- புதுக்கவிதையின் தந்தை- பிச்சமூர்த்தி

No comments:

Post a Comment