Thursday, January 4, 2018

தமிழ்

நாமார்க்கும் குடியேல்லோம், நமனை அஞ்சோம்" என்று பாடியவர் - திருநாவுக்கரசர்
* "பொய்கை ஆழ்வார்" பாடிய பக்திப் பாடல் தொகுதியின் பெயர் - முதல் திருவந்தாதி
* "சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே" பாடியவர் - பொன்முடியார்
* திருமாலின் பல்வேறு அம்சமாகத் தோன்றிய ஆழ்வார்கள்
* பாஞ்ச சன்யம் - பொய்கையாழ்வார்
* கருடாம்சம் - பெரியாழ்வார்
* சுதர்சனம் - திருமழிசை
* களங்கம் - திருமங்கையாழ்வார்
* காலமுறைப்படி வரிசைப்படுத்துதல்: பொய்கையாழ்வார், பூத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார்
* நற்றினண, நல்ல குறுந்தொகை, ஐங்குறு நூறு, ஒத்தபதிற்றுபத்து
* அம்புலி, சிற்றில் சிறுபறை, சிறுதேர்
* காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி
* அரியணையைத் துறந்து வைணவத் தொண்டர் கோலத்தை ஏற்றவர் - குலசேகரர்
* சுந்தர் பாடிய திருத்தொண்டர் தொகை - தொண்டர் தம் பெருமை கூறும் நூல்
* பிள்ளைத் தமிழின் இலக்கியம் குறித்து விளக்கம் தரும் நிகண்டு - திவாகர நிகண்டு
* களவியலுரை என்பது ஒர் உரைநூல்.
* களவியலுரை என்பது ஒர் இலக்கண நூல்
* களவியலுரை என்பது காலத்தால் பழமையான நூல்
* பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது - தமிழ்
* பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் - மதுரைக் காஞ்சி

No comments:

Post a Comment