Saturday, January 6, 2018

மனைவி



மனைவியை ஏன் இப்படி அழைக்கிறார்கள் என்று ஒரு அற்புதமான நேரத்தில் யோசித்தபோது நமது முன்னோர்களின் அதி புத்திசாலித்தனம் புரிந்தது., 

நமது மனையில் வெற்றிகரமாக வீற்றிருப்பதால் "மனைவி " என்றும்., 

நமது வாழ்வில் கடைசிவரை தொன தொன வென்று துணையாய் வருவதால் " துணைவி " என்றும்., 

பொன் நகை வாங்கி தருமாறு நம்மை ஆட்டிவைப்பதால் " பொண்டாட்டி " என்றும்., 

நம்மை அ‌வ்வ‌ப்போது பஞ்சராக்கும ஜாதி என்பதால் " பொஞ்சாதி " என்றும்., 

காஃபி யை ஆத்திக்கொடுத்தே தனது காரியத்தை சாதித்து விடுவதால் "ஆத்துக்காரி " என்றும்.,

வாழ்நாள் முழுவதும் கண்ணுக்கு அறியாத Wi - Fi போல் நம்மேல் கண்காணிப்பு அலைவரிசையாய் தொடர்வதால் *Wife* என்றும்.,

*சும்மா செல்லக்கூடாது., நல்லா அணுபவிச்சி தான் சொல்லியிருக்காங்க*.. .



No comments:

Post a Comment