Tuesday, January 4, 2022
*ஜிடி நாயுடு அவர்களின்**நினைவுநாள் பதிவு*(கிபி 1974 ஜனவரி 4)*
Monday, March 26, 2018
*தமிழகம் பற்றிய பொது அறிவு குறிப்புகள்*
1. தமிழகத்தின் முதல் கவர்னர் – ஜார்ஜ் மெக்கார்டினி
2.தமிழகத்தின் முதல் கவர்னர் – ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை (சுதந்திரத்திற்கு பிறகு)
3.தமிழகத்தின் முதல் இந்திய கவர்னர் – கிருஷ்ண கிமார சிங்ஜி பவசிங்ஜி
4.தமிழகத்தின் முதல் பெண் கவர்னர் – செல்வி. பாத்திமா பீவி
5.இந்தியா குடியரசு ஆனபோது தமிழக ஆளுநராக இருந்தவர் – கிருஷ்ண குமாரசிங்ஜி பவசிங்ஜி
6.இரண்டு முறை தமிழகத்தின் ஆளுநராக பதவி வகித்தவர் – சுர்ஜித்சிங் பர்னாலா
7.தமிழகத்தில் நீண்ட காலம் ஆளுநராக இருந்தவர் – சுர்ஜித்சிங் பர்னாலா (நவம்பர் 3, 2004 – ஆகஸ்ட் 31, 2011, சுமார் 6 ½ ஆண்டுகள்)
8. தமிழகத்தின் குறுகிய காலம் ஆளுநராக இருந்தவர் – எம்.எம்.இஸ்மாயில் (அக்டோபர் 27, 1980 முதல் நவம்பர் 4, 1980 வரை, 9 நாட்கள் தற்காலிக ஆளுநர்)
9. தமிழ்நாட்டில் முதல் முதலமைச்சர் – திரு. சுப்புராயலு ரெட்டியார்
10.இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தமிழக முதல்வராக இருந்தவர் – திரு. ஒமந்தூர் ராமசாமி ரெட்டியார்
11.சுதந்திர இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் முடிந்த பிறகு தமிழக முதல்வரானவர் – திரு. இராஜாஜி
12.தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன்
13.தமிழகத்தில் மிக நீண்டகாலம் (தொடர்ந்து) முதல்வராக இருந்தவர் – எம்.ஜி.ராமச்சந்திரன் (ஜூன் 30, 1977 முதல் டிசம்பர் 24, 1987 வரை – 10 ஆண்டுகள் 5 மாதங்கள் 25 நாட்கள்)
14.மிகக்குறுகிய காலம் முதல்வராக இருந்தவர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (ஜனவரி 17, 1988 முதல் ஜனவரி 30, 1988 வரை முதல்வராக இருந்தார் – 24 நாட்கள்)
15.தமிழகத்தில் மிக அதிகமுறை முதல்வர் பதவி வகித்தவர் – திரு. மு. கருணாநிதி (5 முறை)
10 பிப்ரவரி 1969 – 4 ஜனவரி 1971
15 மார்ச் 1971 – 31 ஜனவரி 1976
27 ஜனவரி 1989 – 30 ஜனவரி 1991
13 மே 1996 – 13 மே 2001
13 மே 2006 – 13 மே 2011
16.தேர்தல்களில் போட்டியிட குறைந்தபட்ச வயது வரம்பு:
மக்களவை தேர்தல் – 25
மாநிலங்களவை தேர்தல் – 30
சட்டப்பேரவை தேர்தல் – 25
சட்ட மேலவை தேர்தல் – 30
உள்ளாட்சி அமைப்பு தேர்தல் – 21
வாக்களுக்கும் வயது – 18
17. வேட்பாளரின் டெபாசிட் தொகை
பொது பிரிவினர்:
மாநில சட்டமன்ற தேர்தல் – ரூ.10,000/-
நாடாளுமன்ற தேர்தல் – ரூ.25,000/-
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்:
மாநில சட்டமன்ற தேர்தல் – ரூ.5,000/-
நாடாளுமன்ற தேர்தல் – ரூ.12,500/-
18. கிராமசபை கூடும் நாட்கள்:
குடியரசு தினம் – ஜனவரி 26
தொழிலாளர் தினம் – மே 1
சுதந்திர தினம் – ஆகஸ்ட் 15
காந்தி ஜெயந்த் – அக்டோபர் 2
19. தமிழ்நாட்டில் மொத்தம் 12,620 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.
20. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 421 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.
21. தமிழ்நாட்டில் அதிக கிராம பஞ்சாயத்துக்களைக் கொண்ட மாவட்டம் விழுப்புரம். இதில் 1104 கிராம பஞ்சாயத்துக்கள் அமைந்துள்ளன.
Monday, February 26, 2018
ஆசியாவிலேயே முதன்மையான சில விசயங்கள்:-
தமிழகம் :
1. தமிழக அரசு முத்திரை கோபுரம் –ஸ்ரீவில்லிபுத்த ூர் ஆண்டாள் கோபுரம்
2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
...4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்
6. மிக உயரமான தேசியக்கொடி மரம் –புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )
8. மிகப் பெரிய தேர் – திருவாரூர்தேர்
9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை
10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை
11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)
12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)
16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)
19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)
20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)
21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்
22. கோயில் நகரம் – மதுரை
23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்
25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)
26. வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில் பகலும், இரவும் சரியாக
12 மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்?
மார்ச் 21.
27.ஒரு தடவை கூட லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார்?
திரு. சரண்சிங்.
.28. தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நூல் எது?
மோகனாங்கி
வினா விடைகள் :
01. ஒரு போதும் மலராத பூ - அத்திப்பூ
02. வேர் இல்லாத தாவரம் - இலுப்பை
03. உலகில் வறுமையான நாடு - ருவாண்டா
04. விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து
05. ஜப்பான் தீவுகளின் எண்ணிக்கை - 4
06. ஆட்சி மாற்றம் இல்லாத நாடு - மெச்சிக்கோ
07. அந்தமான் தீவுகளின் எண்ணிக்கை - 204
08. உலகில் மிக அதிகமாக மின்னலால் பாதிக்கப்படும் நாடு – பனாமா
09. உலகில் மின் தடை இல்லாத நாடு - குவைத்
10. மூன்று அடிப்படை நிறங்கள் - சிவப்பு , மஞ்சள் , நீலம்
11. 365 நாட்கள் கொண்ட ஆண்டு முறையை ஏற்படுத்தியவர் - வாழசவா
12. உலோக நாணயங்கள் புழக்கத்தில் இல்லாத நாடு - பராகுவே
(தென்அமெரிக்கா )
13. பூச்சியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு - இந்தியா
14. சத்தில்லாத உணவு - நீர்
15. கலப்படம் செய்யமுடியாத உணவுப்பொருள் - கோழிமுட்டை
16. பசுமைப்புரட்சி ஏற்பட்ட வருடம் - 1960 தாயகம் - மெச்சிக்கோ
17. அமெரிக்க பசுமைப் புரட்சியின் பிறப்பிடம் - பொஸ்டன்
18. உலகில் மிக பிரபலமான பொழுதுபோக்கு - தபால் தலை சேகரிப்பு
19. சுத்தமான தங்கத்தின் கரட் - 24கரட்
20. கடல் நீர் நீலமாக இருக்கும் அளவு - 10 அடி
Saturday, February 24, 2018
⛱வடிவமைப்பாளர்கள்
⛺சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலையை வடிவமைத்தவர் - சபர்ணா ராய் சவுத்ரி.
⛺பழைய டெல்லியை வடிவமைத்தவர் - ஷாஜகான்.
⛺புது டெல்லியைவடிவமைத்தவர் - எட்வின் லூட்தயன்ஸ்.
🌺 அதிக தகவல்களுக்கு TNPSC - நண்பர்கள் Fb குரூப்பை பாருங்க 🍁
⛺கல்கத்தா மாநகரை வடிவமைத்தவர் - ஜாப் சார்நாக்.
⛺சண்டிகரை வடிவமைத்தவர் - லேதகார் பூசியர்.
⛺ஐதராபாத்தை வடிவமைத்தவர் - முகமது அலி குதுப்ஷா.
Saturday, February 17, 2018
T.M.C.
*“டி.எம்.சி” என்றால் என்ன தெரியுமா??*
*Thousand Million Cubic[TMC] ஆயிரம் மில்லியன் கன அடி என்று பொருள்.*
ஒரு டிஎம்சி கணக்கெடுப்பு - 1 பில்லியன் கன அடி ஆகும்.
*கன அளவு*: ஒரு பொருள் எவ்வளவு இடத்தை எடுக்கின்றது என்பதைக் குறிக்கும் ஒரு கணித அளவாகும்.
அப்படியெனில்
ஒரு கன அடி என்பது 28.3 லிட்டர் நீருக்கு சமம்.
*டிஎம்சி அளவிடும் முறை :*
கால்வாயின் குறுக்கே ஒரு சிறிய தடுப்பணையை கட்டி அதில் ஒரு மீட்டருக்கு ஒரு மீட்டர் என்ற அளவில் ஒரு மதகு மட்டும் இருக்கும், மதகை திறப்பதன் மூலம் ஒரு வினாடியில் வெளியேறும் நீரின் அளவை கணக்கிட்டால் போதும். ஒரு மணி நேரத்தில் எத்தனை லிட்டர் நீர் வெளியேறியது என்பதை கணக்கிடலாம்.
டிஎம்சியின் கணக்கீடு மற்றும் அவற்றின் பயன்பாடுகள் :
*ஒரு டிஎம்சி எவ்வளவு லிட்டர் - 1 பில்லியன்(100 கோடி) கன அடி.*
கடந்த முறை மற்றும் இம்முறை வழங்கப்பட்ட நீரின் அளவு என்ன? மற்றும் அவற்றின் *நன்மை தீமைகள் :*
கடந்த முறை வழங்கிய டிஎம்சி யின் அளவு - 192 டிஎம்சி.
இம்முறை வழங்கிய டிஎம்சி யின் அளவு 177.25 டிஎம்சி.
கடந்த முறையை விட குறைக்கப்பட்ட 14.75 டிஎம்சி நீரால் தமிழகத்திற்கு 41,767,34,87,232 (சுமார் 41,767 கோடியே 34 லட்சம்) லிட்டர் நீர் இழப்பு ஏற்படும்.
Monday, February 5, 2018
*பழமையான நூலகங்கள்*
தமிழகத்திலுள்ள மிகப் பழமையான நூலகங்கள்.
📚சரசுவதி மகால் நூலகம்,தஞ்சை-1820
📖அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம்,சென்னை
📚கன்னிமாரா நூலகம்,சென்னை-1869
📚சென்னைப் பல்கலைக்கழகம்-1907
📚அண்ணாலமலைப் பல்கலைக்கழக நூலகம்,சிதம்பரம்-1929
📚டாக்டர் உ.வே.சா.நூலகம்,சென்னை,பெசன்ட் நகர்-1947
📚மறைமலை அடிகளார் நூலகம்,சென்னை-1958
📚மதுரை காமராசர் பல்கலைக் கழக நூலகம்-1966
📚உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன நூலகம்,சென்னை-1970
📚தஞ்சைத் தமிழ் பல்கலைக் கழக நூலகம்-1981
Wednesday, January 31, 2018
சந்திர கிரகணம்:-
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வருதலே சந்திர கிரகணம் ஆகும்
ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் தோன்றும் போது நிலாவின் நிறங்களில் மாற்றங்கள் ஏற்படுகிறது. அதாவது வாயு மண்டலத்தில் எரிமலைப் புகையும் தூசும் அதிகம் இருந்தால் நிலாவின் நிறம் நீலமாகத் தெரியும்.
IMPORTANT GK QUESTIONS :
1. During whose tenure as the Viceroy of India were the great Martyrs Bhagat Singh, Sukhdev and Rajguru hanged? Answer. Lord Irwin
2. Under which Article of the Indian Constitution, it is the duty of the Union Government to protect States against external aggression and internal disturbance? Answer. Article 355
3. PERT stands for? Answer. Program Evaluation and Review Technique
4. Who was the first Speaker of the first Lok Sabha? Answer. G.V. Mavalankar
5. According to the census (2011), the lowest literacy rate is in ............ Answer. Bihar
6. The first battle of Panipat was fought between? Answer. Ibrahim Lodhi and Babur
7. The first Indian State Government to start Lottery? Answer. Kerala
8. Right to vote is mentioned in the part of the constitution relating to? . Answer. Election
9. Herpetology is a branch of science which deals with? Answer. Reptiles
10. Who is the author of 'Harry Potter' series? Answer. J.K. Rowling
11. The pioneer of Indian Renaissance was? Answer. Raja Rammohan Roy
12. What was the name of India's first Legislature? Answer. Constituent Assembly
13. The longest highway in India runs from? Answer. Varanasi to Kanyakumari
14. Plants which grow in shade are called? Answer. Sciophytes
Monday, January 15, 2018
இந்திய ராணுவ தினம்
"இந்திய ராணுவ தினம் ஜனவரி-15"
1949ல் இதே நாளில் முதல் தளபதியாக ஜெனரல் கரியப்பா பொறுபபேற்றதன் அடிப்படையில் ராணுவ தினம் அனுசரிக்கப்படுக்கிறது..
லட்சக்கணக்கான வீரர்களை கொண்ட ராணுவத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தான பீல்டு மார்ஷலை எட்டியவர் கரியப்பா.1965 பாகிஸ்தான் போரின் போது விமானப்ப டையில் இவர் மகன் பணியாற்றினார்.
துரதிஷ்டவசமாக எதிரிகளிடம் பிடிபட்டுவிட்டார். பாக். தளபதி அயூப்கான் உடனே கரியப்பாவை தொடர்பு கொண்டு நல்ல முறையில் வைத்திருந்து விடுதலை செய்வதாக சொன்னபோது. அதெல்லாம் தேவையில்லை. மற்ற போர் கைதிகளைப் போலவே அவனை நடத்துங்கள். நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்ட அவன் உயிரை பற்றி கவலையில்லை என்று சொன்னவர் கரியப்பா.
பீல்டு மார்ஷல் அந்தஸ்த்தை பிடித்த மற்ற ஒரேயொரு தளபதி, சேம் மானக்சா..1971 போரில் பாகிஸ்தானை சரணடைய வைத்த ஹீரோ
இரண்டு ஜாம்பவான்களுக்கும் தமிழகத்திற்கும் ஒரு அருமையான தொடர்பு உண்டு. கரியப்பாவுக்கு கல்வி போதித்தது, சென்னை லயோலா கல்லூரி..
மானக்சாவின் கடைசி விருப்ப வாழ்விடமாய் அமைந்தது உதகை அருகே உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி. 94 வயது வரை அங்கேயே வாழ்ந்து காலமானவர் மானக்சா..
இப்படிப்பட்ட தகவல்களை படிக்கும்போது, எப்பேர்பட்ட மனிதர்களெல்லாம் வாழ்ந்துவிட்டு போயிக்கிறார்கள் என்று ஆதங்கமே மேலோங்குகிறது.
நன்றி :- தகவல். அன்பிற்கினிய நண்பர்கள்.
வீர வணக்கத்துடன்
Sunday, January 14, 2018
பொது அறிவு
சாலைச் சந்திப்பில் குறியீடாக பச்சை விளக்கு எரிந்தால் என்ன செய்ய வேண்டும்?
சாலையைக் கடக்க வேண்டும்
காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?
சீனா
உமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் எது?
கம்ப்யூட்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிலிக்கான்
ஆண்டர்சன் கூறிய நான்காவது அறிவு சார் நிலை?
பயன்படுத்துதல்
ஜீன்ஸ் துணி யாரால், எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
லீவைஸ்ட்ராஸ், 1848
காவிரி நதி எந்த மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது?
கர்நாடகா
வருமான வரித்துறையில் பயன்படுத்தப்படும் TDS எதைக் குறிக்கிறது?
Tax Deducted at Source
விதிவரமுறைக்கு 5 படிநிலைகளை அமைத்தவர்?
ஹெர்பார்ட்
ஸ்லாத், கோடியாக் மற்றும் ஹிமாலயன் பிளாக் எந்த விலங்கினத்தைச் சார்ந்தது?
கரடி
பால் பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்?
லூயி பாஸ்டியர்
சரிவிகித உணவில் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் எவை?
தானியங்கள், முளைக் கட்டிய பயறு வகைகள்
நமது தேசியத் தலைநகர்?
புது டில்லி
ஜப்பான் இந்தியாவின் அண்டை நாடுகளின் பட்டியலில் கிடையாது? சரியா? தவறா?
சரி
இந்தியாவில் அமைந்துள்ள பாலைவனம் ___________?
தார்
ஷேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் பெரும்பாலான பகுதி எந்த இடத்தில் நடந்தது?
ஸ்காட்லாண்ட்
கேரம் விளையாட்டின் துவக்கத்தில் எத்தனை கருப்பு காயின்கள் இருக்கும்?
9
“வீடு” மற்றும் “தாசி” திரைப்படங்களுக்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றவர் யார்?
அர்ச்சனா
உலகில் வெவ்வேறு மொழிகள் பேசப்படுவதற்கான காரணம்?
புதுப் புது ஒலிக் குறியீடுகள் அமைந்தமை
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் ஹாலிவுட் திரைப்படம்?
COUPLES RETREAT
மதராஸ் என்பது எந்த ஆண்டில் சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது?
1996 ஆம் ஆண்டு கலைஞரால் மாற்றப்பட்டது
யானைகளுக்கான சரணாலயம் உள்ள தமிழக மாவட்டம்?
நீலகிரி
தேசிய வனவிலங்கு வாரம் முதன்முதலாக எந்த ஆண்டுத் தொடங்கப்பட்டது?
1955
தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 28 ஆம் நாள்
நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது?
இந்தியா
பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு?
ரிக்டர்
சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்?
இஸ்லாமியக் காலண்டர்
விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யார்?
நீல் ஆம்ஸ்ட்ராங்
சந்திராயன் 1 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது?
2008 அக்டோபர் 22
தென்றலின் வேகம்?
5 முதல் 38 கி.மீ.
காற்றாலை மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவில் முதல் இடம் வகிக்கும் மாநிலம்?
தமிழ்நாடு
தமிழ்நாட்டின் மழையளவில் எத்தனை சதவீதம் வடகிழக்குப் பருவக்காற்றால் கிடைக்கிறது?
48%
இரவில் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று?
நிலக்காற்று
இந்தியாவின் இயற்கை அமைப்பை எத்தனைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம்?
6
நீர் பற்றாக்குறையைப் போக்க இந்திரா காந்தி கால்வாய் எந்த மாநிலத்தில் வெட்டப்பட்டது?
ராஜஸ்தான்
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்?
பச்சேந்திரி பாய்
வ.உ.சி. எந்த ஆண்டு காலமானார்?
1936
பரப்பளவில் இந்தியா உலகளவில் ________ இடத்திலுள்ளது?
7
பத்தமடைப்பாய் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது?
திருநெல்வேலி
தமிழ்நாடு என்ற பெயர் என்று மாற்றப்பட்டது?
14.01.1969
நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்?
டேகார்டு
காடுகளில் உயிரினங்கள் அழிவதற்கு காரணம்?
பருவ நிலையில் மாற்றம் ஏற்படுகிறது, நீர் சுழற்சி பாதிக்கப்பட்டுள்ளது, உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது
இந்தியாவில் முதன் முதலில் வன விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட விலங்கு பூங்கா?
கார்பெட் தேசிய பூங்கா
தேசிய வனவிலங்கு உயிர்வாழ் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1983
சாம்பல் அணில் வனவிலங்கு சரணாலயம் எந்த இடத்தில் உள்ளது?
ஸ்ரீவில்லிபுத்தூர்
SPCA என்பது?
Society for the Prevention of Cruelty to Animals
பள்ளியில் அனைத்து அலுவல்களும் யாருடைய தலைமையில் நடைபெறுகிறது?
தலைமையாசிரியர்
எந்த இடம் குழந்தைகளுக்கு பல அனுபவங்களை தரவல்லது?
வீடு
சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையகம் எங்குள்ளது?
லாசேன் (சுவிட்சர்லாந்து)
பிறக்கும் போது குழந்தையின் மூளையின் நிறை சுமார் எவ்வளவு கிராமாகவுள்ளது?
350
கார்டனர் நுண்ணறிவு மிக்கோரின் செயல்பாடுகளை ஆராய்ந்து எத்தனை வகை நுண்ணறிவுகள் உள்ளன எனக் கண்டார்?
10
முதன் முதலில் நுண்ணறிவு ஈவு என்னும் சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்?
டெர்மன்
நுண்ணறிவு ஈவு கணக்கிடும் போது சோதிக்கப்படுவோர் எத்தனை வயதிற்கு குறைவாக இருத்தல் வேண்டும்?
16
இந்தியாவிலுள்ள ATM கார்டுகளுக்கான ரகசிய குறியீட்டு எண் எத்தனை இலக்கங்கள் உடையது?
4
ஏற்காடு எந்த மாவட்டத்தில் உள்ளது?
சேலம்
நமது நாட்டுக் கொடி எத்தனை வண்ணங்களைக் கொண்டது?
மூன்று
உயிர் வாழ்வன பற்றிய அறிவியல்?
உயிரியல்
நடிகர் R.பார்த்திபனின் மகள் கீர்த்தனா எந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்?
கன்னத்தில் முத்தமிட்டால்
இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் யார்?
ராஜகோபாலச்சாரி
ISRO-ன் விரிவாக்கம்?
Indian Satellite Research Organization
PSLV-ன் விரிவாக்கம்?
Polar Satellite Launch Vehicle
NOKIA-ன் தலைமையகம் உள்ள நாடு?
ஃபின்லாந்து
1945-ல் வெளிவந்த மீரா திரைப்படத்தில் நடித்தவர்?
எம்.எஸ்.சுப்புலட்சுமி
”ஜூராசிக் பேபி” என்ற நாடகத்தை நடத்தும் நிறுவனம்?
கிரேஸி கிரியேஷன்ஸ்
பட்டம்மாளின் பேத்தி யார்?
நித்யஸ்ரீ மஹாதேவன்
2009 ஆம் ஆண்டில் ஒலிக்கலவைக்கான அகாடமி விருதைப் பெற்றவர்?
ரசூல் பூக்குட்டி (ஸ்லம்டாக் மில்லியனர்)
”ஜீவ்ஸ்” என்ற நூலை எழுதியவர் யார்?
பி.ஜி.வுட் ஹவுஸ்
இசையமைப்பாளர்கள் எஸ்.டி.பர்மன், ஆர்.டி.பர்மன் எந்த அரசக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்?
திரிபுரா
சுனில் கவாஸ்கரின் சகோதரியை மணந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
ஜி.ஆர்.விஸ்வநாத்
சங்கீத வித்வான் வரதாச்சாரியாரின் பெயருக்கு முன் வரும் அடைமொழி எந்த விலங்கைக் குறிக்கும்?
டைகர்
இந்துக்களின் கடவுளான சரஸ்வதிக்கு கோயில் உள்ள இடம்?
கூத்தனூர்
ராகங்கள் மொத்தம் எத்தனை?
16
தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சின்னத்தில் உள்ளது எது?
குடை
இந்திய ரூபாய் நோட்டில் என்னென்ன மிருகங்கள் உள்ளன?
காண்டாமிருகம், யானை, புலி
அறிவியல் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் எந்த நாட்டில் பிறந்தார்?
ஸ்வீடன்
”சோன்ங்கா” என்ற மொழி எந்த ஆசிய நாட்டின் ஆட்சி மொழியாகும்?
பூடான்
”கவான்சா” என்பது எந்த நாட்டின் நாணயம்?
அங்கோலா
”தி பிரிட்ஜ் ஆன் ரிவர் கவாய்” என்ற படத்தின் படப்பிடிப்பு எந்த நாட்டில் செட் அமைத்து எடுக்கப்பட்டது?
தாய்லாந்து
மயன் நாகரீகத்தின் சுவடுகள் எந்த நாட்டில் உள்ளது?
மெக்சிகோ
அணு சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ள நாடு எது?
அமெரிக்கா
அதிக அளவில் சர்வதேச நேரம் கொண்ட நாடு எது?
ரஷ்யா
”வாலிபர் தினம் (அடல்ட்ஸ் டே)” கொண்டாடும் நாடு எது?
ஜப்பான்
உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது?
பேரீச்சை மரம்
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முதன் முதலில் எந்த ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கியது?
1801
ஒரு முறை எழுதி பல முறை வாசிக்கும் நினைவு முறைக்கு வார்ம் (WORM) என்று பெயர். இதில் WORM என்பது?
Write Once Read Many
பூனைக் குடும்பத்தில் மிக அழகான இனம்?
பனிச் சிறுத்தை
நூறு பூஜ்யங்கள் கொண்ட எண்களை என்னவென்று அழைப்பர்?
கூகோல்
விமானத்தை முதன் முதலில் போரில் பயன்படுத்திய நாடு?
இத்தாலி
தாஜ்மஹால் எந்த கல்லினால் கட்டப்பட்டது?
கூழாங்கல்
எல்லா தபால் தலைகளும் 4 பகுதிகள் கொண்ட சதுரமாகவே இருக்கும்? சரியா? தவறா?
தவறு
மொரீசியஸ் நாட்டில் உள்ள மக்களில் பலர் இந்திய வம்சாவளியினர்? சரியா? தவறா?
சரி
இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்று அழக்கப்படுபவர்?
சகுந்தலா தேவி
மூன்று வயதில் 10 கி.மீ. நீந்தி சாதனை படைத்த தமிழக சிறுமி?
யாமினி
ஒரே குடும்பத்தில் நான்கு பேர் நோபல் பரிசு பெற்ற குடும்பம்?
ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி கியூரி அம்மையாரின் குடும்பம்
டெஸ்ட் போட்டியில் தனது முதல் மூன்று ஆட்டத்திலும் சதம் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
முகம்மது அசாருதீன்
ஏவுகணையைக் கண்டுபிடித்தவர்?
வெர்னர் வான் பிரவுன்
எந்திர பீரங்கியைக் கண்டுபிடித்தவர்?
ஜேம்ஸ் பக்கிள்
நீர் வாயுக்குண்டுவைக் கண்டுபிடித்தவர்?
எட்வர்ட் டெய்லர்
அணுகுண்டுவைக் கண்டுபிடித்தவர்?
ஜே. ராபர்ட் ஓபன் ஹெய்மர்
துப்பாக்கியைக் கண்டுபிடித்தவர்?
பி.வான்மாஸர்
பாரசூட்டினைக் கண்டுபிடித்தவர்?
ஏ.ஜே.கார்னரின்
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் யார்?
இளவரசர் பிலிப்
சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்தக் கட்சித் தலைவர்?
அவாமி முஸ்லிம் லீக்
2006 முதல் 2008 வரை சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்த மந்திரியாக இருந்தார்?
ரெயில்வே மந்திரி
பாகிஸ்தானின் முன்னாள் மந்திரி சயீக் ரஷீத் எந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தார்?
லஸ்கர்-இ-தொய்பா
இந்திய சினிமாவின் முதல் பேசும் படம்?
ஆலம் ஆரா (1931)
செஞ்சிக் கோட்டை எந்த துறையால் பாதுகாக்கப்படுகிறது?
தொல் பொருள் ஆய்வுத் துறை
புகைப்பிடித்தால் என்ன நோய் வரும்?
புற்றுநோய்
புகைக்கும் பொருட்கள் எதனால் செய்யப்படுகிறது?
புகையிலை
காமராசர் பிறந்த ஆண்டு?
1903
காமராசரின் தந்தை பெயர் என்ன?
குமாரசாமி
அனைத்து மக்களுக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும். கல்வி தான் வீட்டையும், நாட்டையும் உயர்த்தும் என சட்டம் கொண்டு வந்து செயல்படுத்தியவர் யார்?
காமராசர்
காமராசர் சிறையில் எத்தனை நாட்கள் கழித்தார்?
3000
காமராசர் எந்த ஆண்டு தமிழக முதல்வரானார்?
1954
காமராசரின் பிறந்த நாள் எப்படி கொண்டாடப்படுகிறது?
கல்வி வளர்ச்சி நாள்
திருச்சி பாரத மிகுமின் நிறுவனம் யார் ஆட்சிக் காலத்தில் உருவானது?
காமராசர்
“கல்விக் கண் திறந்த வள்ளல்” என்று காமராசரை பாராட்டியது யார்?
பெரியார்
வட இந்திய செய்தித்தாள்களில் காமராசரை எப்படி போற்றினர்?
காலா காந்தி
பள்ளியில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்?
காமராசர்
உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது எது?
தீக்கோழி
தொலைக்காட்சி எந்த ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது?
1930
தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் யார்?
சுவாரிகன்
மாம்பழத்திற்கு புகழ்பெற்ற நகரம்?
சேலம்
தேனீக்களில் எத்தனை பிரிவுகள் உள்ளன?
3 (இராணித் தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீ)
தேனீக்கள் தங்கள் கூட்டை எங்கே அமைத்துக் கொள்ளும்?
மலைப் பொந்து
வேலைக்காரத் தேனீக்களின் வேலை என்ன?
தேன் எடுத்தல்
தேன் கூட்டில் மற்றொரு தேனீ தோன்றினால் என்ன நிகழும்?
வேறு கூடு கட்டும்
மனிதர்களால் நேரடியாக செய்ய இயலாத பல கடினமான செயல்களை எளிதாகவும், சரியாகவும் செய்யக்கூடியது எது?
ரோபோ
செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது?
விழுப்புரம்
புவியில் காணப்படும் நீரில் கடல் நீரின் அளவு?
97.3%
1984-ல் மத்திய பிரதேசத்தில் நச்சு வாயு தாக்கிய நகரம்?
போபால்
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
1972
எந்த ஒலிம்பிக் போட்டியில் அதிக அளவிலான வீரர்கள் கலந்து கொண்டனர்?
2000 (சிட்னி) 10,651 வீரர்கள்
பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர்?
அமர்த்தியா சென்
பொருளாதார அடிப்படை வளர்ச்சி என்பது?
உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு
போக்குவரத்து மற்றும் தொழில்கள் என ஒரு கருத்தினை மையமாகக் கொண்டு வரையப்படும் படங்கள் ___________ படங்கள் எனப்படும்?
கருத்துசார்
”அவணி சிம்மன்” என்றும் ”உலகின் சிங்கம்” எனவும் புகழப்பட்டவர்?
Friday, January 12, 2018
தமிழக அரசின் விருதுகள்
2017 ம் வருடத்திற்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
01. திருவள்ளுவர் விருது: முனைவோர் கோ. பெரியண்ணன்
02. தந்தை பெரியார் விருது: பா.வளர்மதி
03. அண்ணல் அம்பேத்கர் விருது: டாக்டர் சகோ.ஜார்ஜ், கே.ஜே
04. பேரறிஞர் அண்ணா விருது: அ.சுப்ரமணியன்
05. பெருந்தலைவர் காமராசர் விருது: தா.ரா. தினகரன்
06. மகாகவி பாரதியார் விருது: சு.பாலசுப்ரமணியன் (எ) பாரதிபாலன்
07. பாவேந்தர் பாரதிதாசன் விருது: ஜீவபாரதி
08. தமிழ்த்தென்றல் திரு.வி.க., விருது: வை.பாலகுமாரன்
09. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது: ப.மருதநாயகம்
🇮🇳திருப்பூர் குமரன் நினைவஞ்சலி தினம்🐾
1932 ஆம் ஆண்டு காந்தியை கைது செய்தது ஆங்கிலேய அரசு. இதன்படி காங்கிரஸ் இயக்கமும் தடை செய்யப்பட்டு இருந்தது. நாடெங்கும் ஊர்வலங்கள், போராட்டங்கள், பொது கூட்டங்கள் தடை செய்யப்பட்டிருந்தது. அந்நாட்களில் பாதுகாப்பு சட்டம் என்று ஒன்று இருந்தது. இதன்மூலம் ஆங்கிலேய அரசின் ஆதிக்கமும் அடக்குமுறையும் எல்லை மீறியிருந்தது.
இந்த கட்டுபாட்டுகளை எல்லாம் மீறி திருப்பூரிலும் 1932ஆம் ஆண்டு ஜனவரி 10ந்தேதி ஓர் ஊர்வலம் நடைபெற்றது. தியாகி பி.எஸ்.சுந்தரம் அந்த ஊர்வலத்துக்கு தலைமை தாங்கினார். இவரது தலைமையில் திருப்பூர் குமரன், இராமன் நாயர், விசுவநாத ஐயர், நாச்சிமுத்து கவுண்டர், அப்புக்குட்டி, நாராயணன், சுப்பராயன், நாச்சிமுத்து செட்டியார், பொங்காளி முதலியார் ஆகியோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் திருப்பூர் வீதிகளில் தேசபக்த முழக்கங்களோடு சென்றது.
ஊர்வலம் போலீஸ் நிலையத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது போலீஸ் நிலையத்திலிருந்து வெளியே வந்த போலீஸ்காரர்கள் ஊர்வலத்தில் ஈடுப்பட்டவர்களை தடியடியுடன் சரமாரியாக தாக்கினர். மண்டைகள் உடைந்தன. கை கால்கள் முறிந்தன.
திருப்பூர் குமரனின் தலையில் விழுந்த அடியால் மண்டை பிளந்தது. ரத்தம் பீறிட்டு கொட்டியது. ஆனாலும்
உடல் சரிந்து தரையில் விழுந்தபோதும் அவர் கையில் பிடித்திருந்த பிடி தளரவேயில்லை. கையில் பிடித்திருந்த கொடிக்கம்பும் கொடியும் கீழே விழவேயில்லை. போலீஸ்காரர்கள் அவர்கள் அணிந்திருந்த பூட்ஸ் காலால் உதைத்தனர். சிலர் உடலின் மீது ஏறி மிதித்தனர். சுய நினைவை இழந்த குமரன் அப்போதும் அவரின் பிடி தளரவிடவேவில்லை.
கடைசி அவர் கொடி அவர் கைகளிலேயே இருந்தது. படுகாயமடைந்த குமரன் சிகிச்சை பலனின்றி அடுத்த நாள் அதாவது இதே ஜனவரி 11, 1932 அன்று உயிர் நீத்தார். அன்று முதல் குமாரசாமியாகவும், திருப்பூர் குமரமாகவும் இருந்த குமரன், "கொடி காத்த குமரன்" என்று அழைக்கப்பட்டார்.🐾😤
சுவாமி விவேகானந்தர்
🌺 இவர் பிறந்த ஆண்டு - 1863 ஜனவரி 12
🌺 இவர் பிறந்த மாநிலம் - வங்காளம்
🌺 இவர் இளமை கால பெயர் - நரேந்திர நாத் தத்தா
🌺 இவருடைய குரு - இராமகிருஷ்ண பரமஹம்சர்
🌺 இராமகிருஷ்ண மிஷன் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1897 மே 1
🌺 இராமகிருஷ்ண மிஷன் அமைந்துள்ள இடம் - பேளூர்
🌺 இவர் சிக்காகோவில் நடந்த உலக சமய மாநாட்டில் உரை ஆற்றிய ஆண்டு - 1893 செப்டம்பர் 11
🌺 இவர் உலக சமய மாநாட்டிற்கு செல்ல உதவி செய்தவர் - பாஸ்கர சேதுபதி
🌺 இராமகிருஷ்ண மிஷன் முக்கிய நோக்கம் - மனித இனத்திற்கு சேவை செய்வது
🌺 இவர் இறந்த ஆண்டு - 1902 ஜூலை 4
🌺இவர் பிறந்த தினமான ஜனவரி 12 தேசிய இளைஞர் தினமாக கொண்டாடபடுகிறது ..
🌺இவர் முழக்கம்
விழிமின்.. எழுமின்.. உழைமின்..
நீ எதுவாக நினைக்கிறாயோ, அதுவாகவே மாறுவாய்...
Wednesday, January 10, 2018
12 துறைமுகங்கள்+gk
தமிழகத்தில் உள்ளன
📚பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது?
சென்னை
📚 தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?
71.54 ஆண்டுகள்
📚 தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
15979
📚 தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
561
📚தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
146
📚 தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு?
18
📚 தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு?
39
📚 தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது?
தர்மபுரி (64.71 சதவீதம்)
📚தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?
பெரம்பலூர் 5,64,511
📚தமிழகத்தில் மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம்?
சென்னை (26903பேர் ஒரு சதுர கி.மீட்டரில் வாழ்கின்றனர்)
📚தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது?
நீலகிரி (1சதுர கி.மீட்டரில் 288 மட்டுமே வாழ்கின்றனர்)
📚தமிழகத்தில் மிக்குறைந்த பெண்கள் கொண்ட மாவட்டம் எது?
3,74,901
📚 தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை?
32
📚தமிழகத்தின் 31 வது மாவட்டம் எது?
அரியலூர்
📚தமிழகத்தின் 32 வது மாவட்டம் எது?
திருப்பூர்
📚தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம்
80.33 சதவீதம்
📚தமிழகத்தின் காடுகளின் பரப்பு எவ்வளவு?
17.58 சதவீதம்
📚தமிழகததின் மாநில விலங்கு எது?
வரையாடு
📚தமிழகத்தின் முக்கிய 3 துறைமுகங்கள் எது?
சென்னை, எண்ணூர், தூத்துக்குடி
📚 தமிழகத்தின் முக்கிய ஆறுகள் எது?
காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி
📚 தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள் எங்குள்ளது?
1. சென்னை
2. கோவை
3. மதுரை
4. திருச்சி
5 தூத்துக்குடி
6 சேலம்
📚 தமிழ்நாட்டில் 2011 கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் எவ்வளவு?
999பெண்கள்(1000 ஆண்கள்)
📚தமிழ்நாட்டில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டங்கள் எவை?
1. நீலகிரி
2. சேலம்
3. வேலூர்
4. கன்னியாக்குமாரி
📚 தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டங்கள் எவை?
1. திருவாரூர்
2. இராமநாதபுரம்
3. தூத்துக்குடி
4. கடலூர்
📚 தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது?
மதுரை (மேலக்கோட்டை - ஆண்டு 1997)
📚தமிழ்நாட்டின் இணைய தளம் எது?
www.tn.gov.in
📚தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
சென்னை
📚தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு?
ஒரு ச.கி.மீட்டருக்கு 555 பேர்
📚 தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம் எது?
திருவில்லிபுத்தூர் கோபுரம்
📚 தமிழ்நாட்டின் மாநில எல்லையை குறிப்பிடுக?
கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல்
📚 தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து எது?
நீராடும் கடலுடுத்த
📚 தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?
பரத நாட்டியம்
📚 தமிழ்நாட்டின் மாநில பறவை எது?
மரகதப்புறா
📚 தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
பனைமரம்
📚 தமிழ்நாட்டின் மாநில மலர் எது?
செங்காந்தர் மலா்
📚 தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?
கபடி
📚தமிழ்நாட்டின் மொத்த பரப்பு எவ்வளவு?
1,30,058 ச.கி.மீ
📚தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?
7,21,38,958
ஆண் 36158871
பெண் 35980087
Saturday, January 6, 2018
GK
2. பெரியார் ஆறு உருவாகும் இடம் - கார்டமன் மலை
3. கோதாவரி ஆறு எங்கு உற்பத்தியாகிறது? - நாசிக் குன்றுகள்
4. கிருஷ்ணா ஆறு உருவாகும் இடம் - மகாபலீஸ்வரர் மலை
5. ஆப்பிரிக்கா தூக்க வியாதி எதனால் ஏற்படுகிறது? - புரோட்டோசோவா
6. தமிழ்நாட்டில் அதிக காற்றாலை உள்ள மாவட்டங்கள் - தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி
7. தண்ணீரில் மிதக்கும் கோள் - சனி
8. இந்தியாவில் தும்பா புவிநடுவரை ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது? - திருவனந்தபுரம்
9. ஐந்தாம் நிலைத் தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் பணியாளர்கள் - தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள்
10. நான்காம் நிலைத் தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் பணியாளர்கள் - வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள்
11. அடிப்படைத் தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் பணியாளர்கள் - சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள்
12. இரண்டாம் நிலைத் தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் பணியாளர்கள் - நீல கழுத்துப்பட்டை பணியாளர்கள்
13. இந்தியாவில் முதன் முதலாக வேளாண்மை ஆராய்ச்சி மையத்தை தொடங்கியவர் - கர்சன் பிரபு
14. எந்த வரியில் வரி நிகழ்வும் வரிச் சுமையும் ஒருவர் மீதே விழுகிறது? - வருமான வரி
15. முதல் ஐந்தாண்டு திட்டத்தின் நோக்கம்? - வேளாண்மை வளர்ச்சி
நதிக்கரை நகரங்கள் :-
விடை : கங்கை
சரயு நதிக்கைரயில் அமைந்துள்ள நகரம் எது?
விடை : அயோத்தி
மற்ற நதிக்கரை நகரங்கள் :
ஆக்ரா - யமுனை
அலகாபாத் - கங்கை, யமுனை, சரஸ்வதி (திருவேணி சங்கமம்)
பத்ரிநாத் - கங்கை
பாட்னா - கங்கை
ஹரித்வார் - கங்கை
கான்பூர் - கங்கை
வாரணாசி - கங்கை
கல்கத்தா - ஹூக்ளி
ஆக்ரா - யமுனை
டில்லி - யமுனை
லக்னோ - கோமதி
நாசிக் - கோதாவரி
ஸ்ரீநகர் - ஜீலம்
சூரத் - தபதி
விஜயவாடா - கிருஷ்ணா
ஜபல்பூர் - நர்மதா
ஹைதரபாத் - மியூசி
மதுரை - வைகை
திருச்சி - காவேரி
திருநெல்வேலி - தாமிரபரணி
Wednesday, January 3, 2018
வினா வங்கி - 500
2. தமிழர் அருமருந்து :ஏலாதி
3களவழி நாற்பது எது பற்றிய நூல் :போர் பற்றிய நூல்
4. தமிழின் மிக பெரிய நூல் :கம்பராமாயணம்
5. கம்பர் சமாதி எங்கு உள்ளது :நாட்டாரசன் கோட்டை
6. இலங்கையில் சீதை இருந்த இடம் ":அசோக வானம்
7. தமிழர் கருவூலம் :புறநானூறு
8. ராமன் கங்கை ஆற்றை கடக்க உதவியவன் :குகன்
9. கதிகை பொருள் :ஆபரணம்
10. கோவலன் மனைவி :கண்ணகி மாதவி
11. பாண்டிய மன்னன் மனைவி :கோப்பெருந்தேவி
12. மடக் கொடி :கண்ணகி
13. இளங்கோவடிகள் தம்பி யார் :சேரன் செங்குட்டுவன்
14. 99 பூக்கள் பற்றிய நூல் :குரிஞ்சிபாட்டு
15. சங்க இலக்கியம் :பத்துபாட்டும் எட்டு தொகையும்
16. சங்க கால மொத்த வரிகள் :26350
17. ஓளவைக்கு நெல்லி கனி கொடுத்தது யார் :அதியமான்
18. கபிலரை ஆதரித்த மன்னன் :பாரி
19. கபிலர் நண்பர் :பரணர்
20. அகநானூறு பிரிவு :3
21. ஏறு தழுவல் :முல்லை
22. கலித்தொகை பாடல் :150
23. கண்ணகி கால்சிலம்பு எதனால் ஆனது :மாணிக்கம்
24. கள்வநோ என் கணவன் என கூறியது யார் :கண்ணகி
25. மணிமேகலை காதை :30
26. நாயன்மார் எத்தனை பேர் :63
27. தமிழ் கவிஞர்கள் இளவரசன் :திருத்தக்க தேவர்
29. நாயன்மார்களில் பெண் எத்தனை :3
30.தொகை அடியார் :9
31. திராவிட திசு :ஞானசம்பந்தர்
32. அழுது ஆடியடைந்த அன்பர:மாணிக்கவாசகர்
33. சைவ வேதம் :திரு வாசகம்
34. திருமந்திர பாடல் :3000
35. நாளிகேரம : தென்னை
36. போலி புலவர் செவியை அறுத்தது :வில்லிபுத்தூரர்
37. தமிழ் முதல் பரணி :கலிங்கத்து பரணி
38. சிற்றிலக்கியம் வகை :96
39. இஸ்லாமிய கம்பன் :உமறுப் புலவர்
40. சைவ திருமுறை எத்தனை :12
41. பாரதி இயற்பெயர் :சுப்பையா
42. சோழர்கள் பற்றிய நூல் :மூவருலா
43. பிள்ளைதமிழ் பருவம் :10
44. சித்தர் எத்தனை பேர் :18
45. நாடக தந்தை :பம்மல்
46. குழந்தை கவி :அழ வள்ளியப்பா
47. முதல் தமிழ் சங்கம் :தென் மதுரை
48. இரண்டாம் தமிழ் சங்கம் :கடாபுரம்
49. மூன்றாம் சங்கம் :மதுரை
50. நான்காம் சங்கம் :மதுரை
. 51. மண்சப்தாரி முறை :அக்பர்
52. சௌகான் டேல்லி கைப்பற்றிய ஆண்டு :12 நூற்றாண்டு
53. 1320. பஞ்சாப் ஆளுநர் :காசிம் மாலிக்
54. செப்பு நாணயம் அறிமுகம் :முகம்மது பின் தூக்ளக்
55. தைமுர் படையெடுப்பு :1398
56. துளுவ மரபு ஆரம்பித்தது :கிருஷ்ண தேவாரயர்
57. முசோலினியின் மறைவுக்குப் பின் மலர்ந்தது :மக்களாட்சி
58. I NA முக்கிய உறுப்புக்கள் எத்தனை :6
59. நில குத்தகை சட்டம் :பெண்டிங் பிரபு
60. சிவா பிறந்த இடம் :வத்தல குண்டு
61. 1940 ல் காமராஜர் வார்தா சென்று யாரை சந்தித்தார் :காந்தி
62. பொருளாதர சமூக மன்றத்தின் உறுப்பினர் பதவி காலம் :9
63. பாகிஸ்தான் கோரிக்கை :1940
64. பெரியார் எப்போது காங்கிரஸ் தலைவர் ஆனார் :1923
65. உலக வணிக அமைப்புகள் :ஜி 12
66. கேஸரி பத்திரிக்கை தலைவர் :திலகர்
67. மாஸ்கோ நகரத்தை அலித்தவர் :ஸ்டாலின்
68. பெண் வன்கொடுமை சட்டம் :1921
69. உலக அமைத்திக்கு ஏற்ப்பட்ட பங்கம் :முதல் உலக போர்
70. போப் எழுச்சி பெற்ற ஆண்டு :6
71. நிலமான்ய சட்டம் வீழ்ச்சி காரணம் :சிலுவைக் போர்
72. 1415. பொசுக்க பட்ட மத குரு :ஜான்ஹஸ்
73. நடனம் ஆடுபவர் :விரலியர்
74. ரோமானிய வரலாற்றை எழுதியது யார் :லிவி
75. ரோமனிய சட்டம் எத்தனை பகுதி கொண்டது :3
76. மறுமலர்ச்சி தோன்றிய காலம் :16 நூற்றாண்டு
77. முதல் சிலுவைக் போரில் ஜெர்மனியின் அரசர் :4ஆம் ஹேன்ரி
78. மாக்ண கார்ட்டா வெளியிட்ட ஆண்டு :1215
79. தரமான பாதை அமைக்கும் முறை :மெக் ஆதம்
80. இன்குஷிசன் பொருள் :விசாரணை நீதி மன்றம்
81. உலக பெண்கள் ஆண்டு :1978
82. விதவை மறுமண சட்டம் :1856
8. JRY திட்டம் :1989
84. NREP வருடம் :1980
85. உலக எழுத்தறிவு தினம் :செப்டெம்பர் 8
86. தொட்டில் குழந்தை திட்டம் :1992
87. சம ஊதிய சட்டம் :1976
88. வியன்னா பிரகடனம் :1993
89. பேருகால சட்டம் :1961
90. மனித உரிமை தினம் :டிசம்பர் 10
91. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் :copra
92. கிராம பொருளாதரம் :நேரு
93. வெப்ப மண்டல முக்கிய பயிர் "நெல்
94. ஒரு திட்டமான சராசரி காலம் :30
95. அயனி அடுக்கு எது வரை :80-500 வரை
96. குஜராத் நிலநடுக்கம் :26 ஜனவரி 2001
97. சுனாமி எம்மொழி சொல் :ஜப்பன்
98. பசுபிக் என்ன வடிவம் :முக்கோணம்
99. சிலிகா அலுமினியத்தால் ஆனது :சியால்
100. I NA சபையில் பணியாற்றும் மொத்த நபர்கள் :7500
.101 ரா.பி.சேதுப்பிள்ளை பிறந்த ஆண்டு - மார்ச், 1896
102. சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்டவர் - ரா.பி.சேதுப்பிள்ளை
103. தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர் - ரா.பி.சேதுப்பிள்ளை
104. உரைநடையில் அடுக்குமொழியையும், உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் - ரா.பி.சேதுப்பிள்ளை
105 ரா.பி.சேதுப்பிள்ளை நகர்மன்ற உறுப்பினராகவும், நகர்மன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டம் - நெல்லை
106 ரா.பி.சேதுப்பிள்ளையின் கம்பராமாயணச் தாக்கத்தால் சென்னை மாநகரில் நிறுவப்பட்ட கழகம் - கம்பர் கழகம்
107. ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய கட்டுரை நூல்கள் எத்தனை - 14
108. ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய முதல் கட்டுரை நூல் - திருவள்ளுவர் நூல் நயம்
109ரா.பி.சேதுப்பிள்ளை படைத்த உரைநடை நூல்களுள் தலை சிறந்ததாகவும் வாழ்க்கைப் பெருநூலாகவும் விளங்கும் நூல் - தமிழகம் ஊரும் பேரும்
110. 25 ஆண்டுக் காலம் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர் - ரா.பி.சேதுப்பிள்ளை
111. ரா.பி.சேதுப்பிள்ளையின் தமிழின்பம் என்னும் நூலுக்கு இந்திய அரசு வழங்கிய விருது - சாகித்ய அகாதமி
112. ரா.பி.சேதுப்பிள்ளை தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்காகச் சென்னைப் பல்கலைக் கழகம் ............................ பட்டம் வழங்கிச் சிறப்பித்தது - முனைவர் பட்டம்
113. ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்களில் ஒன்று - கடற்கரையினிலே (நூல்)
114. ரா.பி.சேதுப்பிள்ளை கந்தகோட்டத்து மண்டபத்தில் கந்தபுராண விரிவுரையை எத்தனை ஆண்டுகள் நிகழ்த்தினார் - ஐந்தாண்டுகள்
115. ரா.பி.சேதுப்பிள்ளை இறந்த ஆண்டு - ஏப்ரல், 1961
116. திருமுருகாற்றுப்படை எழுதியவர் ?
- நக்கீரர்
117. பொருநராற்றுப்படை எழுதியவர் ?
- முடத்தாமக் கண்ணியார்
118. சிறுபாணாற்றுப்படை எழுதியவர்
- நல்லூர் ந்தத்ததனார்
119.மலைபடுகடாம் எழுதியவர் ?
- பெருங்கௌசிகனார்
120. முல்லைப்பாட்டு எழுதியவர் ?
- நப்பூதனார்
121. .குறிஞ்சிப்பாட்டு எழுதியவர் ?
- கபிலர்
122. பட்டினப்பாலை எழுதியவர் ?
- உருத்திரங்கண்ணனார்
123. நெடுநல்வாடை எழுதியவர் ?
- நக்கீரர்
124. மதுரைக்காஞ்சி எழுதியவர் ?
- மாங்குடி மருதனார்
125. நாலடியார் எழுதியவர் ?
- சமண முனிவர்கள்
126. நான்கமணிக்கடிகை எழுதியவர் ?
- விளம்பி நாகனார்
127. இன்னா நாற்பது எழுதியவர் ?
- கபிலர்
128. இனியவை நாற்பது எழுதியவர் ? பூதந்சேந்தனார்
129. திரிகடுகம் எழுதியவர் ?
- நல்லாதனார்
130. ஆசாரக்கோவை எழுதியவர் ?
- முள்ளியார்
131. பழமொழி எழுதியவர் ?
- முன்றுரையனார்
132. சிறுபஞ்சமூலம் எழுதியவர் ?
- காரியாசான்
133. ஏலாதி எழுதியவர் ?
- கணிமேதாவியர்
ஐந்தினை ஐம்பது எழுதியவர் ?
- மாறன் பொறையனார்
135. திணை மொழி ஐம்பது எழுதியவர் ?
- கண்ணன் சேந்தனார்
ஐந்தினை எழுபது எழுதியவர் ?
- மூவாதியார்
137. திணை மாலை நூற்றம்பது எழுதியவர் ?
கணிமேதாவியர்
138. முதுமொழிக்காஞ்சி எழுதியவர் ?
- கூலடூர் கிழார்
139. கைந்நிலை எழுதியவர் ?
- புல்லங்காடனார்
கார் நாற்பது எழுதியவர் ?
140. - கண்ணன் கூத்தனார்
141. களவழி நாற்பது எழுதியவர் ?
- பொய்கையார்
142. குண்டலகேசி எழுதியவர் ?
- நாதகுத்தனார்
143. வலையாபதி எழுதியவர் ?
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
சூளாமணி எழுதியவர் ?
144. - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
145. நீலகேசி எழுதியவ
- தோலாமொழித் தேவர்
146. புற்பொருள் எழுதியவர் ?
- ஐயனாரிதனார்
யாப்பருங்கலம் எழுதியவர் ?
147. - அமிதசாகரர்
148. வீரசோழியம் எழுதியவர் ?
புத்தமித்திரர்
149. நன்னூல் எழுதியவர் ?
- பவணந்தி முனிவர்
150. தொன்னூல் விளக்கம் எழுதியவர் ?
- வீரமா முனிவர்
151உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது அக்டோபர் 3-ம் தேதி
152.தேசியக் கவி எனப் போற்றப்பட்டவர் பாரதியார
்153.முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் சிலப்பதிகாரம
்154.பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் பாரதிதாசனார்
155.வள்ளலார் என்று போற்றப்பட்டவர் இராமலிங்க அடிகள்
156.கல்லூரி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? இடப்பெயர
்157.பூ பெயர்ச்சொல்லின்வகை தேர்க? சினைப்பெயர
்158.உழுதல் பெயர்ச்சொல்லின்வகை தேர்க?தொழிற்பெயர
்159.மார்கழி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? காலப்பெயர்
160.முதுமக்கள்-இலக்கணக்குறிப்புதருக? பண்புத்தொகை
161.மாநகர்-இலக்கணக்குறிப்புத் தருக? உரிச்சொல் தொடர்
162.மொழித்தேன் -என்பதன் இலக்கணக் குறிப்பு? உருவகம்
163.வாய்ப்பவளம்-என்பதன் இலக்கணக்குறிப்பு? உருவகம்
்164.தாய் உணவை உண்டாள்-இது எவ்வகை வினை? தன்வினை
165.போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது- இது எவ்வகை வினை? எதிர்மறை
166.போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும் -எவ்வகை வாக்கியம்? உடன்பாடு
167.இந்தியாவில் பின்பற்றப்படும்வங்கி வீதம்? கழிவு வீதம்
168.தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது? தூத்துக்குடி
டி169.அயினி அக்பரி என்ற நூலின் ஆசிரியர் அபுல் ஃபாசல
்170.மிசா சட்டம் நிறைவேற்றப்பட்டஆண்டு 1971
171.உச்சநீதிமன்றநீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது? 65 வயது
172.இந்திய அரசியல் அமைப்பின் 8வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி யாது? ஆங்கிலம்
173.1944ல் எங்கு நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாக உருவாக்கப்பட்டது? சேலம்
்174.திட்டக்குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்? காபினெட் மந்திரி அந்தஸ்த்தில் இருப்பார
்175.உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு உள்ளது? ஜெனிவா
176.பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்? மூன்றாம் ராஜேந்திரன
்177.மனிதன் ஒரு சமூகப்பிராணி-என்பதை யார் கூறியது? அரிஸ்டாடில்
178.நீதிக்கட்சியை நிறுவியவர்களில்ஒருவர் பி.டி.ராஜன
்179.இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் 26 நவம்பர்,1949
180.யூனியன் பிரதேசத்தின் மூலம் லோக்சபாவிற்கு எத்தனை பிரதிநிதிகளை அனுப்புகின்றனர்?20
181.இந்திய ஜனாதிபதி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்? 5 ஆண்டுகள
்182.மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை மேற்கொள்பவர் யார்? துணை சபாநாயகர்
183.டெல்லியை ஆண்ட முதல் முஸ்லீம் அரசர் யார்? குத்புதின் ஐபெக்
184.தேசிய அருங்காட்சியகம்டெல்லியில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?1949
185.அற இயல் கற்பிப்பது ஒழுக்கக் கொள்கை
186.அளவையியல் என்பது உயர்நிலை விஞ்ஞானம்
187.இயற்கை கவிதை தத்துவ அறிஞர் ரவிந்திரநாத் தாகூர்
188.ஒருங்கிணைந்தஅத்வைதத்தை போதித்தவர் ஸ்ரீஅரவிந்த
189.தில்லையில் வாழ்ந்த சமயத்துறவி திருநீலகண்டர்
190.சுதந்திர தொழிலாளர்கள் கட்சியை ஆரம்பித்தவர் அம்பேத்கார்
191.அஜந்தா குகை அமைந்துள்ள மாநிலம் மஹாராஷ்டிரா
192.இந்தியாவில் மிக நீளமான இருப்புப்பாதை கௌஹாத்தி-திருவனந்தபுரம
்193.பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் கேரளா
194.இந்தியாவில் முதன்முதலாகக் காப்பி சாகுபடி நடைபெற்ற மாநிலம் கர்நாடகம்
195.1983ல் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் எது? அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
196.இந்தியாவில் தலசுயஆட்சி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1916
197.தமிழக முதல்வர்களில் சத்துணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்? எம்.ஜி.இராமச்சந்திரன்
்198.சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1857
199.தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற நிலையம் உள்ள இடம் கோயம்புத்தூர்
200.உடுக்கை இழந்தவன் கை போல என்னும் உவமை மூலம் விளக்கப் பெறும் கருத்து யாது?கையறுநிலை
281நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் – சர்.வி.சி ராமன் (1930)
282. இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் – இராஜாஜி
283. பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் –இராஜாஜி
284. தமிழகத்தின் முதல் முதலமைச்சர் – சுப்புராயலு ரெட்டியார் (1920 – 21)
285. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (1990)
286. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் – செல்வி. பாத்திமா பீவி (1997 – 2001)
287. தமிழகத்தின் மற்றும் இந்தியாவின் முதல் மாநகராட்சி –சென்னை (1688)
288. சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் – சர்.பி.டி. தியாகராயர்
289. சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் – சர். ராஜா முத்தையா செட்டியார்
290. சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் – தாரா செரியன்
291. ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் –அகிலன் (1975)
292. தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழ் நடிகர்– சிவாஜி கணேசன் (1996)
2933. உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் தமிழர் - விஸ்வநாதன் ஆனந்த்
294. தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை
295. தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் – Dr.முத்துலட்சுமி ரெட்டி
296. தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச் செயலர் –லெட்சுமி பிரானேஷ்
297. தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி – திலகவதிIPS
298. தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை ஆணையர் –லத்திகா சரண்
299. தமிழ்நாட்டின் முதல் பெண் கமாண்டோ –காளியம்மாள்
300. தமிழ்நாட்டின் முதல் பெண் பேருந்து (அரசுப் பேருந்து) ஓட்டுனர் – வசந்த குமாரி
301. தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் – எஸ். விஜயலட்சுமி
301. தமிழ்நாட்டின் முதல் பெண் DGP – லத்திகா சரண்
303. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் படம் (ஊமை) –கீசகவதம் (1916)
304. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் பேசும் படம் –காளிதாஸ் (1931)
305. தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படம் – அலிபாபாவும் 40திருடர்களும்
306. தமிழில் வெளிவந்த முதல் நாவல் – பிரதாப முதலியார் சரித்திரம்
307. தமிழ்நாட்டில் வெளியான முதல் நாளிதழ் – மதராஸ் மெயில் (1873)
308. தமிழ்நாட்டில் வெளியான முதல் தமிழ் நாளிதழ் – சுதேச மித்திரன் (1882)
309. தமிழ்நாட்டின் முதல் வானொலி நிலையம் – சென்னை (1930)
310. தமிழ்நாட்டின் முதல் இருப்புப்பாதை – ராயபுரம் (சென்னை) முதல் வாலாஜா வரை (1856)
311. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு முன்) – விஜாகவாச்சாரி (1920, நாக்பூர் மாநாடு)
312. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு பின்பு) – காமராஜர் (1964, புவனேஸ்வர் மாநாடு)
313. தமிழ்நாட்டின் மிக உயரமான கொடிமரம் – செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக் கொடிமரம் (150 அடி உயரம்)
314. மிக உயரமான கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம்
315. மிக உயரமான தேர் – திருவாரூர் கோயில் தேர்
316. மிக உயரமான அரசாங்க கட்டடம் – LIC சென்னை (14மாடி)
317. மிக உயரமான சிலை – திருவள்ளுவர் சிலை,கன்னியாகுமாரி (133 அடி உயரம்)
318. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா (2637 மீ)
319. மிகப் பெரிய அணை – மேட்டூர் அணை (1934)
320. மிகப் பெரிய தொலைநோக்கி – வைனுபாப் தொலைநோக்கி, காவலூர் (இது ஆசியாவிலேயே மிகப் பெரியது) (உலகில் 18 ஆவது)
321. மிகப் பெரிய நந்தி – பிரகதீஸ்வரர் கோயில் நந்தி தஞ்சாவூர்
322 மிகப் பெரிய கோயில் – ஸ்ரீரங்கநாதர் கோயில்,ஸ்ரீரங்கம்
323. மிகப் பெரிய தேர் – திருவாரூர் கோயில் தேர்
324. மிகப் பழமையான அணை – கல்லணை
325. மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (13கி.மீ.நீளம் – உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை,முதலாவது ரியோடிஜெனிரா கடற்கரை)
326. மிக நீளமான ஆறு – காவேரி (760 கி.மீ.நீளம்)
327. மிக நீளமான பாலம் – இந்திராகாந்தி பாலம் (பாம்பன் பாலம் – 2.4 கி.மீ.நீளம்)
328. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியஇரண்டும் அமையப் பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்
[11/10 8:18 PM] rehan: 329. தமிழகத்தில் வன விலங்கு சரணாலயம் எத்தனை :7
330. பறவை சரணாலயம் எத்தனை :13
331 பறவை வகை எத்தனை :5
334. தாவர வகை எத்தனை :3000
335. நச்சு பாம்பு வகை எத்தனை :52
336. செம்மொழி எத்தனை :8
337. உலக மொழிகள் எத்தனை :6000
338. இந்தியாவில் பேசும் மொழி :845
339. அங்கீகாரம் செய்யபட்ட மொழி :22
340. தேசிய மொழி :ஹிந்தி
341. இந்திரா அழிவு :2004
342. தொல்காப்பிம் உருவான காலம் :இடைக்காலம்
343. சித்தேரி மலை :தருமபுரி
344. தமிழ் எப்போது ஆட்சி மொழியாக கொண்டுவரப்பட்டடு :1958
345. மண் உருவாக முக்கிய காரணி :காற்று
346. சுண்ணாம்பு கல் ஓரு :உலோகம்
347. சொர்ணவரி முறை வேறு பெயர் :கரீபெ
348. உலக வணவிலங்கு தினம் :அக்டோபர் 4
349. தமிழ்நாட்டில் காணும் முக்கிய கனிமம் :கிராபைட்
350. நமது உடலில் உள்ள கார்பன் கொண்டு எத்தனை பென்சில் செய்யலாம் :9000
351. தேசிய பேரவை கூடிய ஆண்டு :1792
352. தொழிலாளர் சங்கம் :1825
353. பாஸ்டில் சிறை தகர்ப்பு :1789 ஜுலை 14
354 ப்ரெஞ்சு புரட்சி :1789
355. ரோபஸ்பியர் கொல்லப்பட்ட ஆண்டு :1794
356. நைல் நதி கொண்டு நாள்கள் கணக்கெடுப்பு செய்தால் எத்தனை :365
357. சீனா முதல் புகழ் பெற்ற மன்னர் :பூசி
358. ரோமானிய பேரரசு உருவாக்கப்பட்ட ஆண்டு :1000
359. யேசு சபை உறுப்பினர் எண்ணிக்கை :60
360. கூபுவின் உயரம் :481
361. சீசர் கொல்லப்பட்ட ஆண்டு :கி மு 44
362. சிலவை போர் :1095-1444
363. மறுமலர்ச்சி தோன்றி ஆண்டு :16 நூற்றாண்டு
364. டைரக்டர் அரசு தோன்றிய ஆண்டு :1795
365. எந்த ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டி துவங்கியது :கி மு 776
366. மாக்ண கார்ட்ட அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு :1215
367. புரட்சியின் போக்கு :1789-1799
368. சிசேரோ யார் :பல்துறை அறிஞர்
369. கொலம்பஸ் எந்த நாடு :இத்தாலி
370. சமணம் மற்றும் பௌத்தம் தோன்றிய ஆண்டு :6 நூற்றாண்
371. தருமம்மால் பிறந்த ஊர் :தட்டான் குடி
372. சுதந்திர இந்தியாவின் தலமை ஆளுநர் :மவுண்ட் பேட்டன்
373. நீதிகட்சி வெளியிட்ட பத்திரிகை எது :திராவிடன்
"
374. ஏலிசை மன்னர் :தியாகராஜ பாகவதர்
375. வரியில்லா வணிகம் :சிராஸ் உத் தொலா
376. இம்பீரியம் பொருள் :ஏகாதிபத் தியம்
377. பேர்லின் மாநாடு :1878
378. சர்வதேச சங்கம் :1920
379. சீனா ஜப்பானிடம் ஒப்படைத்த தீவு :பார்மோஸா
380. இயற்கை கோட்பாடு :அறிக்கை 21
: 311. சர்வாதிகாரிகளின் ஆட்சி :1922-45
382. பாசிச கட்சிக்கு முற்றுப்புள்ளி :முசோலினியின் இறப்பு
383. Ctbt ஆண்டு :1996
384. சுபாஸ் பர்மிய சென்ற ஆண்டு :1942
385. தொழிலாளர் சட்டம் :1921
386. திராவிட முன்னேற்ற கழகம் நிறுவியது :அண்ணா
387. முஸ்லி ம் லீக் :1906
388. ஆயுத சட்டம் :1878
389. ஜாலியன்வாலாபாக் என்பது :பூங்கா
390. இடைக்கால அரசு :நேரு
[
: 391. புத்தர் திருமுறை :பீடகம்
392. வெள்ளை ஆடை அணித்தவர் :ஸ்வேதம்பரர்
393. ஏதேசதிகாரங்கள் உதவியாளர் :செனட்
394. மனோர் பொருள் :விவசாயி
395. முரட்டு கூட்டம் :மழை சாதியினர்
3966. மறுமலர்ச்சி தாயகம் :இத்தாலி
3977. கார்ட்ரைட் கண்டுபிடித்தது :விசைத்தறி
398. கிரேட் பிரிட்டன் ஓரு :தீவு
399. தமிழ் மொழி எத்தனை ஆண்டு பழமையானது :2500
400. பரம்பு மலை ஆட்சி :பாரி
401. கார்சியா இளைஞன் :நேபோலியன்
4022. ரோமானிய சட்டம் எத்தனை பகுதி கொண்டது :3
403. நீதி காவலர் :பாரோ
404. எகிப்து நினைவு சின்னம் :கர்ணகோவில்
405. திராவிட நாகரீக மையம் :தமிழகம்
406. இங்கிலாந்து இதயம் :முதலாம் ரிச்சர்டு
407. நாணல் என்பது :எழுதுகோல்
408. ராஜராம் மனைவி :தாராபாய்
409. பாபர் பிறந்த ஆண்டு :1483
410. நீதியின் ஊற்று :ஷெர்ஷா
[
n: 411. அம்பாய்ண படுகொலை :1623
412. மராட்டிய போர் :கொரில்லாப் போர்
413. பாபர் மூத்த மகன் :ஹுமாயூன்
414. உசேன் மகன் யார் :ஷெர்ஷா சூர்
415. ஷாஜகான் பிறந்த ஆண்டு :1592
416. அகமது நகர் நிறுவியது :சாந்த் பீவி
417. சுபா நிர்வாகம் செய்தது :சுபைதார்
418. பால்பான் பேரன் :கைகுராபாத்
419. ஆழ்வார் :12
420. ஏழை காப்பாளர் :மொய்ன் உத்தேன் சிஸ்டி
: 421. இந்தியா பாகிஸ்தான் விட எத்தனை மடங்கு பெரியது :4
422. நன்கபர்வத சிகரம் உயரம் :8595 M
423. சரஸ்வதி ஆற்றின் தொடர்ச்சி :காக்ரா
424. பிரம்மபுத்திரா ஆறு உருவாக்கிய பள்ளத்தாக்கு :திகாங்
- 425. அலை சக்தி மையம் உள்ள இடம் c:விழிங்கம்
426. காபி உற்பத்தியில் கர்நாடக பங்கு :60%
427. முதல் வாகன தொழிலகம் :1947
428. இந்தியாவில் தயாரிக்கப்படும் எண்ணெய் :ஸோயபீன்ஸ்
429. வசந்த கால பயிர் :கோதுமை
430. முக்கிய பான பயிர் :காபி
431. மின்னியல் நகர் :பெங்கலூர்
432. இந்தியா தாராள வணிக கொள்கை எப்போது பின்பற்றியது :2004
433. கங்கை நதி ஓரம் வாழும் மக்கள் :400 மில்லியன்
444. அமில மலை கண்டறியபட்ட ஆண்டு :1852
445. ஒவ்வொரு நாளும் மனிதன் எத்தனை முறை சுவாசிக்கிரான் :2200
446. இந்திய கடற்கரை நீளம் :7516M
447. உலக காய்கறிகள் உற்பத்தி இந்தியா எந்த இடம் :13
448. ராஜஸ்தான் சமவெளி அகலம் :300M
449 மிக குறைந்த மலை பெய்யும் இடம் :தார் பாலைவனம்
450. முருகை பாறைகலால் ஆனது :லட்ச தீவுகள்
451. விண்வெளி பற்றிய பழமையான நூல் ஆரியபட்டியம்
452. ஜோவியன் கிரகங்கள் என வர்ணிக்கப்படும் கிரகங்கள் வியாழன், சனி, யுரேனஸ்
453. துருவநட்சத்திரம் காணப்படும் திசை வடக்கு
நோவா என்பது நட்சத்திரத்தின் கடைசி வெடிப்பு
454. உலகின் முதல் விண்வெளி வீரர் யூரிகாரின் (ரஷ்யா) 1961
455. உலகின் முதல் பெண் விண்வெளி வாலெண்டினா ஃதெரஷ்கோவா (ரஷ்யா)1963
456. விண்வெளியில் இறங்கி நடந்தவர் அலெக்சி லியனேவ் 1965
457. நிலவில் காலடி வைத்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங்க்
458. நிலவில் காலடி வைத்த இரண்டாவது மனிதர் எட்வின் ஆல்டரன்
459. முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ்சர்மா (சல்யூட் 7)
460. முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா (கொலம்பியா விண்வெளி ஓடம்)
461. சூரியனின் வெப்பநிலை எவ்வளவு?
மேற்பரப்பு 6000 டிகிரி செல்சியஸ். உட்பரப்பு 14 மில்லியன் டிகிரி செல்சியஸ்
463. அன்னலூர் கிரகணம் என்பது?
முழுச்சூரிய கிரகணம்
464. சூரியனை மிகக் குறைந்த நாளில் சுற்றி வரும் கோள் எது?
புதன்
465. மிகவும் வெப்பமான கோள் எது?
வெள்ளி
மிகப்பெரிய கோள் எது?
466. வியாழன்
467.
பூமிக்கும் சந்திரனுக்கும் அதிகபட்ச தூரம் (அப்போஜி) 4,06,000 கி.மீ
468.
பூமிக்கும் சந்திரனுக்கும் குறைந்தபட்ச தூரம் (பெரிஜி) 3,64,000 கி.மீ
469.
பூமியை சூழந்துள்ள வாயு மண்டத்தின் உயரம் 960 கி.மீ.
டிரோபோஸ்பியர் பரவியுள்ள தூரம் 8 முதல் 18 கி.மீ வரை
90.
ஸ்டிரேடோஸ்பியர் பரவியுள்ள தூரம் 50 கி.மீ வரை
471.
மீசோஸ்பியர் பரவியுள்ள தூரம் 80 கி.மீ வரை
472.
அயனோஸ்பியர் பரவியுள்ள தூரம் 80 கி.மீ முதல் 640 கி.மீ வரை
473.
எக்ஸோஸ்பியர் பரவியுள்ள தூரம் 400 கி.மீ வரை
474. ஏர் இந்தியா பெயர் மாற்றம் செய்யபட்ட ஆண்டு :1946
475. இந்திய விரைவு சாலை எத்தனை km :200
476. தற்போது காடுகள் சதவீதம் :20%
4777. தமிழ்நாட்டில் உள்ள தாவர இனங்கள் வகை :3000
478. சூறாவளி மழைபொலிவு :நவம்பர்
479. பட்டுபுழுக்கள் வளர்ச்சி மையம் எங்கு உள்ளது :ஓசூர்
: மிகப்பெரிய கோள் எது? வியாழன் (ஜீபிடர்)
480 மிகச்சிறிய கோள் எது? புளுட்டோ
481. கோள்களில் பூமியானது உருவ அளவில் எந்த இடத்தில் உள்ளது? 5வது இடம்
482. மிகப்பிரகாசமான கோள் எது? வெள்ளி
483. முதல்முதலாக கண்டறியப்பட்ட கோள் எது? புதன்
486. அதிகமான துணைக்கோள்களைக் கொண்ட கோள் எது? சனி
487 நீலக்கோள் என அழைக்கப்படும் கோள் எது? பூமி
488. மிகவும் சூடான கிரகம் எது? வெள்ளி (வீனஸ்)
489. விடிவெள்ளி எனப்படும் கிரகம் எது? வெள்ளி (வீனஸ்)
490. மற்ற கோள்களைப்போல் அல்லாமல் எதிர் திசையில் சுற்றுக்கோள் எது? வெள்ளி (வீனஸ்)
491. சூரியன் மேற்கில் உதித்து கிழக்கில் மறையும் கோள் எது? வெள்ளி (வீனஸ்)
492. சிகப்பு கிரகம் எது? செவ்வாய்
493. சூரிய குடும்பத்தில் தனிச்சிறப்பான கோள் எது? புமி
494. பூமிக்கு வெளிப்புறமாக அமைந்த முதல் கோள் எது? செவ்வாய்
495. தூசிகளின் கிரகம் எது? செவ்வாய்
496. மிகவேகமாக சுற்றும் கிரகம் எது? புதன்
497. கலிலியோவினால் கண்டு பிடிக்கப்பட்ட முதல் கிரகம் எது? வியாழன் (ஜீபிடர்)
498. சாதாரண கண்களினால் காணக்கூடிய கிரகம் எது? வியாழன் (ஜீபிடர்)
4999. நவீன காலத்தில் கண்டறியப்பட்ட கிரகம் எது? யுரேனஸ்
500. சூரிய குடும்பத்தின் மிகச் குளிச்சியான கிரகம் எது? புளுட்டோ
501. பூமியின் சகோதரி என்று அழைக்கப்படும் கோள் எது? வெள்ளி (வீனஸ்)
502. பூமியின் இயற்கை துணைக்கோள் எது? சந்திரன்
503. மிகப்பெரிய துணைக்கோள் எது? கேணிமீட்
504. சூரியனின் வெளிப்புற வெப்பநிலை எவ்வளவு? 6000 degree celcious
505. துணைக்கோள்களே இல்லாத கிரகங்கள் எவை? புதன், வெள்ளி, புளுட்டோ
506. பூமியின் வாயுமண்டல வெப்பநிலை எவ்வளவு? 15 degree celcious
507. டைட்டன் என்ற கிரகத்தின் துணைக்கோள் எது? சனி
508. சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் எது? பிராக்ஸிமா
509. பூமிக்கு மிக அருகில் உள்ள கோள் எது? வெள்ளி (வீனஸ்)
510. அஸ்டிராய்டுகள் என்பது என்ன? சிறிய கோள்கள்
511. அஸ்டிராய்டுகள் எந்த இரு கோள்களுக்கு இடையே அமைந்துள்ளது? செவ்வாய் மற்றும் வியாழன்
512. மிகப்பெரிய அஸ்டிராய்டு எனப்படுவது எது? சிரிஸ்
Popular Posts
-
*சான்றிதழ்களை பெறுவதற்கான வரைமுறைகள்!* *♨️ சான்றிதழ்கள் 10th, 12th, Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ...
-
வணக்கம், ** TNPSC கொடுத்துள்ள உத்தேச விடையில் உள்ள தவறான விடைகளுக்கு எப்படி மெயில் அனுப்ப வேண்டும்? என்று ஒரு வினாவிற்கு மட்டும் தயாரித்து...
-
ஆசிரியர்களின் நலன் சார்ந்து இதுவரரை வந்துள்ள அரசாணைகளின் தொகுப்பு மற்றும் விளக்கம் G.O's REALTED TO TEACHERS & THEIR EXPLAINATION ...