மனிதன் பூஜியத்தில் பிறந்து, பூஜியத்தில் மரணிக்கின்றான்
_நம் வாழ்க்கையில் கண்கள் காட்டிக் கொடுத்த உண்மைகளை விட, நம் காதுகள் கேட்ட பொய்களே அதிகம்._
_*மனமே பதற்றப்படாதே மெல்ல, மெல்லத் தான் எல்லாம் நடக்கும், பொறுமை அனைத்திற்கும் பதில் தரும் அதற்கு கால தாமதமாகலாம் ஆனால் ஒரு போதும் தோற்றுப்போகாது.*_
_எனவே இருப்பதை வைத்து திருப்தி அடைவது இல்லாததை இனி கடவுள்_ _கொடுப்பாராக என_ _நம்பிக்கையோடு கடந்து சென்று_
_வாழ்க்கையை_ _சுகமாக்கி_ _கொள்ளுங்கள்._
_*A rare Skill Can help you pay more bills than usual*_
No comments:
Post a Comment