Saturday, December 2, 2017

அடைமொழி - ஆசிரியர்

1.  உரையாசிரியர்களால் அதிக மேற்கோள் காட்டப்பட்ட சங்கநூல் – குறுந்தொகை

2.  உரைவீச்சு நூலாசிரியர் - சாலை இளந்திரையன்

3.  உலக மொழிகள் நூலை எழுதியவர் - ச.அகத்தியலிங்கம்

4.  உலகப் பெருமொழிகளில் தனிநிலை வகை – சீனமொழி

5.  உலகம் பலவிதம் – சாமிநாத சர்மா

6.  உலகின் முதல் நாவல் – பாமெலா

7.  உவமானச் சங்கிரகம் நூலின் ஆசிரியர் – திருவில்லிபுத்தூர் திருவேங்கட ஐயர்

8.  உவமைக் கவிஞர்                    -சுரதா

9.  உழிஞை வேந்தனைத் திருமாலாகக் கொண்டு புகழ்ந்துரைப்பது  - கந்தழி

10.  உழிஞைத் திணைக்கான புறத்திணை – மருதம்

11.  உழுது வித்திடுதல் - உழி ஞைப்படலம்

12.  உள்ளத்தில் ஒளி உண்டாயின் ,வாக்கினிலே ஒலி உண்டாகும் ” – பாரதியார்

13.  உன்னம் - நிமித்தத்தை உணர்த்தும் மரம்

14.  ஊசிகள் கவிதை நூலாசிரியர் – மீரா

15.  ஊர்கொலை - தீயிட்டு அழித்தல்

16.  ஊரும் பேரும் நூலாசிரியர் – ரா.பி. சேது பிள்ளை

17.  ஊரொடு தோற்றம் உரித்தென மொழிப –எனும் நூற்பா கூறும் இலக்கியத்தின் அடிப்படை –உலா

18.  ஊற்றங்கால் ஆண்டிப்புலவர் உரை எழுதிய நூல் – நன்னூல்

19.  எகிப்து பிரமிடுகளில் காணப்படும் தமிழ்நாட்டுப் பொருட்கள்- தேக்கு மரம், மசுலின் துணிகள்

20.  எகிப்து,சுமேரியா,மொகஞ்சதாரோ,ஹரப்பா நாகரிகங்களுக்கு அடிப்படையானவர்கள் – தமிழர்கள்

21.   எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை எழுதிய இரட்சண்ய யாத்திரிகம் – ஜான்பான்யன் எழுதிய The pilgrims progress

22. எட்டுத் தொகை நூல்களில் அக நூல்கள் எண்ணிக்கை – ஐந்து

23.  எட்டுத்தொகை நூல்களில் அதிகமான அடி வரையறை கொண்ட நூல் – பரிபாடல்

24.  எட்டுத்தொகை நூல்களில் புற நூல்கள் – 3

25.  எட்டுத்தொகை நூல்களுள் அக நூல்கள் – ஐங்குறு நூறு ,குறுந்தொகை, நற்றிணை,   அகநாநூறு கலித்தொகை

26.  எட்டுத்தொகை நூல்களுள் அகமும்,புறமும் கலந்த நூல் – பரிபாடல்

27.  எட்டுத்தொகை நூல்களுள் புற நூல்கள் – புறநானூறு , பதிற்றுப்பத்து

28.  எட்டுத்தொகை பாடல்களின் -  சிற்றெல்லை – 3 அடிகள் ,பேரெல்லை – 140 அடிகள்

29.  எண்பெருந்தொகை நூல் – எட்டுத்தொகை

30.  எதிர் நீச்சல்  நாடக ஆசிரியர் – கே.பாலச்சந்தர்

31.  எயில் காத்தல் – நொச்சி

32.  எவ்வழி நல்லர் ஆடவர்,அவ்வழிநல்லை,வாழி நிலனே –என்றவர் – ஔவையார் –புறநானூறு

33.  எழுவாய் வேறுமைக்கு உருபு உண்டு என்றவர் – புத்தமித்திரர்

34.   என் சரிதம் ஆசிரியர் -உ.வே.சா

35.  ஏசு நாதர் சரித்திரம் நூலாசிரியர் - தத்துவ போதக சுவாமிகள்

36.  ஏமாங்கதத்து இளவரசன் நாவல் ஆசிரியர் – திரு.வி.க

37.  ஏழகம் - ஆட்டுக்கிடாய்

38.  ஏழைபடும் பாடு  நாவலாசிரியர்  - சுத்தானந்த பாரதியார்

39.  ஏறுதழுவுதல் கூறும் சங்க நூல் –கலித்தொகை

40.  ஐங். ஆதன், ஆவினி, குட்டுவன், கருமான், கிள்ளி மன்னர்களைக் கூறும் நூல் – ஐங்குறுநூறு

41.  ஐங். இந்திரவிழா,மார்கழி நீராடல்,தொண்டி ,கொற்கை  இடம்பெற்ற நூல் –ஐங்குறுநூறு

42. ஐங்.கழனி ஊரன் மார்பு பழமை ஆகற்க –ஐங்குறுநூறு

43.  ஐங்.குறிஞ்சி நூறு பாடியவர் – கபிலர்

44.  ஐங்.நெய்தல் நூறு பாடியவர் –  அம்மூவனார்

45.  ஐங்.நெற்பல பொலிக,பொன் பெரிது சிறக்க –இடம் பெற்ற நூல் –ஐங்குறுநூறு

46.  ஐங்.பாலை நூறு பாடியவர் –  ஓதலாந்தையார்

47.  ஐங்.பேதைப்பருவ மகளிரின்  விளையாட்டுக்கள் இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு

48.  ஐங்.மருதம் நூறு பாடியவர் –  ஓரம்போகியார்

49.  ஐங்.முல்லை நூறு பாடியவர் – பேயனார்

50.  ஐங்குறு நூறு அடி வரையறை- 3 -6

No comments:

Post a Comment