Tuesday, August 29, 2017

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

உச்ச நீதிமன்ற 45வது தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவியேற்றுள்ளார்.
ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த தீபக் மிஸ்ரா 13 மாதங்கள், 6 நாட்கள் இந்த பதவியில் இருப்பார்.
இதற்கு முன் தலைமை நீதிபதியாக இருந்தவர்கள் --
44) ஜெகதீஷ் சிங் கேஹர்
43) T.S. தாகூர்
42) H.L. தத்து
41) R.M. லோதா
40) P. சதாசிவம்

No comments:

Post a Comment