Monday, August 21, 2017

ஐந்தாண்டு திட்டங்கள்

பொது அறிவு

இந்திய ஐந்தாண்டு திட்டத்தின் பற்றிய சில தகவல்கள்:-
🌺🌺🌺🌺🌺🌺

🍕 முதல் ஐந்தாண்டு திட்டம்1951 - 1956) ஹரார்டு டோமா மாதிரி திட்டம்
● முன்னுரிமை வேளாண்மை வளர்ச்சி (நீர்மின் திட்டம், நீர்ப்பாசன வசதிகளை பெருக்குதல்)
● திட்டம் வெற்றியடைந்தது சமுதாய முன்னேற்ற திட்டம், குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டம் 1952ல் தொடங்கப்பட்டது.

🍔 இரண்டாம் ஐந்தாண்டு திட்டம்: (1956 - 1961) மஹலனோபிஸ் மாதிரி
● முன்னுரிமை, அடிப்படை மற்றும் கனரக தொழில்கள் வளர்ச்சி.
● பிலாய், துர்காபூர், ரூர்கேலா இரும்பு எஃகு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன.
● பெரம்பூர் இரயில் பெட்டித் தொழிற்சாலை உருவாக்கப்பட்டது

🍣   மூன்றாம் ஐந்தாண்டு திட்டம்: (1961 - 1966)
● முன்னுரிமை பெரும் இயந்திரங்களை நம் நாட்டிலேயே உருவாக்குதல்.
● வேளாண்மையில் சுய தேவையைப் பூர்த்தி செய்தல்.
● பாகிஸ்தான், சீனாவுடன் போர் மற்றும் பருவக்காற்று பொய்த்ததால் வறட்சி காரணமாக தோல்வி அடைந்து.
● தானியங்களை பாதுகாப்போம் என்ற திட்டம் தொடங்கப் பட்டது - 1965.
● பசுமை புரட்சி அறிமுகம் செய்யப்பட்டது (1965)

🍲  மூன்று ஓராண்டு திட்டங்கள் (1966 - 69)
● 1966 ரூபாயின் மதிப்பு குறைக்கப்பட்டதால் ஏற்றுமதி அதிகரித்து, இறக்குமதி குறைந்தது
● விலைவாசி குறைந்தது

🍜 நான்காம் ஐந்தாண்டு திட்டம்: (1969 - 1974)
● தற்சார்பு அடைதல், ஏற்றுமதி அதிகரித்தல்
● நீதியுடன் கூடிய வளர்ச்சி
● விஜய நகரம், சேலம், விசாகப்பட்டினம் இரும்பு எஃகு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டது.

🍧 ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்: (1974 - 1979)
● வறுமையை ஒழித்தல்
● ஓராண்டு முன்னதாகவே 1978ல் ஜனதா அரசால் நிறுத்தப்பட்டது.
● 20 அம்சத் திட்டம் (1975) அறிமுகப்படுத்தப்பட்டது
● தேசிய குறைந்தபட்சத் தேவை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது
● உருளல் திட்டம் (1978 - 80) Rolling Plan
● TRYSEM - 1979 தேசிய கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டது

🍩 ஆறாம் ஐந்தாண்டு திட்டம்: (1980 - 1985)
● ஏழ்மையை போக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
● தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
● ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம் (1980)

🍦 ஏழாம் ஐந்தாண்டு திட்டம்: (1985 - 1990)
● வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துதல்
● ஜவஹர் ரோஜ்கார் யோஜனா (1989)
● வேலைக்கு உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது
● ஓராண்டு திட்டங்கள் (1990 - 1992)

🍰 எட்டாம் ஐந்தாண்டு திட்டம்: (1992 - 1997)
● நோக்கம்:
1. மனித வள முன்னேற்றம்
2. மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துதல்
● மொத்த உள்நாட்டு உற்பத்தி, இலக்கை விட மிஞ்சியது
● தாராளமயமாக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை செயல்படுத்தப்பட்டது.

🍞 ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம்: (1997 - 2002)
● சமுதாய நீதி மற்றும் சமத்துவத்துடன் ஆன வளர்ச்சி.
● மக்கள் பங்கு பெறும் அமைப்புகளை (மகளிர் சுய உதவிக் குழு, கூட்டுறவுச் சங்கங்கள்) முன்னேறச் செய்தல்

🍫  பத்தாவது ஐந்தாண்டு திட்டம்: (2002 - 2007)
● எட்டு சதவீதம் வளர்ச்சியை எட்டுதல்
● ஓராண்டுக்கு 10 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்
● அனைவருக்கும் கல்வி அளித்தல்.
● புதுப்பிக்கப்பட்ட 20 அம்ச திட்டம் தொடங்கப்பட்டது.

🍤 பதினோறாவது ஐந்தாண்டு திட்டம்: (2007 - 2012)
● வேளாண்மை வளர்ச்சி விகிதத்தை 4% ஆக உயர்த்துதல்
● 70 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்குதல்
● குழந்தை இறப்பு விகிதம் 1/1000 மாக குறைத்தல்
● காடுகள் சதவீதம் 5% ஆக உயர்த்ததுல்
● அனைவருக்கும் சுத்தமான குடிநீர் அளித்தல்
*மகாத்மா காந்தியின் தமிழ் ஆசான் - தில்லையடி கன்னியப்பச் செட்டியார்.

* இந்திய ஜோதிடவியலின் தந்தை - வராகமிகிரர்
* உலகின் ஒரே இந்து மத நாடு - நேபாளம்
* உலக சமாதானத்தின் காவலன் எனப்படுவது - ஐ.நா.சபை
* ஐ.நா உலகப்பெண்கள் மாநாடு நடைபெற்ற இடம் - பெல்ஜியம்
* ஐரோப்பாவின் நோயாளி என்று அழைக்கப்படும் நாடு - துருக்கி
* தமிழகத்தில் பி.சி.ஜி அம்மைப்பால் ஆய்வுக்கூடம் உள்ள இடம் - கிண்டி
* தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ள நகரம் - நாக்பூர்
* ஜப்பானின் பிரபல நாடக வடிவத்தின் பெயர் - கபூகி
* அணுசக்தி தயாரிக்க உதவும் மூலப்பொருள் - யுரேனியம் மற்றும் தோரியம்
* தமிழகக் கலைக்கு மெளரியர்கள் ஆற்றிய தொண்டு - பிராகிருத மொழி
* தமிழகத்தில் வெடிமருந்து தயாரிப்பு நிலையம் அமைந்துள்ள இடம் - அரவங்காடு
* வெலிங்டன் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது - படகுப்போட்டி
* தேசிய இதய ஆராய்ச்சிக் கழகம் உள்ள இடம் - தில்லி
* சைப்ரஸ் நாட்டின் தலைநகர் - நிகோசியா
* சோயாபீன்சில் அதிகம் உள்ள சத்துப்பொருள் - புரதம்
* இந்தியாவின் முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் - தார் பல்தேவ் சிங்
* இந்தியாவின் இரண்டாவது செயற்கைக் கோள் - பாஸ்கரா
* காந்திஜி எந்த நாட்டிற்கு சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார் - இங்கிலாந்து
* சிறுசேமிப்புக்கு அரசு எத்தனை வரிசையில் பத்திரங்களை வெளியிட்டது - 8 வரிசை
* லதா மங்கேஷ்கர் விருது வழங்கும் மாநில அரசு - மத்தியப்பிரதேசம்
* மஜ்லிஸ் என்பது எந்த நாட்டு பாராளுமன்றத்தின் பெயர் - ஈரான்
* சீனாவிற்கு சென்ற முதல் இந்தியப் பிரதமர் - இராஜீவ்காந்தி
* உலகிலேயே மிக அதிக அளவில் கார்களைப் பயன்படுத்தும் நாடு - அமெரிக்கா
* மகாத்மா காந்தியின் தமிழ் ஆசான் - தில்லையடி கன்னியப்பச் செட்டியார்.
* காந்திஜி பாரிஸ்டர் பட்டம் பெற்ற ஆண்டு - 1914
* காந்தி திரைப்படத்தை தயாரித்தவர் - ரிச்சர்டு அட்டன்பரோ.
* காந்தியடிகள் 2,338 நாட்கள் சிறைத் தண்டனை அனுபவித்தார்.
* காந்தியடிகளின் சமாதி ராஜ்காட்டில் உள்ளது.
* பாரதியாருக்குப் பிடித்த ஆங்கிலக் கவிஞர் - ஷெல்லி
* குருநானக்கிற்கு வழிகாட்டியாகத் திகழ்நதவர் - கபீர்தாசர்
* ஜப்பானின் பிரபல நாடக வடிவத்தின் பெயர் - கபூகி
* இந்தியாவில் 500 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1987
* கப்பலின் நேரத்தைக் கணக்கிட உதவும் கருவி - குரோனோமீட்டர்
* சைப்ரஸ் என்பது எந்தக் கண்டத்தில் உள்ளது - ஆசியா
* சைப்ரஸ் நாட்டின் தலைநகர் - நிகோசியா
* துப்பாக்கிச் சுடுதல் துறையின் வல்லுநர் - ஜஸ்பால் ராணா
* சீனப்பெருஞ்சுவரின் நீளம் - 3460 கிலோமீட்டர்
* லோக்சபையின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது எந்த சட்டத்திலிருந்து - 42-வது திருத்தம்
* வாக்களிப்பதற்கான வயதுவரம்பை 21-லிருந்து 18-ஆகக் குறைத்த சட்டத் திருத்தம் - 61-வது சட்ட திருத்தம்.
* பாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் நீண்ட காலக் கூட்டத்தொடர் எது - பட்ஜெட் கூட்டத்தொடர்
* தகவல் தொடர்பு என்னும் தலைப்பு எந்தப் பட்டியலில் உள்ளது - மத்தியப் பட்டியல்
* பம்பாய் மாகாணச் சங்கத்தைத் தோற்றுவித்தவர் - பத்ருதீன் தயாப்ஜி
* ஒரு மாநிலத்தில் இயற்றப்படும் சட்டங்களில் மாநில ஆளுநரின் கையொப்பம் அவசியம் என்று கூறும் ஷரத்து - ஷரத்து 200
* ஜம்மூ-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் ஷரத்து - ஷரத்து 370
* ஜம்மூ-காஷ்மீர் மாநிலத்தின் அலுவலக மொழி - உருது
*இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் - சரோஜினி நாயுடு
* அரசியலமைப்பின் மிக முக்கிய ஷரத்து என்று டாக்டர் அம்பேத்கார் குறிப்பிட்ட ஷரத்து - ஷரத்து 32
* இந்தியாவில் முதன் முதலில் தேசிய வருமானம் கணக்கெடுக்கப்பட்ட ஆண்டு - 1867 - 67
* இந்தியாவின்  முதல் தொலைக்காட்சி நிலையம் அமைந்துள்ள இடம் - தில்லி
* இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை - 12652
* காஸ்டிக் சோடா தொழிற்சாலை அமைந்துள்ள இடம் - மேட்டூர்
* கனநீர் தொழிற்சாலை உள்ள இடம் - தூத்துக்குடி
* இந்தியாவின் மூத்த தலைவர் எனப்படுபவர் - தாதாபாய் நெளரோஜி
* தலைமை தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் - 6 ஆண்டுகள்
* பாராளுமன்ற ஆட்சிமுறை தோன்றிய நாடு - இங்கிலாந்து
* அயர்லாந்து நாட்டின் தலைநகர் - டூப்ளின்
* இந்தியாவின் முதன் முதலில் தேசிய நெருக்கடி நிலை அமுல்படுத்தப்பட்ட ஆண்டு - 1962
* இந்தியாவிற்கு வந்த முதல் சீனப்பயணி - பாஹியான்
* ஆசியா கண்டத்தின் மிகப்பெரிய நகரம் - டோக்கியோ
* உலகில் அணுகுண்டை தயாரித்த முதல் நாடு - ஜெர்மனி
* மறைந்த நகரம் என அழைக்கப்படும் நகரம் - சீனாவின் தலைநகரான பீஜிங்
* நிலவில் ஏற்றப்பட்ட முதல் கொடி எந்த நாட்டினுடையது - ரஷ்யா
* உலகில் இரயில் போக்குவரத்து இல்லாத நாடு - ஆப்கானிஸ்தான்
* இந்தியாவில் அதிக அளவில் தொலைபேசி இணைப்பு அளிக்கப்பட்ட மாநிலம் - கேரளா
* உலகில் பிறப்பு விகிதம் அதிகரிக்காத ஒரே நாடு - நேபாளம்
* இந்திய எஃகுத் தொழிலின் தந்தை எனப்படுபவர் - ஜே.ஆர்.டி. டாட்டா
* கடல் அலை மூலம் முதன் முதலில் மின்சாரம் தயாரித்த நாடு - பிரான்ஸ்
* உலகில் வருமான வரி இல்லாத நாடு - சவுதி அரேபியா
* ஈரான் நாட்டின் தேசியச் சின்னம் - ரோஜா
* ஆசியாவில் மக்கள் சேவைக்காக வழங்கப்படும் மிக உயரிய விருது - மக்ஸேஸே விருது.
* அதிசயங்களுள் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் சீனாவை சுற்றி சுமார் 6 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைந்துள்ளது. இதன் உயரம் இடத்திற்கு இடம் * வேறுபடுகிறது. அதாவது, 3 முதல் 10 மீட்டர் வரை இதன் உயரம் காணப்படுகிறது.
* அமெரிக்காவின் 16-வது அதிபர் - ஆபிரகாம் லிங்கன்
* இந்தியாவிற்கும், அரேபிய தீபகற்பத்திற்கும் இடையே அமைந்துள்ள அரபிக் கடலின் பரப்பளவு - சுமார் 14,21,000 சதுர மைல்
* இந்தியாவின் தென்கிழக்குப் பகுதி மற்றும் இலங்கையின் வடபகுதி ஆகியவற்றுக்கு இடையே அமைந்துள்ள ஜலசந்தி - பாக் ஜலசந்தி
* சூரியனுக்கு ஹீலியோ என்ற பெயரும், அப்பல்லோ என்ற பெயரும் சூட்டியவர்கள் - கிரேக்கர்கள்
* கடல் அலைகளின் அதிகபட்ச உயரம் - 27 அடி
* நடமாடும் நடமாடும் பெட்ரோல் நிலையங்கள் உள்ள நாடு - பிரிட்டன்.
* நுகர்கின்ற மூக்கில் 10 மில்லியன் நுகர்வு முனைகள் உள்ளன.
* நம் கண்களில் பல மில்லியன் ஒளி உணர்வு, நிற உணர்வு செல்கள் உள்ளன.
* சீன மொழியில் உள்ள எழுத்துக்கள் - 1,500
* உலகில் அதிகளவு கப்பல் போக்குவரத்து நடைபெறும் நகரம் - பனாமா கால்வாய்.
* பாரத ரத்னா விருது முதன்முதலில் யாருக்கு வழங்கப்பட்டது - மூதறிஞர் ராஜாஜிக்கு
* முதன்முதலில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற நாடு - அமெரிக்கா
* உலகிலேயே மிகப் பெரிய தபால்தலை தொகுப்பு வைத்திருப்பவர் - எலிசபெத் ராணி
* எளிதில் உருகும் உலோகம்  - காரீயம்.
* எளிதில் ஆவியாகாத திரவம்  - பாதரசம்.
* இந்தியாவில் முதன்முதலாக மனநோய் மருத்துவமனை 1871-ம் ஆண்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் தொடங்கப்பட்டது.
* உலகின் மிகப் பெரிய நூலகம் வாடிகன் நகரில் உள்ளது.
* தேசப்படம், நிலப்படம் சம்பந்தப்பட்ட பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது - கார்ட்டோ கிராஃபி.
* மலேசியா நாட்டில் உலகிலேயே மிக உயரமான  கோபுரம் - பெட்ரோனாஸ் டவர் என்ற கோபுரம்.
*நெடுந்தூரம் கண்களுக்குத் தெரியும் நிறம் - சிவப்பு
* இந்திய பசுமைப்புரட்சிப் பயிர் - கோதுமை
* ஒலிம்பிக் கொடியில் உள்ள ஐந்து வளையங்கள் குறிப்பிடுவது - ஐந்து கண்டங்கள்
* இரத்த அழுத்தமானியைக் கண்டறிந்தவர் - கோரேட்காஃப்
* நரம்பியல் சிறுநீரக நோய்களை ஏற்படுத்தும் காற்றுமாசு பொருள் - ஈயம்
* வின்கிரிஸ்டின் என்ற நித்ய கல்யாணியில் உள்ள பொருள் எந்த நொயைக் குணப்படுத்தப் பயன்படுகிறது - இரத்தப் புற்றுநோய்
* புகையிலையில் உள்ள நச்சுப்பொருள் - நிக்கோட்டின்
* குறைந்த அளவில் சிறுநீர் வெளியேறுதல் - ஆலிகுரியா
* பாலைவனங்களில் அடிக்கடி தோன்றும் பொய்த்தோற்றம் - கானல் நீர்
* தாவரங்களின் வளர்ச்சியைக் குறிப்பிடும் கருவி - கிரெஸ்கோகிராப்
* தேசிய மாம்பழத் தோட்டம் உள்ள இடம் - சண்டிகர்
* சோயாபீன்சில் அதிகம் உள்ள சத்துப் பொருள் - புரதம்
* காளான்கள் பற்றிய அறிவியல் - மைக்காலஜி
* உலகிலேயே அதிக வீரர்களைக் கொண்ட விமானப்படை சீன விமானப்படைதான்.
* இந்தியாவில் முதல் பெண்கள் கல்லூரி 1879-ம் ஆண்டு நிறுவப்பட்டது. கோல்கத்தாவில் நிறுவப்பட்ட இக்கல்லூரியின் பெயர் - பேத்தூன்.
* இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் கட்டும் பணி கி.பி.1174-ல் தொடங்கப்பட்டு, 1350-ல் முடிவடைந்தன.

No comments:

Post a Comment