Saturday, April 7, 2018

*பொது அறிவு*

திருக்குறள் - திருவள்ளுவர்

திருவருட்பா - இராமலிங்க அடிகளார்

நாலடியார் - சமணமுனிவர்கள்

பாரத தேசம் - பாரதியார்

நான்மணிக்கடிகை - விளம்பிநாகனார்

இசையமுது - பாரதிதாசன்

பாண்டியன் பரிசு - பாரதிதாசன்

குடும்ப விளக்கு -பாரதிதாசன்

அழகின் சிரிப்பு - பாரதிதாசன்

பழமொழி நானூறு - முன்றுறை அரையனார்

சித்தர் பாடல் -கடுவெளி சித்தர்

திண்ணையை இடித்து தெருவ்வாக்கு - தாராபாரதி

புது விடியல்கள் -தாராபாரதி

இது எங்கள் கிழக்கு -தாராபாரதி

செய்யும் தொழிலே தெய்வம் - பட்டுக்கோட்டைகல்யனசுந்தரம்

தனிப்பாடல் - ராமச்சந்திரக்கவிராயர்

அந்த காலம் இந்த காலம் - உடுமலை நாராயணகவி

குற்றாலக்குறவஞ்சி - திரிகூட ராசப்ப கவிராயர்

மரமும் பழைய குடையும் -  அழகிய சொக்கநாதப்புலவர்

மனித வாழ்கையும் காந்தியடிகளும் – திரு.வீ.கல்யனசுண்டரனார்

பெண்ணின் பெருமை - திரு.வீ.கல்யனசுண்டரனார்

தமிழ் தென்றல் - திரு.வீ.கல்யனசுண்டரனார்

உரிமை வேட்கை - திரு.வீ.கல்யனசுண்டரனார்

முருகன் - திரு.வீ.கல்யனசுண்டரனார்

முதுமொழிக்காஞ்சி – மதுரை கூடலூர்க்கிழார்

இரட்டுறமொழிதல் – காளமேகபுலவர்

திரிகடுகம் – நல்லாதனார்

திருவாரூர் நான்மணிமாலை – குமரக்குருபரர்

நீதிநெறி விளக்கம் -  குமரக்குருபரர்

முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ் - குமரக்குருபரர்

கந்தர் கலிவெண்பா - குமரக்குருபரர்

மீனாட்சியமை பிள்ளைத்தமிழ் - குமரக்குருபரர்

மதுரைக்கலம்பகம் - குமரக்குருபரர்

குழந்தை இலக்கியம் – வாணிதாசன்

ஏர்முனை – மருதகாசி

அம்மானை – சுவமிநாத தேசிகர்

திருசெந்திர்கலம்பகம் – சுவாமிநாத தேசிகர்.

பொங்கல் வழிப்பாடு – ந.பிச்சமூர்த்தி.

உழவின் சிறப்பு – கம்பர்.

கம்பராமாயணம் – கம்பர்

சடகோபரந்தாதி –கம்பர்

ஏரெழுபது – கம்பர்

சரஸ்வதி அந்தாதி – கம்பர்

திருக்கை வழக்கம் – கம்பர்

எங்கள் தமிழ் – பாரதிதாசன்

குடும்ப விளக்கு – பாரதிதாசன்

பாண்டியன் பரிசு – பாரதிதாசன்

சேர தண்டவாம் – பாரதிதாசன்

இருண்ட விடு – பாரதிதாசன்

தமிழச்சியின் கத்தி – பாரதிதாசன்

பிசிராந்தையர் – பாரதிதாசன்

குறிஞ்சி திட்டு – பாரதிதாசன்

அழகின் சிரிப்பு – பாரதிதாசன்

தமிழியக்கம் – பாரதிதாசன்

சீவகசிந்தாமணி – திருத்தக்கதேவர்

நரி விருத்தம் –திருத்தக்கதேவர்

பரமார்த்தகதை – வீரமாமுனிவர்.

தேம்பாவணி – வீரமாமுனிவர்.

இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்

தமிழ்பசி – சச்சிதானந்தன்.

அன்னபூரணி - சச்சிதானந்தன்.

ஆனந்தத்தேன் - சச்சிதானந்தன்.

திருவள்ளுவமாலை – கபிலர்

நளவெண்பா – புகழேந்திபுலவர்

பாரததாய் – அசலாம்பிகை அம்மையார்

காந்திபுராணம் - அசலாம்பிகை அம்மையார்

இராமலிங்சுவாமிகள் சரிதம் - அசலாம்பிகை அம்மையார்

ஆத்திச்சுடி வெண்பா - அசலாம்பிகை அம்மையார்

திலகர் புராணம் - அசலாம்பிகை அம்மையார்

குழந்தை சுவாமிகள் பதிகம் - அசலாம்பிகை அம்மையார்

ஞானோபதேசம் – வீரமாமுனிவர்

திருக்காவலூர் கலம்பகம் – வீரமாமுனிவர்

தென்னூல் விளக்கம் – வீரமாமுனிவர்

கித்தேரியம்மால் அம்மானை – வீரமாமுனிவர்

நாடகவியல் – பரிதிமாற்கலைஞர்

மதங்க சூளாமணி – சுவாமி விபுலானந்தர்.

சாகுந்தலம் – மறைமலைஅடிகள்

நாடக தமிழ் – பம்மல் சம்மபந்தன்ர்

திருவருட்பா – இராமலிங்க அடிகளார்

சீவ காருண்யா விளக்கம் – இராமலிங்க அடிகளார்

மனு முறை கண்ட வாசகம் – இராமலிங்க அடிகளார்

வில்லிபாரதம் – வில்லிபுத்திரர்

பூங்கொடி – முடியரசன்

காவியப்பாவை – முடியரசன்

வீரகாவியம் – முடியரசன்

முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் – குமரகுருபரர்

கந்தர் கலிவெண்பா – குமரகுருபரர்
மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் – குமரகுருபரர்

மதுரை கலம்பகம் – குமரகுருபரர்

சகலகலாவல்லி மாலை – குமரகுருபரர்

திருவாரூர் மும்மணிக்கோவை – குமரகுருபரர்

நீதிநெறி விளக்கம் – குமரகுருபரர்

இந்தியா பாகிஸ்தான் விட எத்தனை மடங்கு பெரியது :4

பூர்வாச்சல் பொருள் :கிழக்கு இமயமலை

பாகர் பொருள் :கரடுமுரடான படிவு

ஏழு மலைகளை கொண்ட மலை தொடர்ச்சி :சாத்பூரா மலை தொடர்

முக்கோண வடிவ வண்டல் மண் படிவு :டெல்டா

இரும்பு தாது உற்பத்தியில் இந்தியா எந்த இடம் :5

யுரேனியம் காணப்படும் மணல் :மோனோசைட்

வசந்தகால பயிர் :கோதுமை

பருத்தி என்ன பயிர் :பணபயிர்

முதல் வாகன தொழிலகம் அமைக்கபட்ட ஆண்டு :1947

இந்தியாவில் வான்வழி போக்குவரத்து துவங்கிய ஆண்டு :1911

இந்தியா இங்கிலாந்து விட எத்தனை மடங்கு பெரியது :12

இந்திய விவசாய ஆராய்ச்சி கழகம் ஆரம்பிக்கபட்ட ஆண்டு :1929

கங்கை சமவெளி உயரம் :200 மீட்டர்

சிவாலிக் மலை தொடர் உயரம் :1000 மீட்டர்

படகு கட்ட பயன்படும் மரம் :மாங்கோராவ்

மாசான் பொருள் :மத்தியபிரதேச பழைமையான வேளாண்மையின் பெயர்

ரப்பர் உற்பத்தியில் இந்தியா எந்த இடம் :6

இந்திய துறைமுக சட்டம் :1908

NH 7 நீளம் என்ன :2369km

தங்க நார்கர சாலையின் நீளம் :14846km

கப்பல் கட்டும் தொழிலில் இந்தியா எந்த இடம் :16

கார்பன் புகை வெளியிடும் நாடுகலில் இந்தியா எந்த இடம் :5

இன ஒதுக்கல் கொள்கை முடிவுக்கு வந்த ஆண்டு :1990

தங்க இழை பயிர் :சணல்

இந்திரா அழிவு ஆண்டு :2004

தொல்காப்பிம் உருவான காலம் :இடைகாலம்

மூன்று பருவநிலைகலிலும் மழை பெறும் மாவட்டம் :கன்னியாகுமரி

தமிழ்நாட்டில் மண்வளம் :5

மண் அடுக்கின் கணத்தை தீர்மானிக்கும் காரணி :நேரம்

முதல் ஓத சக்தி நிலையம் அமைக்கப்பட்ட இடம் :பிரான்ஸ்

மரபு சாரா சக்திக்கு எ கா :சூரியன்

கிணறு பாசனம் எத்தனை சதவீதம் :52%

தமிழ்நாட்டின் முதன்மை பணப்பயிர் :கரும்பு

தமிழ்நாட்டின் இரண்டாவது முக்கிய பண பயிர் :புகையிலை

பாய் உற்பத்தி சிறப்பிடம் :பத்தமடை

தமிழ்நாட்டில் போக்குவரத்து கோட்டம் எத்தனை :7

தமிழ்நாட்டில் போக்குவரத்து வாகன மண்டலம் எத்தனை :64

தமிழ்நாட்டில் மொத்த ரயில்வே நிலையம் :532

தமிழ்நாட்டில் அஞ்சல் மண்டலம் எத்தனை :4

தெற்கு ரயில்வே கோட்டம் எத்தனை :6

முதல் உழவர்கள் சந்தை நிறுவப்பட்ட இடம் :மதுரை

அதிகமான விற்பனை கூடம் உள்ள மாவட்டம் :ஈரோடு

வளங்கலிள் சிறந்த வளம் :மனித வளம்

அதிக பாலின விகிதம் கொண்ட மாவட்டம் :தூத்துக்குடி

வறுமை ஒழிக்க அறிமுகம் செய்யபட்டது :மகளிர் சுய உதவி குழு

புவி நாள் :சூன் 22

தொட்டபேட்டா உயரம் :2637 மீட்டர்

தமிழ்நாட்டில் சந்தன மரம் சாகுபடி ஹெக்டேர் அளவில் :588000

சூரிய ஆற்றலை மின் ஆற்றலாக மாற்ற பயன்படுவது :போட்டோவால்டிக்

1. குறிஞ்சி பாட்டில் உள்ள பூக்கள் எண்ணிக்கை  :   96

2. வள்ளலார் பிறந்த ஊர் :மருதூர்

3. கொக்கு யார் வணங்கும் பறவை :ஜப்பானியர்

4. சாமிநாதன் யார் பெயர் :உ . வே . சா (ஆசிரியர் வைத்தது )

5. சடகோ இறந்த ஆண்டு :அக்டோபர் 25  1955

6. பறவை வகை :5

7. என் சரிதம் யார் நூல் :உ . வே. சா

8. டேன் லிட்டில் பிங்கர்ஸ் ஆசிரியர் : அரவிந்த் குப்தா

9.மேரி கொடை எது :ரேடியம்

10. துன்பத்தை நகை உணர்வுடன் சொல்வது யார் : ராமச்சந்திர கவி

11. தேவர் பிறந்த ஆண்டு :1908

12. காமராஜர் பிறந்த ஆண்டு :1903

13. காந்தி பிறந்த ஆண்டு :1869

14. பெரியார் பிறந்த ஆண்டு :1879

15.  தாகம் இடம் பெறும் நூல் :பால் வீதி

16. பெரியார் குரு :காந்தி

17. பூமி பந்து என்ன விலை :தாரா பாரதி

18. நேதாஜி மதுரை வந்த ஆண்டு :1939

19. சொக்கநாத புலவன் ஆண்டு :19 நூற்றாண்டு

20. தமிழ் விருந்து ஆசிரியர் :ரா பி சேது பிள்ளை

21. சமபந்தி முறைக்கு ஊக்கம் கொடுத்தது யார் :தேவர்

22. டேரிபாக்ஸ் புற்றுநோய் போட்டி :செப்டம்பர் 15

23. இந்தியாவில் உள்ள பாம்பு எண்ணிக்கை :244(விஷம் கொண்டது :52)

24. மனிதன் இறப்பு நீக்கி காக்கும் மூலிகை :துளசி

25. டேரிபாக்ஸ் எந்த நாடு :கனடா

26. ராமானுசம் பிறந்த ஆண்டு :1887

27. விலையில்லா மெய் பொருள் கல்வி சொன்னது :வானிதாசன்

28. திரைகவி :மருகதாசி

29. ஹார்டியின் கார் என் எது :1729

30. நல்லாதணார் பிறந்த ஊர் :திருத்து

31. மதுரையை மூதுர் என குறிப்பிடும் நூல் :சிலப்பதிகாரம்

32. வருணன் மதுரையை அழிக்க அனுப்பிய மேகம் எண்ணிக்கை :7

33. கண்ணதாசன் பிறந்த ஆண்டு :1927

34. மீனாட்சி கோபுர சுதை உருவக சறுக்கம் எண்ணிக்கை :1511

35. பம்மல் எழுதிய நாடகம் எண்ணிக்கை :94

36. மாடு பொருள் :செல்வம்

37. கதர் அணிந்தவர் மட்டும் வீட்டின் உள் அனுமதித்தது யார் :ராமமிர்தம்

38. உழவி ன் சிறப்பு ஆசிரியர் :கம்பன்

39. நடுகல் வணக்கம் :தொல்காப்பிம்

40. மொழிப்போர் ஆண்டு :1938

41. தமிழர் தற்காப்பு கலை :சிலம்பு

42. பன்னிரண்டு ராசி பற்றி கூறும் நூல் :நெடுநல் வாடை

43. ஓரேலுத்து ஒருமொழி :42

43. சித்தன்னவாசல் ஒவியம் வரையப்பட்ட ஆண்டு :9 நூற்றாண்டு

44. மேடை தமிழ் இலக்கணம் :திரு வி க

45. கோவுர்கிழர் துணைபாடம் எழுதியது :சுந்தராஜன்

46. துள்ளம் இடம்பெறும் மாவட்டம் :காஞ்சி

47. திருச்சியின் பழைய பெயர் :திரிசிபுரம்

48. முத்துகதை ஆசிரியர் :நீலவன்

49. மதுரைக்கு காவலாக அமைந்த கோவில் :கரியமால் கோவில் "கர்ண கோவில் மற்றும் ஆளவாய் கோவில்

50. வரதன் யார் பெயர் :காளமேகபுலவர்

1. சேடி பொருள் :தோழி

2. திருவருட்பா பாடல் எண்ணிக்கை :5818

3. தமிழ் கலைகளஞ்சிய முன்னோடி :அபிதாணகோசம்

4. போப் வந்து சேர எத்தனை திங்கள் ஆனது :8

5. நூல்கள் கனிதமிழில் இருக்க வேண்டும் என கூறியது :சச்சிதாணந்தன்

6. மீட்சிக்கு பாடுபவன் கவிஞன் சொன்னது :முடியரசன்

7. கவி பொருள் :குரங்கு

8. பராபரம் பொருள் :இறைவன்

9. போப் தமையன் யார் :ஹென்றி

10. புகழேந்தி நூற்றாண்டு :12

11. காந்தி தத்து மகள் :அம்பூஜத்தம்மாள்

12. வில்லிபுத்திரர் அப்பா பெயர் :வீரராகவர்

13. போப் எத்தனை அகவையில் வந்தார் :19

14. தமிழின் தொன்மையான கலை வடிவம் :நாடகம்

15. சாயர்புறத்தில் போப் பணியாற்றிய ஆண்டு :1842-1849

16. தமயந்தி தந்தை யார் :வீமராஜன்

17. அண்ணாமலை பிறந்த இடம் :சென்னி குளம்

18. ராமலிங்க சுவாமிகள் சரிதம் ஆசிரியர் :அசலாம்பிகை

19. நான்கண்ட பாரதம் ஆசிரியர் : :அம்பூஜத்தம்மாள்

20. கலிலியோ இறந்த ஆண்டு :1642

21. எறும்புக்கு எத்தனை அறிவு :3

22. வரகுணபாண்டியன் அவை புலவர் :புகழேந்தி

23. :அசலாம்பிகை எழுதிய நூல் : ஆத்திசூடி வெண்பா " திலகர் புராணம்

24. வீரைஅந்ததி ஆசிரியர் :அண்ணாமலை

25. தாயுமாணவர் ஊர் :திருமறைகாடு

26. சூடாமணி நிகண்டு ஆசிரியர் :மண்டல புருடர்

27. நளவெண்பாவில் உள்ள காண்டம் எண்ணிக்கை :3

28. திருமுலர் நூற்றாண்டு :5

29. கம்பன் நூற்றாண்டு :12

30. உலகம் உருண்டை என கலிலியோ கூறிய நூற்றாண்டு :16

31. போப் திருமணம் ஆண்டு :1850

32. பருத்திதுறையில் பிறந்தவர் : :சச்சிதாணந்தன்

33. :சச்சிதாணந்தன் யார் மாணவன் :நவநீத கிருஷ்ண பாரதி

34. நளவெண்பாவில் உள்ள பாடல் :431

35. காந்திபுராண பாடல் எண்ணிக்கை :2034

36. தேம்பாவனி பாடல் எண்ணிக்கை :36

37. காரிகோள் :சனி

38. அபிதாண கோஷம் வெளியிட்ட ஆண்டு :1902

39. அறிவியல் கலைசொல் களஞ்சியம் வெளியிட்ட ஆண்டு :1991

40. வில்லிபாரதம் பருவம் எத்தனை :10

41. வில்லிபாரதம் பாடல் எத்தனை :4350

42. வில்லிபுத்திரர் காலம் :14 நூற்றாண்டு

43. குமரகுருபரர் காலம் :17 நூற்றாண்டு

44. குறிஞ்சி திட்டு ஆசிரியர் :பாரதிதாசன்

45. இலக்கண சூறாவளி யார் :ஆறுமுக நாவலர்

46. தொகைநிலை தொடர் :6

47. தொகாநிலை தொடர் :9

48. திருமந்திரம் மொத்த பாடல் :3000

49. பர்மா தலைநகர் :ரங்கூன்

50. பாவணார் பிறந்த ஊர் :சங்கரன்கோவில்

1. குறிஞ்சி பாட்டில் உள்ள பூக்கள் எண்ணிக்கை  :   99

2. வள்ளலார் பிறந்த ஊர் :மருதூர்

3. கொக்கு யார் வணங்கும் பறவை :ஜப்பானியர்

4. சாமிநாதன் யார் பெயர் :உ . வே . சா (ஆசிரியர் வைத்தது )

5. சடகோ இறந்த ஆண்டு :அக்டோபர் 25  1955

6. பறவை வகை :5

7. என் சரிதம் யார் நூல் :உ . வே. சா

8. டேன் லிட்டில் பிங்கர்ஸ் ஆசிரியர் : அரவிந்த் குப்தா

9.மேரி கொடை எது :ரேடியம்

10. துன்பத்தை நகை உணர்வுடன் சொல்வது யார் : ராமச்சந்திர கவி

11. தேவர் பிறந்த ஆண்டு :1908

12. காமராஜர் பிறந்த ஆண்டு :1903

13. காந்தி பிறந்த ஆண்டு :1869

14. பெரியார் பிறந்த ஆண்டு :1879

15.  தாகம் இடம் பெறும் நூல் :பால் வீதி

16. பெரியார் குரு :காந்தி

17. பூமி பந்து என்ன விலை :தாரா பாரதி

18. நேதாஜி மதுரை வந்த ஆண்டு :1939

19. சொக்கநாத புலவன் ஆண்டு :19 நூற்றாண்டு

20. தமிழ் விருந்து ஆசிரியர் :ரா பி சேது பிள்ளை

21. சமபந்தி முறைக்கு ஊக்கம் கொடுத்தது யார் :தேவர்

22. டேரிபாக்ஸ் புற்றுநோய் போட்டி :செப்டம்பர் 15

23. இந்தியாவில் உள்ள பாம்பு எண்ணிக்கை :244(விஷம் கொண்டது :52)

24. மனிதன் இறப்பு நீக்கி காக்கும் மூலிகை :துளசி

25. டேரிபாக்ஸ் எந்த நாடு :கனடா

26. ராமானுசம் பிறந்த ஆண்டு :1887

27. விலையில்லா மெய் பொருள் கல்வி சொன்னது :வானிதாசன்

28. திரைகவி :மருகதாசி

29. ஹார்டியின் கார் என் எது :1729

30. நல்லாதணார் பிறந்த ஊர் :திருத்து

31. மதுரையை மூதுர் என குறிப்பிடும் நூல் :சிலப்பதிகாரம்

32. வருணன் மதுரையை அழிக்க அனுப்பிய மேகம் எண்ணிக்கை :7

33. கண்ணதாசன் பிறந்த ஆண்டு :1927

34. மீனாட்சி கோபுர சுதை உருவக சறுக்கம் எண்ணிக்கை :1511

35. பம்மல் எழுதிய நாடகம் எண்ணிக்கை :94

36. மாடு பொருள் :செல்வம்

37. கதர் அணிந்தவர் மட்டும் வீட்டின் உள் அனுமதித்தது யார் :ராமமிர்தம்

38. உழவி ன் சிறப்பு ஆசிரியர் :கம்பன்

39. நடுகல் வணக்கம் :தொல்காப்பிம்

40. மொழிப்போர் ஆண்டு :1938

41. தமிழர் தற்காப்பு கலை :சிலம்பு

42. பன்னிரண்டு ராசி பற்றி கூறும் நூல் :நெடுநல் வாடை

43. ஓரேலுத்து ஒருமொழி :42

43. சித்தன்னவாசல் ஒவியம் வரையப்பட்ட ஆண்டு :9 நூற்றாண்டு

44. மேடை தமிழ் இலக்கணம் :திரு வி க

45. கோவுர்கிழர் துணைபாடம் எழுதியது :சுந்தராஜன்

46. துள்ளம் இடம்பெறும் மாவட்டம் :காஞ்சி

47. திருச்சியின் பழைய பெயர் :திரிசிபுரம்

48. முத்துகதை ஆசிரியர் :நீலவன்

49. மதுரைக்கு காவலாக அமைந்த கோவில் :கரியமால் கோவில் "கர்ண கோவில் மற்றும் ஆளவாய் கோவில்

50. வரதன் யார் பெயர் :காளமேகபுலவர்

1. சேடி பொருள் :தோழி

2. திருவருட்பா பாடல் எண்ணிக்கை :5818

3. தமிழ் கலைகளஞ்சிய முன்னோடி :அபிதாணகோசம்

4. போப் வந்து சேர எத்தனை திங்கள் ஆனது :8

5. நூல்கள் கனிதமிழில் இருக்க வேண்டும் என கூறியது :சச்சிதாணந்தன்

6. மீட்சிக்கு பாடுபவன் கவிஞன் சொன்னது :முடியரசன்

7. கவி பொருள் :குரங்கு

8. பராபரம் பொருள் :இறைவன்

9. போப் தமையன் யார் :ஹென்றி

10. புகழேந்தி நூற்றாண்டு :12

11. காந்தி தத்து மகள் :அம்பூஜத்தம்மாள்

12. வில்லிபுத்திரர் அப்பா பெயர் :வீரராகவர்

13. போப் எத்தனை அகவையில் வந்தார் :19

14. தமிழின் தொன்மையான கலை வடிவம் :நாடகம்

15. சாயர்புறத்தில் போப் பணியாற்றிய ஆண்டு :1842-1849

16. தமயந்தி தந்தை யார் :வீமராஜன்

17. அண்ணாமலை பிறந்த இடம் :சென்னி குளம்

18. ராமலிங்க சுவாமிகள் சரிதம் ஆசிரியர் :அசலாம்பிகை

19. நான்கண்ட பாரதம் ஆசிரியர் : :அம்பூஜத்தம்மாள்

20. கலிலியோ இறந்த ஆண்டு :1642

21. எறும்புக்கு எத்தனை அறிவு :3

22. வரகுணபாண்டியன் அவை புலவர் :புகழேந்தி

23. :அசலாம்பிகை எழுதிய நூல் : ஆத்திசூடி வெண்பா " திலகர் புராணம்

24. வீரைஅந்ததி ஆசிரியர் :அண்ணாமலை

25. தாயுமாணவர் ஊர் :திருமறைகாடு

26. சூடாமணி நிகண்டு ஆசிரியர் :மண்டல புருடர்

27. நளவெண்பாவில் உள்ள காண்டம் எண்ணிக்கை :3

28. திருமுலர் நூற்றாண்டு :5

29. கம்பன் நூற்றாண்டு :12

30. உலகம் உருண்டை என கலிலியோ கூறிய நூற்றாண்டு :16

31. போப் திருமணம் ஆண்டு :1850

32. பருத்திதுறையில் பிறந்தவர் : :சச்சிதாணந்தன்

33. :சச்சிதாணந்தன் யார் மாணவன் :நவநீத கிருஷ்ண பாரதி

34. நளவெண்பாவில் உள்ள பாடல் :431

35. காந்திபுராண பாடல் எண்ணிக்கை :2034

36. தேம்பாவனி பாடல் எண்ணிக்கை :36

37. காரிகோள் :சனி

38. அபிதாண கோஷம் வெளியிட்ட ஆண்டு :1902

39. அறிவியல் கலைசொல் களஞ்சியம் வெளியிட்ட ஆண்டு :1991

40. வில்லிபாரதம் பருவம் எத்தனை :10

41. வில்லிபாரதம் பாடல் எத்தனை :4350

42. வில்லிபுத்திரர் காலம் :14 நூற்றாண்டு

43. குமரகுருபரர் காலம் :17 நூற்றாண்டு

44. குறிஞ்சி திட்டு ஆசிரியர் :பாரதிதாசன்

45. இலக்கண சூறாவளி யார் :ஆறுமுக நாவலர்

46. தொகைநிலை தொடர் :6

47. தொகாநிலை தொடர் :9

48. திருமந்திரம் மொத்த பாடல் :3000

49. பர்மா தலைநகர் :ரங்கூன்

50. பாவணார் பிறந்த ஊர் :சங்கரன்கோவில்

1. தமிழ் என்ற சொல்லின் பொருள் :இனிமை

2. செம்மொழிகள் மொத்தம் எத்தனை :8

3. கலைவானர் பிறந்த இடம் :ஒழுகநேரி

4. நம் மாநில விலங்கு :வரையாடு

5. விஷதன்மை கொண்ட மொத்த பாம்புகள் எத்தனை :52

6. மடவாள் என்பதன் பொருள் :பெண்கள்

7. நாண்மணிகடிகை ஆசிரியர் யார் :விளம்பி நாகணார்

8. இசையமுது ஆசிரியர் :பாரதிதாசன்

9. நேரு படித்த பள்ளியின் பெயர் :ஹேரோ

10. பெரியாரின் ஒரே சாதி எது :மனித சாதி

11. கலைகலின் சரணாலயம் எது :ஐராதீஸ்வரர் கோவில்

12. இடம் வகை எத்தனை :3

13. சொல் எத்தனை :4

14. பொதுமை வேட்டல் மொத்தம் எத்தனை பாடல் :430

15. செம்மொழிகலை பட்டியலிட்டவர் யார் :அகத்தியலிங்கம்

16. ஊர் என்னும் பெயரில் எங்கு ஊர் உள்ளது :பாபிலோன்

17. தமிழ் தாத்தா யார் :உ வே சா

18. கணித மேதை யார் :ராமானுசம்

19. குமரகுருபரர் பிறந்த இடம் :திருவைகுன்டம்

20. பூக்கலில் சிறந்த பூ எது :பருத்தி பூ

21. போலி கள் எத்தனை :3

22. சுவை எத்தனை :8

23. கலம் என்பது எத்தனை :12

24. தமிழ்பசி என்னும் நூலின் ஆசிரியர் :சச்சிதாணந்தன்

25. செய்திக்கு வரையறை கொடுத்தவர் யார் :கிப்ளிங்

26. முதல் செயல்திட்ட வரைவாளர் :லேடி லவ்பேஜ்

27. இருபதாம் நூற்றண்டின் இணையில்லாத கண்டுபிடிப்பு :கணினி

28. 174 சிறப்பு பெயர் பெற்றவர் :பாவாணர்

29. யாப்பு என்பது என்ன :செய்யுள்

30. 1812 ஆண்டு திருக்குறலை முதன்முதலில் தஞ்சையில் வெளியிட்டவர் :ஞானபிரகாசம் 
.
31. கம்பர் இயற்றிய நூல் :கம்பராமாயணம்

32. கவி என்பதன் பொருள் :குரங்கு

33. திருவள்ளுவர் காலம் :கி மு 31

34. இந்தியாவில் உள்ள மொழி குடும்பம் எத்தனை :325

35. திராவிடம் என்னும் சொல் எம்மொழி சொல் :தமிழ் மொழி சொல்

36. தொல்காப்பியம் எவ்வகையான நூல் :இலக்கண நூல்

37. உலக நாள்குறிப்பின் முன்னோடி :பெப்பிசு

38. காய்ச்சீர் வகை :4

39. வேட்டுவ தலைவன் :குகன்

40. ஆய கலைகள் எத்தனை :64

41. லிப்ரா என்னும் சொல்லின் பொருள் :புத்தகம்

42. இந்திய நூலக தந்தை :அரங்கநாதன்

43. வெண்பா வகை :6

44. தேசிய கவி யார் :பாரதியார்

45. சத்திய தருமசாலை நிறுவியது யார் :வள்ளலார்

46. இதயகனி என்று யார் யாரால் அழைக்கபட்டார் :எம் ஜி ஆர் மற்றும் அண்ணா

47. பரங்கி மலையில் எம் ஜி ஆர்  எப்போது போட்டியிட்டார் :1967

48. மேதி பொருள் :எருமை

49. மொழி வகை :3

50. குடிமக்கள் காப்பியம் :சிலப்பதிகாரம்

No comments:

Post a Comment