Monday, April 2, 2018

*தமிழ்*

1.ஓடும் சுழிசுத்தம் என்ற பாடலை இயற்றியவர்?
காளமேகப் புலவர்
2.ஓடும் சுழிசுத்தம் என்ற பாடலில் வரும் மன்னன்?
திருமலைராயன்
3.காளமேகப் புலவர் பிறந்த இடங்கள் என கூறப்படும் இடங்கள்?
கும்பகோணம்-நந்திக்கிராமம், விழுப்புரம்-எண்ணாயிரம்
4.கார்மேகம் போல் கவிதை பொழிபவர்?
காளமேகப் புலவர்
5.காளமேகப் புலவர் பணிபுரிந்த இடம்?
திருவரங்கம் கோயில்
6.காளமேகப் புலவர் முதலில் பின்பற்றிய சமயம்?
வைணவம்
7.கல்விக்கு எல்லை இல்லை பாடலை இயற்றியவர்?
ஔவையார்
8.கற்றது கைமண்ணளவு பாடலை இயற்றியவர்?
ஔவையார்
9.தனிப்பாடல் திரட்டை இராமநாதபுரம் மன்னர் பொன்னுச்சாமி வேண்டுதலுக்கு இணங்க தொகுத்தவர்?
சந்திரசேகர கவிராச பண்டிதர்
10.கணிதமேதை இராமானுஜம் பிறந்த / இறந்த ஆண்டு?
22-12-1887 – 26-04-920
11.கணிதமேதை இராமானுஜம் பெற்றோர் பெயர்?
சீனிவாசன்-கோமளம்
12.கணிதமேதை இராமானுஜம் எத்தனை ஆண்டுகள் பேசும் திறனற்றவராய் இருந்தார்?
3
13.கணிதமேதை இராமானுஜம் முதலில் படித்த இடம்?
காஞ்சிபுரம் திண்ணைப் பள்ளி
14.1880 ல் பதினைந்து வயதில் இலண்டனில் கணிதமேதையாக இருந்தவர்?
கார்
15.கணிதமேதை இராமானுஜம் சென்னை துறைமுகத்தில் சேர்ந்த பணி?
எழுத்தர்
16.சென்னை துறைமுகத்தின் தலைமை பொறியாளர்?
பிரான்சிஸ் ஃபிரிங்ஸ்
17.கணிதமேதை இராமானுஜம் எழுதிய கட்டுரை?
பெர்னௌலிஸ் எண்கள்
18.சென்னை பல்கலைக்கழகத்திற்கு சொற்பொழிவாற்ற வந்த திரினிட்டி பேராசிரியர்?
ஈ.எச்.நெவில்
19.கணிதமேதை இராமானுஜம் திரினிட்டி கல்லூரியில் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்த ஆண்டு?
1914
20.ரோசர்ஸ் இராமானுஜன் கண்டுபிடிப்புகள் என்னும் நூலை வெளியிட்டவர்?
ஹார்டி
21.கணிதமேதை இராமானுஜம் எப்.ஆர்.எஸ் பட்டம் பெற்ற ஆண்டு?
1918
22.250 பவுண்டு தொகையை ஆறு ஆண்டுகளுக்கு வழங்கிய கல்லூரி?
திரினிட்டி
23.ஹார்டி வந்த காரின் எண்?
1729
24.7 × 13 × 19 ன் பெருக்கு தொகை?
1729
25.இராமானுஜம் இறைவன் தந்த பரிசு என கூறியவர்?
பேராசிரியர் ஈ.டி.பெல்
26.இராமானுஜம் இருபதாம் நூற்றாண்டின் கணிதமேதை -என கூறியவர்?
பேராசிரியர் சூலியன் கக்சுலி
27.1962 டிசம்பர் 22 ல் எத்தனை காசு அஞ்சல் தலை எவ்வளவு நடுவணரசு வெளியிட்டது?
பதினைந்து காசு, 25 லட்சம்
28.கணிதமேதை இராமானுஜம் அறிவியல் நிறுவனம் எங்கு, எப்பொழுது திறக்கப்பட்டது?
சென்னை - 1972
29.கணிதமேதை இராமானுஜம் அனைத்துலக நினைவு குழு அமைக்கப்பட்ட ஆண்டு?
1971
30.சென்னை துறைமுகம் குடிநீர் கப்பலுக்கு இடப்பட்ட பெயர்?
சீனிவாச இராமானுஜம்
31.1984 ல் மார்பளவு வெண்கல சிலை இந்தியாவிற்கு கொண்டு வந்தவர்கள்?
விசுகன்சீன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ரிச்சர்டு, ஆஸ்கே
32.டாடா அடிப்படை ஆராய்ச்சி நிலையம் கணிதமேதை இராமானுஜம் தேற்றங்களை ஒளிப்படம் எடுத்த ஆண்டு?
1957
33.கணிதமேதை இராமானுஜத்தை பிறவிக் கணித மேதை என கூறியவர்?
இந்திராகாந்தி
34.இராமானுஜம் ஒரு ஜாகோபி என கூறியவர்?
லிட்டில்வுல்டு
35.குடிமக்களையும், குலதெய்வத்தையும் ஒரே மாதிரி நேசித்தவர்?
மருதுபாண்டியர்
36.பழஞ்சோற்றுக் குருநாதனேந்தல் எந்த மாவட்டத்தில் உள்ளது?
சிவகங்கை
37.நன்றிப் பரிசு துணைப்பாடத்தை எழுதியவர்?
நீலவன், முத்துக்கதைகள்
38.ஒரு பொருளின் இயக்கத்தை குறிக்கும் சொல்?
வினைச்சொல்
39.செய்யுளுக்கே உரிமை பூண்டு வரும் சொல்?
உரிச்சொல்
40.பிரேம்சந்த் எந்த மொழியில் புகழ்பெற்றவர்?
இந்தி
41.விவேகானந்தர் அமெரிக்காவில் தங்கியிருந்த இடம்?
ஓருர்
42.விவேகானந்தர் சுட்ட முட்டை ஓடுகளின் எண்ணிக்கை?
12
43.தமிழகத்தின் சிறப்பு விலங்கான வரையாடுகள் காணப்படும் இடம்?
உதகை
44.கலைமடந்தை என்பதன் பொருள்?
கலைமகள்
45.பந்தயம் என்பதன் பொருள்?
போட்டி
46.துன்னலர் என்பதன் பொருள்?
பகைவர், அழகிய மலர்
47.பரிவாய் என்பதன் பொருள்?
அன்பாய்
48.ஆடுபரி என்பதன் பொருள்?
ஆடுகின்ற குதிரை
49.சாடும் என்பதன் பொருள்?
தாக்கும்
50.‘பூம்புனல்’ எப்படிப் பிரியும்?
பூ + புனல்✔
பூம் + புனல்
பூப் + புனல்
பூம்பு + நல்
🏎🔥

No comments:

Post a Comment