Wednesday, February 7, 2018

சுரதா,நூல்-நூலாசிரியர்

சுரதா
1. கவிஞர் சுரதாவின் காலம் - 23 நவம்பர் 1921 - 19 ஜீன் 2006
2. கவிஞர் சுரதாவின் இயற்பெயர் - இராசகோபாலன்
3. உவமைக் கவிஞர் என்று சிறப்பிக்கப்படுபவர் - சுரதா
4. கவிஞர் சுரதாவின் சொந்த ஊர் - பழையனூர் (தஞ்சாவூர் மாவட்டம்)
5. கவிஞர் சுரதாவின் பெற்றோர் - திருவேங்கடம் - சண்பகம் அம்மையார்
6. கவிஞர் சுரதா யாரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார் - சீர்காழி அருணாசல தேசிகர்
7. சுரதாவின் முதல் நூல் - சாவின் முத்தம்
8. தமிழக அரசு சுரதாவுக்குக் கலைமாமணி என்னும் விருது வழங்கப்பட்ட ஆண்டு - 1972
9. பாவேந்தர் தலைமையில் இயங்கிய தமிழ்க்கவிஞர் பெருமன்றத்திற்கு 1966இல் தலைவராகத் தேர்ந்தொடுக்கப்
பட்டவர் - சுரதா
10. சுரதாவின் தேன்மழை நூலுக்குத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் அளித்த விருது - இராசராசன் விருது
11. சுரதாவின் படைப்புகளுக்கு எடுத்துக்காட்டு - வார்த்தை வாசல், மங்கையர்க்கரசி, சிரிப்பின் நிழல்
12. சுரதா பாவேந்தர் பாரதிதாசனை முதன்முதலில் கண்டு பழகிய நாள் - 1941 ஜனவரி 14
13. சுரதா யார் மீது கொண்ட பற்றுதலால் தன் பெயரை சுரதா என மாற்றிக்கொண்டார் - பாரதிதாசன்
14. சுரதாவை திரையுலகத்திற்க
ு அறிமுகப்படுத்தியவர் - கு.ச.கிருட்டிணமூர்த்தி
15. கவிஞர் சுரதா 1955இல் தொடங்கிய வார இதழ் - காவியம்.🌹🌹

ஆசிரியர் & நூல்கள் :
திருக்குறள் - திருவள்ளுவர்
திருவருட்பா - இராமலிங்க அடிகளார்
நாலடியார் - சமணமுனிவர்கள்
பாரத தேசம் - பாரதியார்
நான்மணிக்கடிகை -விளம்பிநாகனார்
இசையமுது - பாரதிதாசன்
பாண்டியன் பரிசு - பாரதிதாசன்
குடும்ப விளக்கு -பாரதிதாசன்
அழகின் சிரிப்பு - பாரதிதாசன்
பழமொழி நானூறு - முன்றுறை அரையனார்
சித்தர் பாடல் -கடுவெளி சித்தர்
திண்ணையை இடித்து தெருவ்வாக்கு - தாராபாரதி
புது விடியல்கள் -தாராபாரதி
இது எங்கள் கிழக்கு -தாராபாரதி
செய்யும் தொழிலே தெய்வம் -பட்டுக்கோட்டைகல்யனசுந்தரம்
தனிப்பாடல் -ராமச்சந்திரக்க
விராயர்
அந்த காலம் இந்த காலம் -உடுமலை நாராயணகவி
குற்றாலக்குறவஞ்சி - திரிகூட ராசப்ப கவிராயர்
மரமும் பழைய குடையும் - அழகிய சொக்கநாதப்புலவர்
மனித வாழ்கையும் காந்தியடிகளும் – திரு.வீ.கல்யனசுண்டரனார்
பெண்ணின் பெருமை -திரு.வீ.கல்யனசுண்டரனார்
தமிழ் தென்றல் -திரு.வீ.கல்யனச
ுண்டரனார்
உரிமை வேட்கை -திரு.வீ.கல்யனசுண்டரனார்
முருகன் -திரு.வீ.கல்யனச
ுண்டரனார்
முதுமொழிக்காஞ்சி – மதுரை கூடலூர்க்கிழார்
இரட்டுறமொழிதல் –காளமேகபுலவர்
திரிகடுகம் – நல்லாதனார்
திருவாரூர் நான்மணிமாலை –குமரக்குருபரர்
நீதிநெறி விளக்கம் - குமரக்குருபரர்
முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ் -குமரக்குருபரர்
கந்தர் கலிவெண்பா -குமரக்குருபரர்
மீனாட்சியமை பிள்ளைத்தமிழ் -குமரக்குருபரர்
மதுரைக்கலம்பகம் -குமரக்குருபரர்
குழந்தை இலக்கியம் –வாணிதாசன்
ஏர்முனை – மருதகாசி
அம்மானை – சுவமிநாத தேசிகர்
திருசெந்திர்கலம்பகம் –சுவாமிநாத தேசிகர்.
பொங்கல் வழிப்பாடு –ந.பிச்சமூர்த்தி.
உழவின் சிறப்பு – கம்பர்.
கம்பராமாயணம் – கம்பர்
சடகோபரந்தாதி –கம்பர்
ஏரெழுபது – கம்பர்
சரஸ்வதி அந்தாதி – கம்பர்
திருக்கை வழக்கம் – கம்பர்
எங்கள் தமிழ் – பாரதிதாசன்
குடும்ப விளக்கு – பாரதிதாசன்
பாண்டியன் பரிசு – பாரதிதாசன்
சேர தண்டவாம் – பாரதிதாசன்
இருண்ட விடு – பாரதிதாசன்
தமிழச்சியின் கத்தி – பாரதிதாசன்
பிசிராந்தையர் – பாரதிதாசன்
குறிஞ்சி திட்டு – பாரதிதாசன்
அழகின் சிரிப்பு – பாரதிதாசன்
தமிழியக்கம் – பாரதிதாசன்
சீவகசிந்தாமணி –திருத்தக்கதேவர்
நரி விருத்தம் –திருத்தக்கதேவர்
பரமார்த்தகதை – வீரமாமுனிவர்.
தேம்பாவணி – வீரமாமுனிவர்.
இனியவை நாற்பது –பூதஞ்சேந்தனார்
தமிழ்பசி – சச்சிதானந்தன்.🌹🌹

No comments:

Post a Comment