1.ஆசுக் கவி.......காளமேகப் புலவர்
2.திவ்ய கவி....... பிள்ளை பெருமாள் ஐயங்கார்
3.உணர்ச்சிக் கவி........ பாரதிதாசன்
4.ஆசானக் கவி.......... நாமக்கல் கவிஞர்
5.படிமக் கவி......... நா.காமராசன்
6.வித்தாரக் கவி........ நாற்கவிராச தம்பி
7.காளக் கவி....... ஒட்டக் கூத்தர்
8.அருட் கவி........ வள்ளலார்
9.ஆதிக் கவி...... வால்மீகி
10.சீட்டுக் கவி....... அண்ணாமலை ரெட்டியார்
11.உவமைக் கவி........சுரதா
12.பகுத்தறிவுக் கவி.........உடுமலை நாராயண கவி
13.அந்தகக் கவி........வீரராகவர் முதலியார்
14.மதுரக் கவி.........பாஸ்கரதாஸ்
15.லய கவி.......அருணகிரிநாதர்
Sunday, February 11, 2018
தமிழ் கவிஞர் பற்றிய கேள்வி தொகுப்பு:
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வணக்கம், ** TNPSC கொடுத்துள்ள உத்தேச விடையில் உள்ள தவறான விடைகளுக்கு எப்படி மெயில் அனுப்ப வேண்டும்? என்று ஒரு வினாவிற்கு மட்டும் தயாரித்து...
-
ஆசிரியர்களின் நலன் சார்ந்து இதுவரரை வந்துள்ள அரசாணைகளின் தொகுப்பு மற்றும் விளக்கம் G.O's REALTED TO TEACHERS & THEIR EXPLAINATION ...
-
சீவகசிந்தாமணி நூல் பற்றிய யான் அறிந்த சில தகவல்கள்:- ☔ சீவகசிந்தாமணி இயற்றியவர் - திருதக்கதேவர் ☔ விருத்ம்ப்பாவல் இயற்றப்பட்ட காப்பியம் -...
No comments:
Post a Comment